சிறிதுகால நெருங்கிய உறவு பாகம் 1

Posted on

“க்கும்ம்… க்கும்ம்… க்கும்ம்…. க்ஆஆ…. அம்மாஆ…. அய்யோ…… ஏங்க…. ஆஆஆ… முடிய கொஞ்சம்ம்ம்ம்மாஆஆ…..” என அவள் பேச முடியாது சூழ்நிலையில் மண்டியிட்டு கைகளை ஊன்றி நிற்க, நான் புரிந்து கொண்டு, அவளது முடியை விட்டுவிட்டு, இடையை அழுத்தமாக பிடித்து இன்னும் வேகமாக புணர்ந்தேன். அவளும் இன்ப வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள்.

பிறகு அவளை புரட்டி போட்டு, அவளை கட்டி அணைத்துக் கொண்டே வேகமாக புணர்ந்து இருவரும் உச்சமடைந்தோம். இருவரும் வியர்வையில் நனைந்து இருக்க, அவள் என்னை கீழே தள்ளி விட்டு எழுந்தாள்.

அவள் உடைகளை அணிந்து கொண்டே, “உங்களுக்கு ஏன்தா இப்டி வெறி வருதுனே தெரியல. புள்ள பெத்த பச்ச ஒடம்புனு கூட பாக்காம இப்டி என்ன இந்த பாடு படுத்துறீங்க……”

“ஏன்டி…. இன்னும் எத்தன நாளுக்கு இதயே சொல்லுவ. நீ பெத்த புள்ளைக்கு இன்னும் கொஞ்ச நாளுல மொத மொட்ட போட்டு காது குத்த போகுது. இன்னும் நீ பச்ச ஒடம்புகாரினு சொல்லிட்டு திறியாத” என்று கூறிக் கொண்டிருக்க, குழந்தை அழ துவங்கியது.

“நீங்க சத்தம் போட்டு கொழந்தய எழுப்பி விட்டுட்டீங்களா?”

“இவ்ளோ நேரம் நீ கத்துன கத்துக்கு எந்திக்கல. ஆனா இப்ப நான் பேசுற சத்தம் கேட்டு எந்திச்சிட்டானா? பிள்ளைக்கு பசிக்கும்னு நெனைக்கிறேன், மொத பசிய அமத்து”

“அதுக்கு கீழதா போனும். பிள்ளைக்கு மிச்சம் வைக்காம எல்லாத்தையும் குடிச்சிட்டு, இப்ப மட்டும் பிள்ள மேல அக்கர இருக்குற மாதிரி பேசுறது. அத்த பால் எடுத்து வச்சிருக்காங்களானு தெரியலயே” என்று புலம்பிக் கொண்டே, அழுதுக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிக் கொண்டு கீழே சென்றாள். போகும் போது “அப்டியே படுத்து கெடக்காம சீக்கிரமா குளிச்சி கெளம்புங்க, டைம் ஆவுது” என்று கத்திச் சென்றாள்.

இப்போது குளிக்க செல்லும் நான் உங்கள் சமரன். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கு எனது கதைகளை உங்களுடன்
பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சில வருடங்களாக என் வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்து கொண்டிருந்தால் கதைகள் எழுத நேரம் ஒதுக்க முடியவில்லை. இருந்தாலும் கதைகளை படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது வரும் கதைகள் எனக்குள் பெரிதாக எந்த கிளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. அதனால் மீண்டும் நானே எனது கதைகளை னக்கு பிடித்த வகையில் எழுத முயற்சி செய்கிறேன்.

நான் சமரன், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். பொறியியல் முடித்துவிட்டு ஒரு வேலையிலும் நிரந்தரமாக இல்லாமல், சில ஆண்டுகள் பல வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தேன். இப்படி இருப்பது எனது எதிர்காலத்திற்கு நல்லதில்லை என்று, ஒரு நிலையான வேலைக்குச் செல்ல முடிவு செய்தேன்.

அதன்படி சில மாத பயிற்சிக்கு பிறகு, ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தேன். அதன் பிறகு எல்லாம் நல்லபடியாக நடக்க துவங்கியது. ஓரளவு நல்ல சம்பளம் கிடைக்க, வீட்டில் பெண் தேட துவங்கினார்கள். நானும் வொர்க் ஃப்ரம் ஹோம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தேன். இறுதியாக எனது 27 வயதில் அண்ணியின் தங்கையுடன் திருமணம் நடந்தது. அப்போது அவளுக்கு 25 வயது.

எனது பெரியப்பா மகனின் மனைவியின் தங்கை. ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை பிறந்த பிறகு அவளது கணவன் ஒரு விபத்தில் இறந்தார். அது நிகழ்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு எங்களது திருமணம் நிகழ்ந்தது. எனது அண்ணி மற்றும் அவளது குடும்பத்தினருடன் அதிக பழக்கம் இல்லை. எங்களது திருமணத்திற்கு பிறகே நெருக்கமானோம்.இப்போது எனக்கும் திருமணமாகி இரண்டு வருடங்கள் முடிந்தது. திருமணமான சில நாட்களில் எனது மனைவி கர்ப்பமாக, சில மாதங்களில் எனக்கு வேறு ஒரு கம்பெனியில் வேலை கிடைத்தது. எனது மனைவி கர்ப்பமாக இருந்ததால் நான் மட்டும் சென்னை வந்தேன். இப்போது வரை சென்னை சோழிங்கநல்லூரில் தான் தனியாக இருக்கிறேன். இன்றுவரை மாதம் ஒரு முறை சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு பயணம் சென்று வருவேன்.

