ஆலிஷா – 8 – Tamilsexstory

Posted on

‘ச்சே.. என்ன பொண்ணுடா இவ..!
சும்மா கைய தொட்டதுக்கே இவ்வளவு பண்றாளே.. இவள எப்ப நாம கரெக்ட் பண்ணி…? எப்ப மேட்டர் பண்ணி…?

இதெல்லாம் நடக்குற காரியமா..?
நோ வேய்..’ என்று மனதினுள் நொந்து கொண்டான் சிவா.. கடுப்புடன் நேராக வீட்டுக்கு வந்து சேர்ந்தான்..

அவனைக் கண்டதும் அவனது அம்மா கேட்ட கேள்விகளுக்கு பதில் எதுவும் சொல்லாமலேயே ரூமுக்குள் சென்று கதவினை சாத்திவிட்டு ஆடைகளை கழட்டி வீசி எறிந்து விட்டு லுங்கியினை கட்டிக் கொண்டு கட்டிலில் பாய்ந்தான்..

கட்டிலில் கிடந்தவாறு ஆலிஷாவின் வீட்டில் நடந்த விஷயங்களை மீண்டும் நினைத்துப் பார்த்தான்.. கிடைத்த சந்தர்ப்பத்தினை அவன் சரி வர பயன்படுத்திவிட்டு வந்திருந்தாலும், அதனை அவளிடம் ஞாயப்படுத்தியும் கூட இது வரை அவள் கோபப்பட்டதற்காக மன்னிப்புக் கேட்டு ஒரு மெசேஜ் கூட அனுப்பவில்லையே என்று அவனது மனம் விம்மியது.. பேசாமல் ஆலிஷாவுக்கு மன்னிப்புக் கேட்டு ஒரு மெசேஜ் அனுப்பலாமா என்று யோசித்தான்.. ஆனாலும், தான் முதலில் மன்னிப்புக் கேட்டால் அது தான் செய்த தப்பு என்று ஆகிவிடும்.. அதுவும் இல்லாமல் கோபமாக அவளது வீட்டில் இருந்து கிளம்பி வந்துவிட்டு உடனடியாக மன்னிப்புக் கேட்டால், தனது கோபத்திற்கும் ஒரு மதிப்பு இல்லாமல் போய்விடும்.. ஆகையால், அன்றைய நாள் இரவு வரை காத்திருக்க முடிவு செய்தான்.. அவளது கோபம் தணிந்து, மனம் மாறி அவளாக மெசேஜ் எதுவும் அனுப்பாவிட்டால்.. அடுத்த நாள் காலை தானாகவே மன்னிப்புக் கேட்டு மெசேஜ் ஒன்றினை அனுப்பி மீண்டும் தொடரலாம் என்று மனதில் ஒரு கணக்குப் போட்டான்..

இதுவரையில் இல்லாத ஒரு உணர்வு அவனது மனதில் நிலைகொண்டிருந்தது..
அவள் ஒரு எட்டாக் க(ன்)னியாகவே போய் விடுவாளோ என்ற ஒரு அச்சம் அன்றைய சம்பவத்தின் பின்னர் அவனது மனதில் எழ ஆரம்பித்தது..
அவள் தனக்கு கிடைப்பாளா..?
அவளது அழகையும் இளமையையும் தன்னால் அனுபவிக்க முடியாமல் போய் விடுமா..?
என்றெல்லாம் பலவாறாக எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது..

மெல்ல கண்களை மூடினான்..
சற்று முன்னர் பார்த்த அதே பிங்க் நிற சுடிதாருடன் ஆலிஷாவை தனக்குப் பக்கத்தில் கொண்டு வந்து நிறுத்தினான்.. அவளது அழகு, நிறம், பொலிவு, அமைப்பு, வாசனை என்று எல்லாமே அவனது காம நரம்புகளை கிளர்ச்சியுறச் செய்ய..

‘அவள் தனக்கு கிடைக்காவிட்டாலும் கூட, அவளது உருவம் மனதில் இருந்து அழியும் வரை தனது காம தாகத்தினை திறம்பட தீர்த்து வைப்பாள்..’ என்று நினைத்துக்கொண்டு தனது நீண்டிருந்த சுன்னியை லேசாக வருட ஆரம்பித்தான்.. அவளை நினைத்து சுன்னியை கையில் பிடித்தவனுக்கு ஒரு ஆனந்தமான சுகானுபவம் விரைவாகவே கிட்ட.. சற்று நேரத்தில் உறங்கிப் போனான்..

