கிராமத்து பைங்கிளி மலர்கொடி

Posted on

அனைவருக்கும் வணக்கம் நான் மூப்பத்தைந்நு வயதில் இருக்கும் ஒரு ஆண்மகன்.நான் என் நண்பனின் ஊருக்கு சென்ற போது அங்கே உருவான காதல் காமக்கதை.
அவள் பெயர் மலர் கொடி வயது 25 கடந்து இருக்கும் பெண் சற்று கருப்பு ஆனால் செழுமையான தேகம் ஊரில் உள்ள பல பேர் தன் வலையில் விழ வைக்க நினைத்தும் நடக்காமல் போனது.அவளது உடல் வலுவாகவும் இறுக்கமாக கிராமத்து பெண்களுக்குரிய கவர்ச்சி இருந்தது.

என் நண்பனின் வீட்டில் அவள் வேலை செய்து வந்தாள்.நான் அங்கே செல்லும் நாட்களில் எனக்கு தேவையான வேலைகளை செய்து கொடுப்பாள்.ஊரில் எல்லோரிடமும் வாயாடுவாள் ஆனால் என்னிடம் அமைதியாக நடந்து கொள்வாள் அது ஏனென்று எனக்கு புரியவில்லை.

ஒருநாள் அவள் வெள்ளை தாவனி கருப்பு பாவாடை ஜாக்கெட் அணிந்து வந்தாள் அதில் அவள் நான் அவளை பார்த்து கொண்டே இருந்தேன்.அதை பார்த்தும் ஏதும் செய்யாமல் இருந்தால் நான் அவள் பின்புற முதுகையும் இடுப்பை ரசித்துக் கொண்டே இருந்தேன்.

அப்போது சற்று காற்று பலமாக அடிக்க அவள் தாவணி விலகி அவள் தொப்புள் குழி தெரிந்தது அது பெரிதாகவும் சிறிதாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருந்தது.நான் பார்ப்பதை பார்த்த அவள் அதை மூடி விட்டாள் எனக்கு மாதிரி ஆகி அங்கிருந்து வெளியேறி விட்டேன்.

அதன்பிறகு அவளை இரண்டு நாட்கள் பார்க்கமால் இருந்தேன்.மூனறாவது நாள் இரவு எனக்கு அவள் பால் குடிக்க கொண்டு வர அவளிடம் என்னை மன்னிச்சிடு அன்னைக்கு நான் அப்படி பார்த்து இருக்க கூடாது என்று சொல்ல அவள் பரவாயில்லை நீங்கதானே பாரத்தீங்க என்று சொல்லி வெட்கப்பட்டு சென்று விட்டாள் அப்போதுதான் அவளுக்கும் என் மீது ஆசை இருப்பது புரிந்தது.

பின்னர் அவள் நடவடிக்கைகள் மாற ஆரம்பித்தது யாரும் இல்லாத போது என்னை இடிப்பது கட்டி பிடிப்பது முந்தானையை நழுவ விடுவது என்று என்னை மூடேற்ற இன்னொரு பக்கம் அவளுக்கும் எனக்கும் வயது வித்தியாசம் நினைத்து அவள் பார்க்காதவாறு தவிர்க்க அப்போதெல்லாம் அவள் கண்களில் காதல் தவிப்பை உணர முடிந்தது.

ஒருநாள் மொட்டை மாடியில் என்னை சந்தித்து ஏன் என்ன பார்க்க மாட்றீங்க என்ன பிடிக்கலையா என்று கேட்டு அழ நான் எல்லாவற்றையும் சொல்ல அவள் இவ்ளோதானா வயசு அதிகமா இருந்தா என்ன எனக்கு உங்கள பிடிச்சதுக்கு காரணம் நீங்கள் ஆரம்பித்தல இருந்து என்கிட்ட பேசின் விதம் பழகினதெல்லாம் பிடிச்சு போச்சு.அன்னைக்கு அப்படி டிரஸ் போட்டு வந்ததே உங்களுக்குத்தான் என்று சொல்ல நான் அவள் கண்களை துடைத்து விட்டு அப்படியே கட்டி பிடித்து கொண்டேன்.அவள் அப்படியே சொக்கிப் போயி என்னை இறுக்கி அணைத்து கொண்டாள்.

அவளை விலக்கி சுவற்றோடு சுவற்றாக சாய்த்து ஒரு கையால் அவள் இடுப்பை பிடித்து இழுத்தேன் இன்னொரு கையால் அவள் தோளோடு போட்டு அவள் உதடுகளை பார்க்க அது எச்சில் ஊறியது அது தேனில் ஊறிய செவ்வாய் பழம் போன்று இருந்தது.
என் இதழ்களை அவள் வைக்க அதை காந்தம் போல் கல்வி கொண்டு உறிஞ்ச ஆரம்பித்தோம்.அந்த முத்தச்சண்டையில் நாங்கள் இருவரும் எங்களை மறந்து அதிலே திளைத்து போய் விட்டோம்.கருத்துக்களை dhivagarcoim@gmail.com அனுப்பவும்.

The post கிராமத்து பைங்கிளி மலர்கொடி appeared first on Tamil Sex Stories.

Gravatar Image
Athena is a passionate writer who loves to explore the world of erotic storytelling. Since 2017, he has been collecting stories from around the internet and publishing them in one place for everyone to enjoy.