கனவெல்லாம் நீதானே 5

Posted on

கனவெல்லாம் நீதானே 5
வணக்கம் கனவெல்லாம் நீ தானே ஐந்தாவது பாகம் முதல் நான்கு பாகம் படிக்காதவங்க உங்களுக்கு நேரம் இருந்தா படிச்சிட்டு இதை படிங்க ஏன்னா அதோட தொடர்ச்சி தான் இது படிச்சு புடிச்சிருந்தா GCHAT பண்ணுங்க புடிக்கலானாலும் பண்ணலாமே ஒன்னும் தப்பு இல்லையே
Tamilstorylover87@gmail.com

கனவெல்லாம் நீதானே 4

அடுத்த நாள் காலைல யாமினியோட மெசேஜ்காக காத்துட்டு இருந்தேன் காலைல எட்டு மணி இருக்கும் மெசேஜ் வரல கால் பண்ணாங்க என்ன அதிசையமா கால் பண்ணிருக்காங்கனு ஆர்வமா போன் எடுத்தேன் சொல்லுங்க யாமினினு சொல்ல ராஜ் ஒரு அவசரம் கொஞ்சம் வீட்டுக்கு வாங்களேன்னு பதட்டமா சொன்னாங்க நான் தோ வரேன்னு சொல்லிட்டு மேல போனேன் ஒரு வேல அந்த ஆழ போட்டு தள்ளிட்டாங்களோனு நெனச்சுட்டே போனேன் போய் பாத்தா அந்த ஆளு கீழ விழுந்து கடந்தான் என்ன ஆச்சு யாமினினு கேக்க தெரியல ராஜ் நடந்து வந்துட்டு இருந்தாரு டக்குனு மயங்கி விழுந்துட்டாரு ஆட்டோ கூப்பிட முடியுமானு சொன்னாங்க உடனே நான் ஆட்டோலாம் வேணாம் நான் கார் எடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டு போய்ட்டு என்னோட கார் எடுத்துட்டு வந்து நானே அந்த ஆள தூக்கிட்டு போய் கார்ல பின்னாடி சீட்ல படுக்க வச்சு யாமினிய முன்னாடி என் பக்கத்தில உக்கார சொல்லி கார் எடுத்து ஹாஸ்பிடல் போனேன்

அங்க போனதும் ஒரு ஷேர் எடுத்து அந்த ஆள உக்கார வச்சு உள்ள கூட்டிட்டு போய் அட்மிட் பண்ணோம் ஏதோ வாய்க்கு வராத ஏதோ ஒரு பேர சொன்னாங்க ஒன்னும் புரியல ஆனா செலவு மட்டும் அஞ்சு லட்சம் ஆகும்னு சொன்னாங்க யாமினி என் கிட்ட வந்து நீங்க கிளம்புங்க ராஜ் நான் பத்துக்கறேன்னு சொன்னாங்க எப்படி இந்த சூழ்நிலைல உங்கள விட்டுட்டு போறதுன்னு கேட்டேன் இல்ல அவங்க சொந்தக்காரங்களுக்கு போன் பண்ணிருக்கேன் அவங்க வந்துடுவாங்க நான் பத்துக்கறேன்னு சொன்னாங்க சரி நான் ஆபீஸ் போய்ட்டு கால் பண்றேன் ஏதாவது அவசரம்னா உடனே எனக்கு கால் பண்ணுங்கனு சொல்லிட்டு ஆபீஸ் போனேன் என் வேலைய பாத்துட்டே இருந்தேன் டக்குனு யாமினி முகம் சோகம் கலந்து என் மனசுக்குள்ள வந்து மறைய நான் யாமினிக்கு கால் பண்ணேன் என்ன ஆச்சுனு கேட்டேன் அவங்க எல்லாரும் வந்துட்டாங்க டாக்டர் கிட்ட பேசிட்டு இருக்காங்கனு சொன்னாங்க உங்களுக்கு ஒன்னும் இல்லையே ஏதோ உங்களுக்கு சரி இல்லாத மாதிரி என் மனசுக்கு தோணுச்சுனு சொன்னேன் அதெல்லாம் ஒன்னும் இல்ல ராஜ் நீங்க பாத்து பத்திரமா இருங்கனு சொன்னாங்க சரினு போன் வச்சுட்டேன்