ஆலிஷாவைப் பொறுத்த வரை.. சிவாவை கோபமாக ஏசி இருந்தாலும், அவனுடன் இனிமேல் பேசவே கூடாது என்று நினைத்திருந்தாலும் கூட, ஆலிஷாவின் மனதில் சிவாவைப் பற்றிய எண்ணங்கள் வந்துகொண்டே தான் இருந்தது..

‘யார்டா இவன்..? ஏதோ லேப்டாப் ரிப்பேர் பண்றேன்னு பேர்ல வீட்டுக்கு வந்தான்.. பர்த்டே ட்ரீட் தாரேன்னு பேர்ல மறுபடியும் வீட்டுக்கு வந்தான்.. நமக்காக அவ்ளோ செலவழிச்சி ட்ரீட் தர்ரான்.. அழகு, தேவதை அது இதுன்னு ஏதேதோ சொல்றான்.. வெறும் ரெண்டே சந்திப்புகள்ல ரொம்ப க்ளோஸான மாதிரி நம்ம கையவே பிடிக்குறான்.. உண்மையிலேயே இவன் நோக்கம் தான் என்ன..? இவன் நல்லவனா..? கெட்டவனா…?’
என்று தனக்குத் தானே பேசிக்கொண்டாள்..

உண்மையிலேயே ஒரு அந்நிய ஆணும் பெண்ணும் தொட்டுக் கொள்ளும் பொழுது அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு சிறிய மனத் தடுமாற்றங்கள் ஏற்படுவது வழமை தான்.. அப்படி ஒரு உணர்வு அவன் அவளது கையை திடீரென பிடிக்கும் பொழுது அவளுக்குள்ளும் ஏற்பட்டிருந்தது.. தனது கணவனைத் தவிர வேறு எந்த ஆடவர்களும் அவளது அனுமதி இன்றி அவளது உடம்பினைத் தொடுவதில் விருப்பம் இல்லாத அவளுக்கு அப்படி ஒரு தடுமாற்ற உணர்வு மனதில் தோன்றியது பிடிக்கவில்லை.. அதனால்த் தான் அவனை கோபமாக ஏசிவிட்டிருந்தாள்..

அவன் செய்தது தப்பாகவே அவளுக்குத் தோன்றியதனால் அவனை ஏசியதற்காக அவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.. ஆனாலும், அவன் தான் செய்த தவறுக்காக தன்னிடம் வழிந்து மன்னிப்புக் கேட்டு மெசேஜ் செய்வான் என்று எதிர்பார்த்தாள்.. ஆனால், மாறாக அவனிடம் இருந்து மெசேஜ்கள் எதுவும் வராதது கண்டு அவளது மனம் கொஞ்சம் குழப்பம் அடைய ஆரம்பித்தது..

அன்றைய இரவு..
வழமை போல கிச்சனில் எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு பாத்ரூம் சென்று கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகிக் கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தாள் ஆலிஷா.. ஹிஷாம் அவளுக்காக கட்டிலை தயார் செய்து வைத்திருந்தான்.. அவள் வந்ததும், வழமை போல அவளைக் கட்டி அணைத்து அவளது உதடுகளை கவ்வினான்.. சற்று நேரம் அவளது சுவையான இதழ் குவளையில் இருந்து சோம பானம் அருந்திக் கொண்டிருந்தவன் அவளது நைட்டியை உருவி எடுத்து விட்டு அவளை படுக்கையில் போட்டான்.. அவளது பொன்னிற மேனி முழுவதும் அவனது நாக்கினால் கோலம் போட்டான்.. பின்னர் அவளது பெரும் முலைகள் இரண்டினையும் பிசைந்து கொண்டே நாக்கினால் நக்கி நக்கி விளையாடினான்.. அப்படியே கீழே வந்து அவளது பெண்மையின் உள்ளே அவனது நாக்கினை விட்டு துழாவி அவளது சுவையான காம பானத்தினையும் அருந்தினான்..

