அமிர்தாவின் அமிர்தம் 18

Posted on

வணக்கம் வாசகர்களே நான் உங்கள் தோழன் பவகத் ஆதரவு மற்றும் கருத்துக்கள் பதில்கள் சொல்லுங்க என்னை ஊக்கப்படுத்த எனக்கு மெயில் பன்னுங்க

செக்ஸ் சேட் மற்றும் செக்ஸ் வைத்துக் கொள்ள ஆசைப்படும் பெண்கள் தொடர்பு கொள்ளவும்
என் மெயில் ஐடி & Google chat
bawahath@gmail.Com

அமிர்தாவின் அமிர்தம் 17

எனது முந்தைய கதைகளுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி வாங்க கதைக்கு போவோம்…..

இது போன பாகத்தின் தொடர்ச்சி போன பக்கம் யாரும் படிக்கலைனா மறக்காம அத படிச்சிட்டு வாங்க அப்போதான் கதையோட சுவாரசியம் உங்களுக்கு புரியும்…

அன்று இரவு நடந்த கதை அனைத்தையும் ரமேஷ் சொல்லி முடிக்க எனக்கு கண்களில் இருந்து கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது நான் ஏற்கனவே அவர்கள் இரவில் எடுத்த வீடியோக்களை அழித்து விட்டதால் கொஞ்சம் பயம் இல்லாமல் இருக்க அப்படியே என்னை நோக்கி கட்டி அணைக்க வந்த ரமேஷை தள்ளிவிட்டு ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தேன்.

ரமேஷ் கொஞ்சம் அதிர்ச்சியோடு நிற்க நான் அப்படி எனது காலில் இருந்து செருப்பை கழட்டி அவனை அடித்து விட்டு எனது பேக்கை மாட்டிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தேன்.

எனது அழுகையை அடக்கிக் கொண்டு பஸ் ஸ்டாண்டில் இருந்த ஒரு கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி தண்ணீர் குடித்துக் கொண்டு எங்கள் ஊருக்கு செல்லும் பேருந்து பிடித்து வீடு வந்து சேர வீட்டில் யாரும் இல்லாததால் இரவு நடந்ததை நினைத்து பார்த்து தனியாக உட்கார்ந்து அழுது கொண்டே இருந்தேன்.

அதே நேரம் ரமேஷ் எனக்கு போன் செய்து நான் அவனை செருப்பால் அடித்ததை மனதில் வைத்துக் கொண்டு என்னை அசிங்கமாக திட்டி எங்களுக்குள் நடந்த உடலுறவு வைத்து ஆபாசமாக பேசி என்னை திட்டிக்கொண்டு நான் விட்டாலும் ராஜ் உன்னை விடமாட்டான் அவன் கிட்ட உன்னோட வீடியோ இருக்கு மறந்துடாத என சொல்ல நான் அவனிடம் உங்களால ஒன்னும் புடுங்க முடியாது உங்க போன்ல இருந்த எல்லாத்தையும் நான் காலி பண்ணிட்டேன்.

அந்த வீடியோ இல்ல என்னோட போன்ல பத்திரமா இருக்குது அதை வைத்து நான் காலேஜ் பொண்ணுகிட்ட தப்பா நடந்தீங்கன்னு கம்ப்ளைன்ட் பண்ணி உங்க ரெண்டு பேரையும் உள்ள தள்ள முடியும் என்கிட்ட உன் வேலையை காட்டாதன்னு சொல்லி ரமேஷ் குடும்பத்தையும் அவனையும் அசிங்கமாக திட்டி போன கட் பண்ணி விட்டேன்.

நடந்ததை பற்றி நினைச்சுக்கிட்டே இருந்தா ஒன்னும் பண்ண முடியாது என எனக்குள் நானே சொல்லிக் கொண்டு மனதை தேற்றிக்கொண்டு குளித்து முடித்துவிட்டு ஒரு நைட்டி எடுத்து போட்டுவிட்டு சாப்பிட்டுவிட்டு அப்படியே மெத்தையில் வந்து படுத்து இரவு நடந்ததை நினைத்து மீண்டும் அழ ஆரம்பிக்க அதே நேரம் எனது அடிவயிறு பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது.

