நண்பன் குடும்பம் என் குடும்பம் – tamilsexstories

Posted on

எல்லோருக்கும் என் இனிய வணக்கம்.
இந்த கதையில் வரும் அனைத்தும் காதலும் காமமும் கற்பனையே.
இது எனது நண்பனின் குடும்ப பெண்களுக்கும் எனக்கு ஏற்பட்ட காதல் கதை.
ஒரு பெண்ணின் உணர்வுகளையும் உள்ளத்தையும் புரிந்து கொண்டவர்களூக்கு காமக்கதை யாக தெரியாது.
இது முதல் பகுதி
என் நண்பனின் ஊர் திருவிழாவுக்கு என்னையும் அழைத்துச் சென்றான்.
அவன் ஊருக்குச் சென்று அவன் வீட்டுக்கு சென்று அவன் குடும்பத்தை அறிமுக படுத்தினான்.
அவனுக்கு அம்மா அப்பா பெரியப்பா பெரியம்மா சின்னம்மா சித்தப்பா அத்தை மாமா.
அவன் குடும்பத்தை பார்க்கும் போது அவன் மீது பொறாமை வந்தது ஆனால் அவன் குடும்பத்தினர் என்னிடம் அன்பாக நடந்தது என்னை ஈர்த்தது.
என் நண்பன் அவன் அவசர வேலையாக செல்ல வீட்டை சுற்றி பார்க்க தொடங்கினேன் மொட்டை மாடிக்கு சென்று சுற்றி பார்க்க தண்ணீர் சத்தம் கேட்டது கீழே பார்க்கவும் கீற்று மறைவில் அவன் பெரியம்மா ஈர பாவாடையுடன் இருக்க முதன் முதலில் ஒரு பெண்ணை அப்படி பார்க்க எனக்கு ஒரு மாதிரி இருந்தது அவளின் மூலைகள் ஒரு தேங்காய் மாதிரி இருந்தது கை இரண்டும் உலக்கை போலவும் கால்கள் தேக்கு மரம் போலவும் இருந்தது. அவளுக்கு வயது 45. ஆனால் பார்க்க அப்படி தெரியாது. நான் பார்த்ததை பார்த்தவள் சிரித்துவிட்டு குளித்து விட்டு சாதாரணமாக சென்றாள்.
எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது.
நம்ம ஊரில் பெண்ணை பார்த்தாலே சண்டைக்கு வந்து விடுவார்கள்.
இவள் சாதாரணமாக சென்று விட்டாள்.
எனக்கு இது உருத்தி கொண்டு இருக்க அவள் என்னிடம் அன்பாக நடந்து கொண்டாள். அது மேலும் என்னை சங்கடபடுத்த அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவளைப் பார்க்க சென்றேன் அவள் அறையில் இருந்தால் என்னை பார்த்து வா ராசா என்று அழைக்க நான் தயங்கி தயங்கி சென்றேன் அவள் என்னை பார்த்ததும் நான் குனிந்து கொள்ள அவள் என்னிடம் அன்பாக என்னவென்றால் நான் தயங்கி அவளிடம் காலையில் பார்த்ததை அவளிடம் சொல்லி மன்னிப்பு கேட்டேன்.
இங்கு வா ராசா என்று அருகில் அழைத்து இதுக்கு எதுக்கு மன்னிப்பு இதெல்லாம் சகஜம் என்றாள்
இருப்பினும் நான் சாரி என்றேன் அவள் சிரித்தாள் நான் அவளை எதுக்கு சிரிக்குறிங்க என்றேன்.
என்னை அம்மனமாக பார்த்த மாதிரி பேசுற இல்லை ஆரம்பத்தில் பார்க்க கூடாது நெனைச்சேன் ஆனால் உங்களை பார்க்க பார்க்க பார்த்துக்கிட்டே இருக்கும்னு தோணுச்சு அதனால் தான் மன்னிப்பு கேட்டேன் என்று சொன்னேன்.
அவள் என்னை பார்த்து நெத்தியில் முத்தம் தந்ததும் எனக்குள் ஆயிரம் மாற்றம் நடந்தது அது பரவாயில்லை என்று சொல்லி விட்டு சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள்.
வாசிப்பவர்கள் எதிர்ப்பு இன்னும் நடக்க வில்லை என்பது புரிந்தது.
இது ஒரு காதல் காமக்கதை என்பதை முதலில் சொல்லி இருந்தேன்.
பிறகு நானும் என் நண்பனும் ஊர் சுற்றி பார்க்க திருவிழா பார்க்க நாட்கள் சென்றன.
இரவு சாப்பாடு எல்லாம் ஒன்றாக சாப்பிட அவன் பெரியம்மா அருகில் உட்கார வைத்து எனக்கு பரிமாறி அவளும் சாப்பிட்டால் நல்ல சாப்பிடு ராசா அப்போது தான் உடம்புக்கு நல்லது என்று சொல்லி எனக்கு அதிகம் வைத்தாள் நான் போதும் என்று சொல்லி கேட்க வில்லை பிறகு சாப்பிட்டு முடித்து கை கழுவும் போது அவள் வந்து எனக்கு கை கழுவி விட்டு புடவையில் துடைத்து விட்டாள்.
அவள் என்னிடம் நெருங்கி பழக ஆரம்பித்தார் ஒரு நாள் மாலை வேளையில் அவளுடன் கரும்பு தோட்டத்திற்கு சென்று அவள் மனதை விட்டு அவள் வாழ்வில் நடந்த விஷயங்களை சொன்னாள்
அவளுக்கு விருப்பமில்லாத கல்யாணம் ஆகி புருஷன் குடித்து இறந்ததும் அவள் மகன் பேசுவது இல்லை என்று சொல்லி எனக்கு என்று யாரும் இல்லை என்று சொல்லி அழுதாள் அவளை சமாதானம் செய்ய உனக்கு நான் இருக்கிறேன் என்று சொல்ல அவள் என்னை அணைத்தபடி என் கண்களை பார்த்தாள் அவள் கண்ணை துடைத்து அவள் பேத்தியின் முத்தம் தந்ததும் இறுக்கி அணைத்து கொண்டு ராசா நீ என்னை தெரிந்து பார்த்தும் என்னிடம் மன்னிப்பு கேட்ட அப்போதைய உன்னை பிடித்து விட்டது.உனக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வேன் என்று சொன்னாள்
நான் உண்மையா என்று சொல்லி அணைத்து கொண்டு இருந்தேன்.
இதில் எந்த தவறான முறையும் இல்லை ஒரு பெண்ணின் உடலாக மட்டும் பார்க்க கூடாது அவள் உள்ளத்தையும் பார்க்க வேண்டும் அதுவே ஆண்மை அழகு.
Comment on dhivagaravi@gmail.com

745470cookie-checkநண்பன் குடும்பம் என் குடும்பம்

Gravatar Image
Athena is a passionate writer who loves to explore the world of erotic storytelling. Since 2017, he has been collecting stories from around the internet and publishing them in one place for everyone to enjoy.