ஆலிஷா அவனது செய்கைகளில் மெய் மறந்து சுகத்தினை அனுபவித்துக் கொண்டிருக்க.. சற்று நேரத்தில் எழுந்தவன் அவள் மீது படர்ந்து கொண்டு அவனது சுன்னியை அவளது புண்டைக்குள் சொருகினான்.. வேகமாக இடுப்பினை ஆட்டி அவளை ஓக்க ஆரம்பித்தான்.. ஆலிஷா காமம் தலைக்கேறி ரொம்பவே வெறியாகி இருந்தாள்.. அவனது வேகம் அவளை இன்னும் வெறியேற்ற.. இதோ.. உச்ச நிலையை அடைந்து விடலாம்.. இன்னும்.. கொஞ்சம்.. இன்னும்.. கொஞ்சம்.. என்று மனதினுள் நினைத்துக் கொண்டு தனது இடுப்பினையும் லேசாக ஆட்டி ஆட்டி அவனுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கிக் கொண்டிருக்க.. வழமை போல அவள் உச்ச நிலையை அடையும் முன்பாகவே ஹிஷாம் சூடான அவனது விந்தினை அவளது புண்டையினுள் பீய்ச்சி அடித்தான்.. சற்று நேரம் அப்படியே அவளை அணைத்துக் கொண்டு படுத்திருந்தவன் எழுந்து அவளது நெற்றியில் முத்தமிட்டு விட்டு தனது சுன்னியில் வடிந்திருந்த விந்தினை ஒரு துண்டில் துடைத்து விட்டு அவனது இடத்தில் படுத்து உறங்க ஆரம்பித்தான்..

சுவர்க்க வாசல் வரை கூட்டிச் சென்றவன் சுவர்க்க வாடையைக் கூட நுகர விடாமல் வாசலோடு தன்னை திருப்பி அனுப்பி விட்டானே என்று மறுபடியும் ஒரு ஏமாற்றத்துடன் அப்படியே கிடந்தவாரு கண்களை மூடினாள் ஆலிஷா.. அவளது இரண்டு கண்களினதும் ஓரத்தில் இருந்தும் வடிந்த கண்ணீர்த் துளிகள் அவளது காது மடலினை நனைக்க.. அப்படியே எழுந்து உட்கார்ந்தாள்.. பின்னர் கண்களைத் துடைத்தபடி எழுந்து பாத்ரூமினுள் சென்று தனது தாபத்தினை தன் கையினாலேயே தீர்த்து விட்டு, அவளது பெண்மையினையும் நன்றாக கழுவி விட்டு முழு நிர்வாணமாக ஹாலில் வந்து அமர்ந்தாள்..

அவளது உடம்பின் உள்ளே காமத்தீ அனல் போல கொதித்துக் கொண்டிருந்தது.. ஃபேன் முழு வேகமாக சூழன்றும் கூட அவளது உடம்பின் சூடு அடங்கவில்லை.. தண்ணீர் குடிக்கலாம் என்று எழுந்து சென்று பிரிட்ஜினைத் திறந்தவளுக்கு சிவா வாங்கிக்கொண்டு வந்திருந்த ப்ளூ பெர்ரி கோன் ஐஸ் கிரீம் கண்களில்ப் பட.. அதனை எடுத்துக் கொண்டு மீண்டும் ஹாலுக்கு வந்தாள்..

அந்த நேரத்தில் அதன் சுவை அவளுக்கு அமிர்தமாகத் தெரிய.. ரசித்து ரசித்து நக்கி நக்கி சாப்பிட ஆரம்பித்தாள்.. போனை எடுத்து கிறிஸ்டினாவுக்கு மெசேஜ் செய்தாள்.. ஆனால் அந்த நேரத்தில் கிறிஸ்டினாவிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை.. ஒரு வேளை மதனுடன் பேசிக்கொண்டிருப்பாளோ என்று நினைத்துக் கொண்டு போனை ஒரு பக்கம் வைத்து விட்டு முழு மூச்சாக ஐஸ் கிரீமை சாப்பிட ஆரம்பித்தவளுக்கு சிவாவின் ஞாபகம் மீண்டும் தொற்றிக் கொண்டது..