நான் அப்படியே கேலண்டரை பார்க்க எனக்கு மாதவிடாய் நெருங்கியதை ஞாபகப்படுத்தியது. நான் ஒரு நாப்கின் எடுத்துக் கொண்டு பாத்ரூம் போயிட்டு அப்படியே வந்து மீண்டும் மெத்தையில் படுத்து உறங்கினேன். இரவு முழுவதும் இரண்டு காம அரக்கன்களால் எனது உடல் வேட்டையாடப்பட்டிருக்க உடம்பு முழுவதும் முக்கியமாக இடுப்பு பயங்கரமாக வலி எடுத்தது.

ஹாஸ்பிடல் போனால் மாட்டிக் கொள்வோம் என பயந்து அப்படியே பேக்கில் இருந்த வலி மாத்திரையையும் தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு படுத்து உறங்கினேன்.

மாலையில் என் அம்மா வந்து என்னை தட்டி எழுப்ப நான் அப்போதான் கண்ணு முழிச்சு எழும்பிப் பார்த்தேன். என்னாச்சுன்னு எங்க அம்மா கேட்க நான் அப்படியே கேலண்டர் பார்த்து கை காட்ட எங்க அம்மா புரிஞ்சுகிட்டு ரெஸ்ட் எடு எல்லாம் சரியாயிடும் சொன்னாங்க நைட்டு எங்க அம்மா எனக்கு சாப்பாடு ஊட்டி விட நான் அதை சாப்பிட்டு முடித்து மீண்டும் மாத்திரை போட்டுக் கொண்டு தூங்க ஆரம்பித்தேன்.

அடுத்த இரண்டு நாட்களும் எனக்கு கல்லூரி விடுமுறை என்பதால் நான் வீட்டில் உள்ளவர்கள் தவிர வேறு யாரிடமும் பேச்சு கொடுக்காமல் எனது கவனத்தை முழுவதும் வேறு (போன், கேம்,) பக்கம் திருப்பி அந்த இரவில் நடந்ததை மறக்க நினைத்தேன்.

மூன்று நாட்களுக்குப் பிறகு கல்லூரி திறக்க எனக்கு கொஞ்சம் ரத்தப் போக்கும் அடி வயிறு வலியும் இருந்ததால் நான் கல்லூரிக்கு செல்லாமல் லீவு எடுத்துக் கொண்டு வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டே இருந்தேன். நான் கல்லூரிக்கு போகாததை அறிந்து கொண்ட எனது கல்லூரி தோழிகள் எனக்கு மெசேஜ் பண்ணி கொண்டிருக்க நான் அவர்களுக்கு ரிப்ளை பண்ணி பேசிக் கொண்டிருக்க எனக்கு அதே நேரம் பாபு நீ ஏன் காலேஜுக்கு வரலைன்னு கேட்டான்.

ஏற்கனவே இரண்டு நாட்களாக பாபு செய்த மெசேஜ்க்கு நான் ரிப்ளை பண்ணாமல் இருக்க நான் அவனது மெசேஜை பார்த்து விட்டு உடம்பு சரியில்ல என மட்டும் சொல்லி ரிப்ளை பண்ணிட்டு தூங்க ஆரம்பித்தேன். மதியம் சாப்பிடுவதற்கு எழுந்து பார்க்க பாபு இரண்டு முறை கால் பண்ணி இருக்க நான் அதை கண்டு கொள்ளாமல் சாப்பிட்டு முடித்துவிட்டு படுத்து உறங்கினேன்.

