கனவெல்லாம் நீதானே

Posted on

கனவெல்லாம் நீதானே
வணக்கம் ரொம்ப நாள் அப்பறம் மறுபடியும் ஒரு உண்மை கதை சொல்ல வந்துருக்கேன் படிச்சு புடிச்சிருந்தா GCHAT பண்ணுங்க புடிக்கலானாலும் பண்ணலாமே ஒன்னும் தப்பு இல்லையே
Tamilstorylover87@gmail.com
என் பேர் ராஜ் நான் சென்னைல ஒரு பிளாட்ல இருக்கேன் எப்படியோ அப்படி இப்படினு சமாளிச்சு அந்த பிளாட்ல மேல இருக்கிற ஒரு வீட்டையும் சேர்த்து வாங்கிட்டேன் இப்ப அந்த வீட்டுல வாடகைக்கு விட்டு அதுல வர வருமானத்தை சேர்த்து வச்சுட்டு வாழ்க்கை ஓட்டிட்டு இருக்கேன் முதல்ல வயசானவங்க ரெண்டு பேர் இருந்தாங்க அப்பறம் ஆறு மாசம் அப்பறம் காலி பண்ணிட்டு அவங்க பசங்க வீட்டுக்கே போய்ட்டாங்க அப்பறம் அந்த வீடு ரொம்ப நாளா யாரும் கேக்காமயே இருந்தாங்க ஒரு நாள் நான் ஆபீஸ்ல இருக்கும் போது ஒரு கால் வந்துச்சு ஒரு ஆண் குரல் தான் கேட்டுச்சு வீட்டை பத்தி கேட்டாங்க வீடு பாக்க வரலாமான்னு கேட்டாங்க நான் உடனே சரி நான் இப்ப ஆபீஸ்ல இருக்கேன் சாயங்காலம் வாங்கனு சொல்லி போன் கட் பண்ணி என் வேலைய பாக்க ஆரமிச்சிட்டேன்

அப்பறம் அன்னிக்கு சாயங்காலம் நான் வீட்டுக்கு போய்ட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தேன் அப்போ மறுபடியும் எனக்கு அந்த நம்பர்ல இருந்து கால் வந்துச்சு நான் எடுத்து பேசுனேன் சார் நாங்க உங்க வீட்டுக்கு வெளிய தான் நின்னுட்டு இருக்கோம் வீடு பாக்கலாமான்னு கேட்டாரு சரி தோ வரேன்னு சொல்லி வெளிய போய்ட்டு கதவை தொறந்தேன் அவர் வெளிய நின்னுட்டு இருந்தாரு எப்படியும் அவருக்கு ஒரு அம்பது வயசு கிட்ட இருக்கும்னு தோணுச்சு கார்ல வந்துருந்தாரு போல சரி இந்த வீட்டுக்கு ராசி இவ்ளோ தான் போல எப்பயும் வயசானவங்க தான்னு நெனச்சுட்டு இருந்தேன் அப்போ அவர் கார் கிட்ட போயிட்டு வா போய்ட்டு வீடு பாக்கலாம்னு கொஞ்சம் மொறப்போட சொல்லி வெளிய கூப்டாரு யாரு டா அதுனு நானும் எட்டி பாக்க சாத்தியமா என்னால நம்பவே முடியல இது இவரோட பொண்டாட்டி தானா இல்ல கடத்திட்டு வந்துட்டானான்னு பாக்க அவ்ளோ அழகா ஒல்லியா முகம் முழுக்க அப்படி ஒரு கலையான ஒரு முகம் பாத்ததும் அப்படியே என் மனசு என் கிட்ட இல்ல அப்படி ஒரு சந்தோஷம் என் மனசுக்குள்ள இவங்கள விட்டுட கூடாதுனு தோணுச்சு எப்படியாவது இவங்கள இங்க குடியேற வைக்கணும்னு தோணுச்சு மேல போய்ட்டு அந்த வீட்டை இவங்களுக்கு காட்டிட்டு இருந்தேன் என் கண்ணு முழுக்க அவங்க மேல தான் ஆனா அவங்க என்ன ஒரு பார்வை கூட பாக்கல மனசுக்கு கஷ்டமா இருந்தாலும் அவங்க என்ன பாக்காம போய்ட்டு இருந்த அந்த ஒரு குணம் அது கூட ஒரு அழகு தான ரசிச்சிட்டே இருந்தேன் அவங்களோட ஒரு ஒரு அசைவையும் அணு அணுவா ரசிச்சேன் அப்பறம் அந்த ஆளு வந்தாரு வீடு ஓகே தாங்க எங்களுக்கு அட்வான்ஸ் இப்பயே கொடுத்துட்றேன்னு சொல்லி காச அக்கௌன்ட்கு அனுப்பிட்டாரு எனக்கு உள்ளக்குள்ள பெரிய சந்தோஷம் அப்பாடா நல்ல வேல இவங்க இனிமே நம்ம வீட்ல தான் தங்க போறாங்க பத்துக்கலாம்னு மனசுக்குள்ள ஒரு டான்ஸ் இந்த வாரம் வெள்ளிக்கிழமை குடி வந்துடறோம்னு சொன்னாங்க சரி ஓகே வாங்கனு சொன்னேன் கிளம்பிட்டாங்க