மீண்டும் சென்னை கிளம்ப, நான் குளித்து முடித்துவிட்டு வெளியே வந்தேன். துண்டை மட்டும் கட்டிக் கொண்டு எனது பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது மனைவி உள்ளே வந்து கதவைச் சாத்தினாள்.

“என்னடி, பச்ச ஒடம்புகாரிக்கு தாழ்ப்பாள் போட்டு உள்ள என்னடி வேல….”

“ஆஆஆ…. நீங்க இப்ப போயிட்டு அடுத்த மாசம் தான வருவீங்க. அதுவர இந்த ஒடம்பு சம்மாதா இருக்கும். அதனால….” எனது எனது முன் மண்டியிட்டு, எனது துண்டை அவிழ்த்து, எனது ஆண்மையை வாயில் நுழைத்தாள். அவள் அப்படி ஆரம்பிக்க, அடுத்த அரைமணி நேரம் அவள் காம கூச்சலிட்டு உச்சம் அடைந்து, என்னையும் உச்சமடைய செய்தாள்.

பிறகு நான் எனது பெற்றோர், மனைவி மற்றும் இரு குழந்தைகளையும் பிரிந்து சென்னைக்கு பயணத்தை துவங்கினேன். இரயிலில் உறங்கிக் கொண்டிருக்க, மக்களின் கூச்சல் கேட்டு கண்விழித்தேன். மக்கள் அங்கும் இங்குமாக சென்று கொண்டிருந்தார்கள். வெளியே எட்டிப் பார்த்து, திருச்சி இரயில்வே நிலையத்தில் இருப்பதை புரிந்து கொண்டேன். அப்போது வெளியே ஒரு பெண்னை பார்க்க, பல நினைவுகள் வெளியே வந்தது. மீண்டும் அந்த பெண்னை உத்துப் பார்க்க, அது அவள் இல்லை என்று புரிந்து கொண்டேன்.

இரயில் திருச்சி இரயில்வே நிலையத்திலிருந்து புறப்பட, எனது நினைவுகள் மட்டும் அங்கிருந்து சில வருடங்கள் பின்னோக்கி புறப்பட்டு சென்றது.

ஆகஸ்ட் 2018, அப்போது எனக்கு 23 வயது. பொறுப்புகள் எதுவும் இல்லாமல், கோயம்புத்தூரில் வீடு தேடி உணவு வினியோகம் செய்யும் ஒரு பிரபல நிறுவனத்தில் (SWIGGY) வேலை செய்து கொண்டே, கதைகள் (காமம், காதல், எதார்த்த கதைகள்) எழுதிக் கொண்டு ஆனந்தமாக வாழ்ந்து வந்தேன். அப்போது எனது காம கதையின் வாங்கி தான் அவள்.

அவள் பெயர் சுதா. திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். எனது கதைகள் பிடித்து பேச துவங்கி, சில நாட்கள் அவளது தேவையும் புரிந்தது. ஒரு காதல் தோல்விக்கு பிறகு, தனது 28வது வயதில் திருமணம் செய்து கொண்டு, ஒரு வருடம் மருந்துகள் உதவியுடன் தனது கணவர் மூலம் ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொண்டாள். அவளது வாழ்க்கையில் கலவி என்பது காமத்திற்காக இல்லாமல், குழந்தை பெற்றுக் கொள்ள ஒரு வேலையாக மட்டும் இருந்தது.

இப்போது தனது 32 வயதில், இரண்டு வயது பெண் குழந்தையின் தாயாக என்னிடம் பேச துவங்கிய சுதாவிற்கு இன்னும் அவள் எதிர் பார்த்த காமம் கிடைக்கவில்லை. அது எங்களது பேச்சில் வெளிப்பட, நாங்கள் இருவரும் தொலைபேசி மூலம் காமத்தை பகிர்ந்து கொள்ள துவங்கினோம்.

“பேபி…..”
“சொல்லுங்க டீச்சர்….”
“கிஸ் குடுடா” என்று கேட்க, நான் அழுத்தமாக “ம்ம்மா” என்று கொடுத்தேன்.

“செம்மயா இருக்கு பேபி. ஒரு முத்தத்துக்கே கீழ ஒழுகுதுடா…”

“அப்டினா அத நக்கவா டீச்சர்.”

“டேய்…. இப்படியே என்ன உசுப்பேத்துற. அப்படா நேர்ல வருவ”

“டீச்சர் எப்ப வர சொன்னாலும், நான் ரெடி தான் டீச்சர்”

“அப்டினா அடுத்த வாரம் சனிக்கிழமை வரியா…”

“நெஞமாவா சொல்ற”

“ஆமாண்டா, எத்தன நாளு தான் உன் சுண்ணிய மொபைல்ல மட்டும் பாக்குறது. நீ எனக்கு வேணும்டா”

“அப்படின்னா அடுத்த வாரம் வரேன்டி. வந்து……..”