மாலையில் எழுந்து பார்க்கும் பொழுது வீட்டில் எல்லாரும் வந்திருக்க நான் ரூமுக்குள்ள போய் போன் நோண்டிக் கொண்டிருக்க அதே நேரம் பாபு எனக்கு போன் பண்ணி என்ன ஆச்சுன்னு கேட்க நான் வயிறு வலி அதனால் தான் காலேஜ் வரலைன்னு சொல்ல உடனே பாபு ஹாஸ்பிடல் போனியா மாத்திரை ஏதாவது வேணுமா? என கேட்க நான் அவனிடம் அதெல்லாம் ஒன்னும் வேணாம் இது எப்பவும் வர்றது தான் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும் நாளைக்கு காலேஜ் வந்துடுவேன் என சொன்னேன்.

அதைக் கேட்ட அவன் சிரித்துக் கொண்டே இருந்தான். நான் அவனிடம் ஏன்டா சிரிச்சுக்கிட்டே இருக்கிற என கேட்க பாபு ஒன்னும் இல்ல உனக்கு பீரியட்ஸ் தான என கேட்டேன் நான் ஒரு சில வினாடிகள் அமைதியாக இருந்து கொண்டு ஆமா என சொல்ல அப்போ இதுக்கு மாத்திரை வாங்கி தரக்கூடாது நாப்கின் தான் வாங்கி தரணும் என சொல்லி சிரித்தான். நான் போடா லூசு என சொல்லிக்கொண்டு போனை வைத்தேன்.

அடுத்த நாள் எழுந்து குளிக்க போகும் போது இடுப்பு வலி எல்லாம் சரியாகி இருக்க எனது உடலை பார்க்க அதில் மார்பகத்தில் இருந்த பல் தடங்கள் கொஞ்சம் மறைந்து இருக்க நான் குளித்து முடித்துவிட்டு பஸ் ஸ்டாண்ட் வர அங்க பாபு ரமேஷ் நின்னுகிட்டு இருந்தாங்க நான் ரமேஷ் பார்த்து முறைத்துக் கொண்டே அடிக்கடி எனது செருப்பை காட்டிக் கொண்டே இருந்தேன்.

பாபு என்னை பார்த்து சிரிக்க நான் அவனிடம் போய் பேச்சு கொடுத்து பேசிக் கொண்டே இருந்தேன் பஸ் வந்ததும் எல்லாரும் பஸ்ல ஏறி போக அன்னைக்கு பஸ்ல நல்ல கூட்டமாக இருந்ததால பாபு எனக்கு முன்னாடி நிக்க ரமேஷ் பின்னாடி இருந்து என்ன உரசி கிட்டே இருந்தான்.

எனக்கு பயங்கரமாக கோபம் வர நான் பாபு முன்னால் போய் நின்று கொண்டேன். பஸ் ஸ்டாண்ட் வந்ததும் எல்லாரும் இறங்கி செல்ல நான் பாபு கூட இறங்கி காலேஜ் பார்த்து செல்ல ரமேஷ் பின்னாலே வந்து என் பெயரை சொல்லி அழைத்து உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என சொன்னான். பாபு அருகில் இருக்கும் தைரியத்தை மனதில் வைத்துக்கொண்டு உன்கிட்ட பேசுறதுக்கு எதுவும் இல்லை என்கிட்ட பேசினா அசிங்கமா போயிரும் ஒழுங்கா போயிடு என சொல்ல அதே நேரம் பாபு அவ தான் பேசுறதுக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லுற இல்ல அதுக்கு அப்புறம் எதுக்கு தொந்தரவு பண்ணுற என கேட்டான்.

உடனே ரமேஷ் கோபப்பட்டு பாபு கிட்ட சண்டைக்கு போக நான் பாபு கிட்ட இவன் ஒரு பொறுக்கி இவன்கிட்ட எதுக்கு நீ சண்டை போடுற வா போவோம் என சொன்னேன். நான் காலேஜ் போய் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட ஜாலியா பேசி காலேஜ் முடிச்சுட்டு ஈவினிங் வீட்டுக்கு வரும்போது ரமேஷ் எனக்காக பஸ் ஸ்டாண்டில் வெயிட் பண்ணி கொண்டு இருந்தான்.