நானும் என் வீட்டுக்கு போய்ட்டு படுத்து டிவில பாட்டு பாத்துட்டு இருந்தேன் அப்போ எனக்கு அவங்களோட முகம் அப்பப்ப என் மனசுல வந்துட்டு போக என்ன காதல் பண்ண ஆரமிச்சிட்டோமா அவங்க முகம் மட்டும் மறுபடியும் நம்ம மனசுக்குள்ள வந்துட்டு போகுதே ரொம்ப தொந்தரவு பண்றங்களேன்னு நெனச்சுட்டு டிவில யூடியூப் போட்டு கனவெல்லாம் நீதானே உயிரே உனக்கே உயிரானேன் பாட்டு கேட்டுட்டே இருந்தேன் அது கேக்க கேக்க என் மனசுக்குள்ள அவங்க முகம் பூத்துட்டே இருக்க அந்த சுகத்துல மிதந்துட்டே அப்படியே தூங்கிட்டேன்
அப்பறம் அடுத்த நாள் எப்பயும் போல ஆபீஸ் கெளம்பி போய்ட்டேன் ஆனா அன்னிக்கு எனக்கு வேலையே ஓடல எனக்கு என்ன ஆச்சுன்னே புரியல சரி அவங்க முகம் அவங்கல புடிச்சிருக்கு எல்லாம் சரி தான் ஆனா அவங்க தான் இன்னொருத்தருக்கு சொந்தமாச்சே அம்மஞ்சள்ளிக்கு பிரயோஜனம் இல்ல தூக்கி போட்டு வேலைய பாருடானு என் மனசு சொல்ல சரினு வேலைய பாக்க அரமிச்சேன் அப்படியே நாட்கள் வேகமா ஓட அந்த நாள் வந்துச்சு வெள்ளிக்கிழமை காலைல நல்லா தூங்கிட்டு இருந்தேன் திடீர்னு ஏதோ கருகுனா வாசனை என்னடா ஆச்சுன்னு பயந்து வெளிய வந்து மாடில எட்டி பாத்தேன் உள்ள இருந்து புகையா வந்துட்டு இருந்துச்சு ஓடி போய் மேல என்னனு பாத்தேன் அந்த புதுசா குடி வர போற அவங்க தான் கூட கொஞ்சம் நெறய பேர் இருந்தாங்க ஆனா அவங்கள மட்டும் காணும் சுத்தி சுத்தி என் பார்வை போயிட்டே இருந்துச்சு ஆனா அவங்கள பாக்க முடியல அவங்க வீட்டுக்காரர் என்ன பாத்து சார் வாங்க சார் உள்ளனு கூப்பிட இல்ல நான் இப்ப தான் எந்திரிச்சேன் ரெடி ஆகிட்டு வரேன்னு சொல்லி அங்க இருந்து கெளம்பி என் வீட்டுக்கு வந்தேன் ச்ச அவங்க எங்க போனாங்க அவங்கள பாக்க முடியலையே அன்னிக்கு வரும் போது சுடிதார் தான் போட்ருந்தாங்க இப்ப வீட்ல கண்டிப்பா புடவை தான் கட்டிருப்பாங்க எப்படியாவது சீக்கிரம் பாக்கணும்னு யோசிச்சு சீக்கிரம் குளிச்சிட்டு டிரஸ் மாட்டிட்டு ஆபீஸ் போற மாதிரி தயார் ஆனேன் அப்பறம் வீட்டை பூட்டிட்டு கெளம்புனேன் சரி அவங்கள பாக்கலாம்னு மேல போனேன் அவங்களோட குரல் மட்டும் கேட்டுட்டே இருந்துச்சு ஆனா பாக்க முடியல அவங்க வீட்டுக்காரர் வந்தாரு சார் வாங்க வாங்கனு கூப்பிட்டு என்ன சாப்பிட உக்கார வச்சாரு
அப்போ கொலுசு சத்தம் அதிகமா கேக்க என் கண்ணு அவங்களையே தேட என் முன்னாடி கிச்சேன்ல இருந்து வெளிய வந்தாங்க வாங்க சார் வாங்கனு சொல்லி என் பக்கத்தில வந்து நின்னு எனக்கு எல்லாம் எடுத்து வச்சாங்க அப்போ தான் அவங்க குரல் முதல் முறையா கேக்கறேன் அவ்ளோ ஒரு மிருதுவா ஒலிச்சிது அவங்களோட குரல் உள்ளுக்குள்ளேயே சந்தோசப்பட்டுட்டு அவங்கள பாத்து அவங்களையே நெனச்சுட்டே சாப்பிட்டு முடிச்சேன் சரி நான் கிளம்புறேன் சார்னு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பிட்டேன் ஏனோ ஆபீஸ் போகவே மனசு வராம வீட்டுக்குள்ள போய்ட்டு கதவை சாத்திட்டு ஆபீஸ்க்கு லீவு சொல்லிட்டு அப்படியே படுத்துட்டேன் லேசா உடம்பு சரி இல்லாத மாதிரி ஒரு உணர்வு தோன என்ன ஆச்சு எனக்கு ஜுரம் இல்ல ஆனா ஒரு மாதிரி பண்ணுதேனு யோசிச்சிட்டு அப்படியே படுத்துட்டேன் ஏதோ ஒரு அசதியா ஆன மாதிரி இருந்ததுனால அப்படியே தூங்கிட்டேன்