“டேய்….. நெனைக்கும் போதே தாங்க முடியலடா…. இப்ப உன் சுண்ணிய பாக்கனும், காட்டுடா” என்று அவள் கேட்க, இருவரும் வீடியோ அழைப்பில் காம உச்சம் கண்டோம்.

அடுத்த வாரம் சனிக்கிழமை வந்தது. நான் மகிழ்ச்சியாக கோயம்புத்தூரில் இருந்து எனது இருசக்கர வாகனத்தில் திருச்சிக்கு பயணம் செய்தேன். 5 மணிக்கு துவங்கிய பயணம் 9 மணிக்கு நிறைவடைந்தது. சுதா கணவர் வீடு திருச்சிக்கு வெளியேயும், அவளது பெற்றோர் வீடு திருச்சியின் முக்கிய பகுதியில் இருப்பதால், அவள் அங்கு வந்துவிட்டு, அங்கிருந்து அவளது தோழி வீட்டிற்கு செல்வதாக கூறி என்னை பார்க்க வந்தாள்.

பல முறை அவளை வீடியோ அழைப்பில் உடை மற்றும் உடை இல்லாமல் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் இப்போது தான் முதல் முறையாக சுதாவை முதல் முறையாக நேரில் பார்க்கிறேன். மிகவும் அழகாக இருந்தாள். கருப்பு நிற சுடிதாரில் அவளது அங்கங்களின் அளவுக்கு நன்றாக தெரிய, அதை பார்த்ததும் எனது ஆண்மை விழித்துக் கொண்டது.

“ஹாய் டீச்சர்……” என்று நான் கூற, சுதா வேகமாக எனது இருசக்கர வாகனத்தில் ஏறி, “சீக்கிரம் கிளம்புடா.. யாராவது பாத்துர போராங்க” என்று கூறினாள்‌.

“ஆமா ஆமா… உன்னோட ஸ்டூடன்ட்ஸ் இங்க சுத்திட்டு இருப்பாங்கள்ல…..”

“டேய் மூடிட்டு போடா” என்று பதட்டத்துடன் கூற, எனது இருசக்கர வாகனம் வெங்கடேஸ்வரா சினிமாஸ் திரையரங்கில் நின்றது. அந்த படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆனதால் கூட்டம் இருக்காது என்று அறிந்து தான் அங்கு சென்றோம். மொத்தமாக பத்து நபர்கள் கூட இல்லை, அனைவரும் ஜோடிகள் தான்.

திரையரங்கு உள்ளே சென்ற பிறகுதான் சுதாவின் பதட்டம் சிறிது குறைந்தது. அப்போதும் அவள் வேகமாக மூச்சு வாங்க, அவளது மார்புகள் மேலும் கீழும் ஏறி இறங்கியது.

“என்ன சுதா டீச்சர்…. இதயம் ரொம்ப வேகமா துடிக்குது போல” என்று சுதாவின் மார்பில் கை வைக்க, அதே நேரத்தில் திரையரங்கின் விளக்குகளும் அணைக்கப்பட்டது. உடனே சுதா என்னை இழுத்து உதட்டை கவ்வி சுவைக்க துவங்கினாள். நானும் அவளது மார்புகளை பிசைந்து கொண்டே எச்சில் ஒழுக நன்றாக முத்தமிட்டு சுவைத்தேன்.

நான் அப்படியே அவளது பேண்ட் மற்றும் ஜட்டியின் உள்ளே கையை நுழைத்து அவளது பெண்மையை வருடினேன். அவளது பெண்மை மிகவும் ஈரமாக இருந்தது. அவளது பெண்மையில் நான் கை வைத்ததும் சுதாவின் உடல் சிலிர்த்தது. நான் அவளது பெண்மையை இதமாக வருட, சுதா காம இன்பத்தில் மிதக்க துவங்கினாள்.

சிறிது நேரத்தில் சுதா அப்படி எனது மடியில் படுக்க, நான் எனது கையை அவளது பின்புறம் வழியாக அவளது உடைகளுக்குள் நுழைத்து அவளது பெண்மையை வருட துவங்கினேன். எனது பேன்ட் ஜிப்பை திறந்து, விரைத்து நின்ற எனது ஆண்மையை வாயில் நுழைத்தாள் சுதா டீச்சர்…………

தொடரும்………..

எனது கதை பற்றிய கருத்துக்களை தெரிவிக்க, பேச மற்ற விடயங்களுக்கு, சென்னையில் இருக்கும் என்னை nellaichandhru@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது அதனுடைய google chat-ல் தொடர்பு கொள்ளவும்.

759910cookie-checkசிறிதுகால நெருங்கிய உறவு பாகம் 1

Gravatar Image
Athena is a passionate writer who loves to explore the world of erotic storytelling. Since 2017, he has been collecting stories from around the internet and publishing them in one place for everyone to enjoy.