பஸ் வரவும் இருவரும் ஏறி வீட்டுக்கு வரும் பொழுது பாபு என்னிடம் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா இன்னைக்கு ரமேஷ் என் கிட்ட சண்டைக்கு வந்தான் இல்ல நான் என் பிரண்ட்ஸை கூட்டிட்டு அவன அடிக்கப் போனேன் அதேநேரம் யாரோ ரெண்டு பேர் பைக்ல வந்து அவனை ரோட்ல இழுத்து போட்டு அடி நொறுக்கிட்டாங்க தடுக்க வந்த அவன் கூட வேலை பார்த்த ரெண்டு பேரையும் சேர்த்து அடி நொறுக்கி எடுத்துட்டாங்க இப்போ ரமேஷ் ஹாஸ்பிடல் அட்மிட் ஆயிருக்கான் ஊருல கூட யாரோ அவன் வீட்டை அடிச்சு நொறுக்கிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன் என சொன்னான்.

நான் அதைக் கேட்டு சிரித்துக்கொண்டு அப்படிய ரொம்ப சந்தோசம் என சொல்ல உடனே பாபு என்ன ஆச்சு உங்களுக்குள்ள எதுக்கு இவ்வளவு தூரம் அவன் மேல வெறுப்பா இருக்குற என கேட்டான் நான் அதெல்லாம் ஒன்னும் இல்ல அவன் புத்திக்கு இதெல்லாம் அவன் அனுபவிச்சு ஆகணும் என சொல்லி முடித்தேன் மேற்கொண்டு பாபுவும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை.

பின்னர் அதைப்பற்றி பேசாமல் எங்க காலேஜ் கதைகளை பற்றி பேசிக்கொண்டே வீட்டிற்கு வர வீட்டில் என்னுடைய அப்பா அம்மா எல்லாரும் இருக்க அவங்க கிட்ட பேசிகிட்டு குளிச்சுகிட்டு சாப்பிட்டுகிட்டு தூங்கிட்டேன்.

அடுத்த நாள் வழக்கம் போல கல்லூரிக்கு கிளம்பி செல்ல பாபுவும் என்னுடன் கிளம்பி வந்தான் பஸ்ஸில் போகும்போது என்னிடம் நேற்று இரவு ரமேஷ் பொண்டாட்டி வந்து அவன் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்துக்கிட்டு அவங்க ஊருக்கு போய்டதாகவும் அவனோட வீட்டு ஓனர் வீட்டு காலி பண்ண சொல்லிட்டாங்க இனிமேல் அவன் எங்க இருக்க மாட்டான் அவனோட பொண்டாட்டி ஊருக்கு போயிடுவான் ஒரு வழியா உன்கிட்ட பிரச்சனை பண்ணா ரமேஷ் ஒளிஞ்சான் அப்படின்னு பாபு சொல்லி முடிக்க எனக்கு அப்போதான் மனசுக்கே கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு.

பின்னர் சில நாட்கள் அமைதியாக பாபு கூட பஸ்ல போயிட்டு வர அவனும் என்னிடம் நல்லா பேசி அவன் நட்பை வளர்த்துக் கொண்டான் ஒருநாள் என்னிடம் நீ யாரையாவது லவ் பண்ணுறியா என கேட்டேன் நான் இல்லை என சொல்ல நானும் அவனிடம் நீ யாரையாவது லவ் பண்றியா என கேட்க அவன் என்னிடம் இதுவரைக்கும் இல்ல ஆனா இனி பண்ணலாம்னு தோணுது நீ என்ன சொல்லுற என கேட்டான்.

நான் பாபு கிட்ட அது உன் விருப்பம்டா அதை ஏண்டா என்கிட்ட வந்து கேட்கிற என சொன்னேன் உடனே பாபு உன்ன லவ் பண்ணலாம்னு இருக்கேன் நீ என்ன சொல்லுறனு கேட்டான் எனக்கு அது அதிர்ச்சியாக இருக்க நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க பாபு என்னிடம் சிரித்துக்கொண்டே என்ன பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க என கேட்டான்.