மத்தியானம் ரெண்டு மணி போல கதவை யாரோ தட்டுற சத்தம் என்னனு மெதுவா எந்திரிச்சு போய் கதவை தொறந்தேன் யாருனு பாத்தா அவங்க தான் எனக்கு டக்குனு உள்ளுக்குள்ள ஜிவ்வுனு ஒரு உணர்வு தோன இருந்த உடம்பு வலி அலுப்பு எல்லாம் கொறஞ்ச மாதிரி ஒரு பீல் நீங்க வீட்ல இருக்கிறதா அவர் சொன்னாரு அதன் உங்களுக்கு மத்தியானம் சாப்பாடு கொண்டு வந்தேன் இந்தாங்கனு சொல்லி என் கிட்ட கொடுக்க நான் அவங்க முக பொலிவை பாத்து ரசிச்சிட்டே அவங்க கிட்ட இருந்து வாங்குனேன் பாத்திரத்தை நீங்க கழுவாதீங்க சாப்பிட்டு மட்டும் வைங்க நான் பத்துக்கறேன்னு சொல்லி சிரிச்சிட்டே போனாங்க அவங்க போகும் போது அந்த நடை அழகையும் அவங்க பின்னழகையும் ரசிச்சு பாத்துட்டே சொக்கி நின்னேன் போனவங்க ஒரு நொடி டக்குனு நின்னு என்ன திரும்பி பாக்க நான் அவங்க பின் பக்கத்தை பாத்துட்டு இருந்ததை பாத்துட்டாங்க அப்பறம் எதுவும் பேசாம அப்படியே திரும்பி மெதுவா நடந்து போய்ட்டாங்க ஏதாவது நெனச்சுருப்பாங்களோனு என் மனசுக்குள்ள தோன சரி சாப்பிட்டு பாத்திரம் கொடுக்க போகும் போது பாப்போம்னு வேகமா சாப்பிட்டு முடிச்சு அவங்க பாத்திரம் எல்லாத்தையும் எடுத்து வச்சு மேல கொண்டு போனேன் அவங்களோட பேச்சு சத்தமும் சிரிப்பு சத்தமும் கேட்டுட்டே இருந்துச்சு ஆனா அவங்கள காணும் உடனே நான் என்னங்கனு கூப்பிட ரூம் உள்ள இருந்து தலையை மட்டும் எட்டி பாத்தாங்க என்ன பாத்துட்டு லேசா உதட்டோரமா சிரிச்சிட்டே அங்க வச்சுடுங்க நான் எடுத்துகிறேன்னு சொன்னாங்க சரினு சொல்லிட்டு அங்க அந்த பாக் வச்சிட்டு வெளிய மெதுவா நடந்தேன் அப்போ மெதுவா ரூம் உள்ள இருந்து அவங்க தலையை வெளிய எட்டி என்ன பாத்தாங்க உடனே நானும் ஒரு நொடி நின்னு அவங்கள பாக்க லேசா என்ன பாத்து சிரிச்சிட்டே உள்ள போய்ட்டாங்க எனக்கு பயங்கர சந்தோசமா இருந்துச்சு எப்படியாவது இவங்கள போடணும் தோணல இவங்க கூட பழகணும் நல்ல ஒரு நட்பா இருக்கணும்னு தான் எனக்குள்ள தோணிட்டே இருந்துச்சு

அது எப்படி நடந்துச்சு எங்களுக்குள்ள பழக்கம் ஆச்சா என்னனு அடுத்த பார்ட்ல சொல்றேன்
கதை புடிச்சிருந்தா GCHAT பண்ணுங்க புடிக்கலானாலும் சொல்லுங்க சின்னதா முடிச்சிடறேன் தப்பு இருந்தா சொல்லுங்க திருத்திக்குறேன்

Tamilstorylover87@gmail.com

The post கனவெல்லாம் நீதானே appeared first on Tamil Sex Stories.

Gravatar Image
Athena is a passionate writer who loves to explore the world of erotic storytelling. Since 2017, he has been collecting stories from around the internet and publishing them in one place for everyone to enjoy.