சாயங்காலம் ஆபீஸ் முடிச்சிட்டு அந்த ஹாஸ்பிடல் வெளிய வந்துட்டு கால் பண்ணேன் எங்க இருக்கீங்க யாமினினு கேட்டேன் ஹோச்பிடல்ல தான் ராஜ் இருக்கேன் இனிமே தான் வீட்டுக்கு கிளம்ப போறேன்னு சொன்னாங்க அப்போ அவரை பாத்துக்க இப்ப யாரு இருக்காங்கனு கேட்டேன் அவங்க அம்மா வந்துருக்காங்க அவங்க நைட் அவரை பத்துப்பாங்கனு சொன்னாங்க சரி நான் வெளிய தான் கார்லா இருக்கேன் வாங்க ஒண்ணா போய்டலாம்னு சொன்னேன் தோ வந்துட்றேன்னு சொன்னாங்க அப்பறம் ஒரு பத்து நிமிஷம் அப்பறம் வெளிய வந்தாங்க அவங்க முகம் அவ்ளோ அலுப்பா இருந்துச்சு சாரி ராஜ் உங்களுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்றேன்னு சொன்னாங்க அதெல்லாம் ஒன்னும் இல்ல இப்ப நான் மட்டும் என்ன சீக்கிரம் வீட்டுக்கு போய்ட்டு என்ன பண்ண போறேன் அது இருக்கட்டும் மத்தியானம் சாப்டீங்களானு கேட்டேன் கொஞ்சம் யோசிச்சு இழுத்து ம்ம்ம்னு சொன்னாங்க நான் நேரா வண்டிய ஒரு ஹோட்டல்க்கு விட்டேன் என்ன ராஜ் இங்கனு கேட்டாங்க உள்ள வாங்கனு கூப்பிட்டு போய் யாமினிக்கு சாப்பாடு ஆர்டர் பண்ணி சாப்பிட வச்சேன் சாப்டுட்டு இருக்கும் போது லேசா அவங்க கண்ணீர் விட எப்பப்பாத்தாலும் பீல் பண்ணிட்டே இருக்க கூடாது கண்ணா தொடைங்கனு சிரிச்சிட்டே சொல்ல உங்களுக்கு ஏன் என் மேல இவ்ளோ அக்கறை ராஜ்னு கேட்டாங்க உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் யாமினி அதுவும் நீங்க சிரிக்கும் போது அழகா சின்னதா உங்க கன்னத்துல ஒரு குழி தெரியும் பாருங்க ஐயோ உங்க அழகா சொல்ல வார்த்தையே இல்ல யாமினினு சொல்ல அவங்க உதட்டோரமா சிரிச்சிட்டே என்ன பாக்க உடனே நான் ம்ம்ம் இப்ப எப்படி இருக்கு மொகரனு கேக்க ம்ம்ம் ம்ம்ம் நீங்க கூடவே இருந்தா எப்பயும் என் முகம் இப்படியே இருக்கும்னு சொல்ல பாத்துக்கலாம் வாங்கனு சொல்லி அவங்க சாப்பிட்டு முடிச்சதும் ரெண்டு பெரும் கார்ல ஏறி வந்துட்டு இருந்தோம் கார்ல என் பக்கத்தில தான் யாமினி உக்காந்துட்டு இருந்தாங்க நான் கார் ஓட்டிட்டு கியர் போடும் போது யாமினியம் அவங்க கைய என் கை மேல வச்சாங்க நான் கொஞ்சம் தூரம் போயிடு ஒரு இடத்துல யாரும் இல்லாத ஒரு இடத்துல கார் நிறுத்தினேன் அப்போ நாங்க ரெண்டு பெரும் ஒருத்தர் ஒருத்தர் பாத்து யாமினி உதட்டை பாத்தேன் மெதுவா என் கை எடுத்து கொண்டு போய் அவங்க உதட்டை மெதுவா புடிச்சு கீழ் உதட்டை புடிச்சு இழுத்து என்னோட உதட்டை கொண்டு போய் யாமினியோட கீழ் உதட்டை சப்பி முத்தம் கொடுத்து அவங்க மேல் உதட்டையும் சேர்த்து சப்பி முத்தம் கொடுத்து உறிஞ்சி அவங்க உதட்டு உள்ள அவங்க நாக்கை உறிஞ்சு என் வாய் உள்ள வச்சு நல்லா அவங்க நாக்கை சப்பி அவங்க கன்னத்தை இறுக்கி புடிச்சு அழுத்தி முத்தம் கொடுத்தேன் ராஜ் என்னால முடியலனு அவங்க சொல்ல வீட்டுக்கு போலாம்னு சொன்னாங்க சரினு கார் எடுத்து வேகமா ஓட்டிட்டு வீட்டுக்கு போனேன் அவங்க உடனே நான் மேல போய்ட்டு ரெடி ஆகிட்டு வரேன்னு சொல்லி மேல போனாங்க நானும் என் வீட்டுக்கு போய்ட்டு அங்க பெட் எல்லாம் ரெடி பண்ணி நானும் பிரெஷ் ஆகி யாமினிக்காக காத்துட்டு இருந்தேன்

வாழ்க்கைல முதல் முறையா ஒரு பொண்ணு கூட ஒண்ணா இருக்க போறேன்னு எனக்கு ஆர்வம் தங்க முடியல நேரமும் போகாம ரொம்ப துடிச்சு போய் உக்காந்துட்டு இருந்தேன் வீட்டு பெல் அடிக்கிற சத்தம் கேட்டுச்சு யாமினி வந்துட்டாங்கனு வேகமா போய் கதவை தொறந்தேன் வெளிய நின்னுட்டு இருந்தது……………..

(தொடரும்)…

ரொம்ப போர் அடிக்கிற மாதிரி இருந்தா சொல்லுங்க சீக்கிரம் முடிச்சிடறேன்
கதை புடிச்சிருந்தா GCHAT பண்ணுங்க புடிக்கலானாலும் சொல்லுங்க சின்னதா முடிச்சிடறேன் தப்பு இருந்தா சொல்லுங்க திருத்திக்குறேன்

Tamilstorylover87@gmail.com

The post கனவெல்லாம் நீதானே 5 appeared first on Tamil Sex Stories.

Gravatar Image
Athena is a passionate writer who loves to explore the world of erotic storytelling. Since 2017, he has been collecting stories from around the internet and publishing them in one place for everyone to enjoy.