எனக்கு ரமேஷ் கூட இருந்த நாட்கள் ஞாபகத்தில் வந்து போக நான் பாபு கிட்ட சொல்லுறதுக்கு எதுவும் இல்லை இப்போதைக்கு ஆனா நான் உனக்கு செட் ஆக மாட்டேன் நாம பிரெண்ட்ஸ் நல்ல பழகலாம் ஆனால் லவ் செட் ஆகுமான்னு தெரியல வேண்டாம்னு தோணுது என சொன்னேன்.

உடனே பாபு சிரித்துக் கொண்டு இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கல டைம் எடுத்துக்கோன்னு சொல்லி முடிச்சான் பின்னர் சில நாட்கள் இருவரும் இந்த ஜாலியாக பேசி போனில் சாட் பண்ணி கொண்டு இருக்க சில நாட்கள் அதிக காதலோடும் இரட்டை அர்த்தத்திலும் என்னிடம் சேட் பண்ணி கொண்டே இருந்தான் நானும் சலிக்காமல் அவனுக்கு பதில் அனுப்பிக் கொண்டே இருந்தேன்.

இப்படியே இரண்டு மாதங்கள் செல்ல எனக்கும் செமஸ்டர் தேர்வுகள் நெருங்கி கொண்டே இருந்தது ஆனால் இந்த இரண்டு மாதத்தில் பாபு கூட பேசியதில் ரமேஷ் உடன் இருந்த எனது பழய நினைவுகள் மெல்ல மெல்ல மறைய நானும் எனது உடலும் மெதுவாக சகஜ நிலைக்கு திரும்பியது.

பேருந்தில் வரும்போதும் கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்பும் போதும் பாபு என்னுடனே வந்து கொண்டிருந்தான் அவன் என் மீது எதிலும் அதிக அக்கறை எடுத்து கொண்டிருந்தான் சில நேரங்களில் நான் எனது தோழிகளுடன் ஏதாவது ஜூஸ் கடைக்கு சென்று ஜூஸ் குடித்துவிட்டு தாமதமாக வந்தால் கூட என்னிடம் என்ன விட்டுட்டு தனியா போனியா நான் உன்னை கூட்டிட்டு போய் இருக்க மாட்டேனா நீ எதுக்கு அவங்க கூட போற அப்படின்னு சொல்லி சண்டை போடுவான்.

அவன் என் மீது அதிக அக்கறையாக இருந்தாலும் என்னை அவன் கட்டுப்பாட்டில் வைக்க முயற்சிப்பது மட்டும் எனக்கு கோபமாக இருக்க நானும் பதிலுக்கு அவனிடம் அடிக்கடி சண்டை போட்டேன் ஆனால் அந்த சண்டை 2 மணி நேரங்கள் கூட நீடிக்காது உடனே அவனே வந்து மன்னிப்பு கேட்டு மீண்டும் பேச ஆரம்பிப்பான்.

அடுத்து என்ன நடந்துச்சு பாபு கூட என்னோட முதல் உடலுறவு எப்படி இருந்துச்சுன்னு அடுத்த பகுதியில் முழுமையா சொல்லுறேன் மறக்காம வந்து படியுங்கள்.

கதையை படிச்சிட்டு கையடிச்சிட்டு புண்டைய தடவி விரல் போட்டுட்டும் இருக்கமல் கதை எப்படி இருந்ததுன்னு எனக்கு மெயில் பண்ணுங்க
மறக்காம லைக் போடுங்க கமெண்ட் பண்ணுங்க

என் மெயில் ஐடி & Google chat
bawahath@gmail.Co

ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.

The post அமிர்தாவின் அமிர்தம் 18 appeared first on Tamil Sex Stories.

Gravatar Image
Athena is a passionate writer who loves to explore the world of erotic storytelling. Since 2017, he has been collecting stories from around the internet and publishing them in one place for everyone to enjoy.