“தேங்க்ஸ் டா சிவா.. ஐஸ் கிரீம் ரொம்ப நல்லா இருக்கு..” என்று மனதினுள் அவனுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டாள்..

ஆனாலும், அவன் இன்னும் மெசேஜ் செய்யாதது அவளுக்கு கொஞ்சம் வியப்பாகவே இருந்தது.. உண்மையில் அவன் கோபமாகத் தான் இருக்கின்றானா..? நான் செய்தது தான் தப்பா..? என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள்..

இறுதியில், அவனை நினைத்தால் கொஞ்சம் பாவமாகத் தான் இருந்தது ஆலிஷாவுக்கு..
சரி.. திட்டியதற்காகவாவது அவனிடம் ஒரு மன்னிப்பினைக் கேட்டு விடலாம் என்று போனை எடுத்து..

“ஹாய் சிவா.. ஐ ஆம் சாரி..”
என்று மெசேஜ் செய்தாள்..

ஆலிஷாவிடம் இருந்து அந்த இரவு நேரத்தில் மெசேஜ் வந்ததனை எதிர்பார்க்காத சிவா அதனைப் பார்த்ததும் சந்தோசத்தில் துள்ளிக் குதித்தான்.. ஆனாலும், கொஞ்சம் கோபமாக பேசுவது போல பதில் அனுப்பினான்..

“எதுக்கு சாரி..?”

“உங்கள திட்டுனதுக்கு..”

“சோ.. திட்டுனது தப்புனு இப்பவாச்சும் புரிஞ்சிதா..?”

“திட்டுனது தப்பில்ல.. ஆனா திட்டுனதுக்கு சாரி..”

“திட்டுனது தப்பில்லன்னா எதுக்கு சாரி சொல்லணும்…?”

“உங்கள நெனச்சா ரொம்ப பாவமா இருந்திச்சு.. அதனால தான் சாரி சொன்னேன்..”

“ஓஹோ.. ஆனா.. நீங்க சாரி சொல்ல தேவல.. நா பண்ணது தான் தப்பு.. உங்க பயத்த இல்லாம பண்றதுக்காகத் தான் உங்க கைய புடிச்சேன்.. அது தப்பா இல்லையான்னு அப்போ தெரியல எனக்கு.. நீங்க கோபமா திட்டுனதுக்கு அப்புறமா தான் அது தப்புன்னு எனக்கு தோணிச்சு..”

“சோ..?”

“நா பண்ணது தான் தப்பு..”

“அப்போ இவ்ளோ நேரம் என்கிட்ட ஒரு சாரி கூட கேக்கலயே…?”

“நா பண்ணது தப்புத்தான்.. ஆனா.. இதெல்லாம் சாரி கேக்குற அளவுக்கு பெரிய தப்பில்லன்னு தோணிச்சி.. அதனால தான் சாரி கேக்கல..”

“இதெல்லாம் னா..?”

“கைய புடிச்சது..”

“ஓஹோ..! அப்போ.. உங்கள பொறுத்தவரைக்கும் எது சார் பெரிய தப்பு..?”

“இதுக்கு நா பதில் சொல்ல விரும்பல..”

“ஏன்..?”

“பதில் சொன்னா மறுபடியும் திட்டுவீங்க.. எதுக்கு வம்பு..!”

“திட்டமாட்டேன்.. சொல்லுங்க..”

“கைய புடிச்சதுக்கே.. நா உங்கள புடிச்சி ஏதோ கிஸ் பண்ணிட்டேன் ரேஞ்சுக்கு திட்டினீங்க.. உங்கள நா கிஸ் பண்ணி இருந்தா கூட பரவால்ல.. நீங்க திட்டுனதுல ஒரு ஞாயம் இருந்திருக்கும்..”

“நெனச்சேன்.. இத தான் நீங்க சொல்லுவீங்கன்னு.. கிஸ் பண்ணி இருந்தா நா உங்கள திட்டி இருக்க மாட்டேன் சார்.. கன்னத்துல ரெண்டு வச்சி இருப்பேன்..”

“ஹாஹா.. அவ்ளோ தானா…?”

“அவ்ளோ தானான்னா…?”

“சோ.. உங்கள கிஸ் பண்ணா கன்னத்துல ரெண்டு அடி அடிப்பீங்க..?”

“ஆமா.. இப்ப அதுக்கு என்ன..?”

“அப்போ நா அடுத்த வாட்டி உங்கள பாக்குற டைம்ல உங்கள கிஸ் பண்றேன்.. நீங்க வேணா என்னோட கன்னத்துல ரெண்டு அடி அடிச்சிகோங்க.. ரெண்டு இல்ல.. நாலு அஞ்சி கூட அடிச்சிக்கோங்க..”

அவள் போட்ட யோக்கரினை சிவா ரொம்ப இலகுவாக தூக்கி ஒரு சிக்ஸரை விளாசினான்.. அவனிடம் இருந்து அந்த பதிலினை அவள் எதிர்பார்க்கவில்லை.. ஆனாலும், அவனது பதில் அவளை சற்று நிலைதடுமாற வைத்தது..

“டேய்ய்.. என்னடா பேசுற நீ..? உன் வயசு என்ன..? என் வயசு என்ன..? என்கிட்ட போய் கிஸ் அது இதுன்னு பேசுறியே..”

“கிஸ் பண்ண எதுக்கு வயசு..? ரெண்டு லிப்ஸ் இருந்தா போதாதா…? அதுவும் உங்க அழகான லிப்ஸ் பாத்தா பச்சக் குழந்தைக்கும் ஆச வரும்..”

“டேய்ய்.. கொல்ல போறேன் உன்ன.. இவ்ளோ நாளா என்கிட்ட தப்பான எண்ணத்துல தான் நீ பழகி இருக்க.. இன்னக்கி கைய புடிச்சதும் தப்பான எண்ணத்துல தான்.. பொறுக்கி..”

“அதெல்லாம் ஒண்டும் இல்ல.. உங்கள பாத்தா பச்ச குழந்தைக்கும் ஆச வரும் ன்னு சொன்னேன்.. ஆனா.. எனக்கு வரும் ன்னு சொல்லல..”

“ஓஹோ.. அவ்ளோ நல்லவனா நீ..?”

“ஆமா.. நல்லவன்தான்..”

“அப்போ எதுக்கு கிஸ் அது இதுன்னு பேசுன..?”

“சும்மா உங்கள கலாய்ச்சேன்.. அவ்ளோ தான்..”

“ஓஹோ..”

“ஹ்ம்ம்.. உங்க ஹஸ்பண்ட் எங்க..? இன்னும் வரலையா..?”

“வந்துட்டாரு.. இப்ப தூங்குறாரு..”

“நீங்க தூங்கலயா..?”

“எனக்கு தூக்கம் வரல..”

“ஏன்..?”

“கிளைமட் ரொம்ப ஹாட்டா இருக்கு.. அதனால தான்..”

“ஓஹோ.. அப்போ கூலா ஏதாச்சும் குடிங்க..”

“நீ கொண்டு வந்த ஐஸ் கிரீம தான் சாப்டுட்டு இருக்கேன்..”

“ஓஹ்.. அத இப்ப தான் சாப்புடறீங்களா…?”

“ஹ்ம்ம்..”

“இப்ப ஹாட் ஓகேவா..?”

“இல்ல..”

“நீங்க ஹாட் னு சொல்றீங்க…! அப்போ உங்க ஹஸ்பண்ட் மட்டும் நல்லா தூங்குறாரே..?”

“அவரு அப்புடித்தான்.. அவருக்கு சூடு குளிர் எல்லாம் தெரியாது.. நல்லா தூங்குவாரு..”

“ஹாஹா..”

“சரி.. நீ என்ன பண்ற..? தூங்கலயா..?”

“தூக்கம் வரல..”

“ஏன்..?”

(தொடரும்..)

கதை தொடர்பான விமர்சனங்களையும் கருத்துக்களையும் ajtgmr@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது Gchat க்கு அனுப்பி வையுங்கள்..

596460cookie-checkஆலிஷா – 8

Gravatar Image
Athena is a passionate writer who loves to explore the world of erotic storytelling. Since 2017, he has been collecting stories from around the internet and publishing them in one place for everyone to enjoy.