நிழலின் உருவங்கள் – 1

Posted on

நான் சமரன். ஒரு பெண்னை மையமாக வைத்து ஒரு தொடர் கதை எழுத வேண்டும் என்ற எண்ணத்தின் படைப்பின் துவக்கம் தான் இந்த “நிழலின் உருவங்கள்” கதையின் முதல் பகுதி. இது முழுக்க முழுக்க கற்பனையே. குறுகிய நேர இன்ப தேடலுக்கு இந்த கதை உதவாது என்பது எனது நம்பிக்கை. அதனால் நீண்ட பயணத்தை எதிர்பார்ப்பார்கள் கதையுடன் சேர்ந்து பயணிக்கலாம்.

samaranstories@gmail.com

அந்த மங்கலான வெளிச்சத்தில் இரு உடல்களும் ஒன்றோடொன்று கட்டித் தழுவிக் கொண்டிருக்க, அவர்களது ஒரு பாகம் மட்டும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்தது. அந்த இணைப்பின் ஆழம் அவ்வப்போது குறைந்து குறைந்து அதிகரிக்க, மேலே சுற்றிக் கொண்டிருந்த காற்றாடியிலிருந்து‌ வந்த சப்தத்துடன், அவர்களது மூச்சுக் காற்றின் சப்தமும் இணைந்து, அந்த அறை முழுவதும் பரவியது.

திடீரென ஏதோ ஒரு பயம் அவளை ஆட்கொள்ள, தன் மீதிருந்த அவனை இடப்பக்கமாக தள்ளினாள். அதனால் இருவரது இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

“என்னடி ஆச்சு ஒனக்கு” என்று இடப்பக்கமாக கட்டிலில் விழுந்தவனும் புரியாமல் கேட்க, அவள் தனது பாவாடை மற்றும் நைட்டியை கீழே இழுத்துவிட்டு, கட்டிலில் இருந்து இறங்கினாள். அவளது முகத்தில் ஒரு பதற்றம் தெரிந்தது. இருந்து அதை மறைக்க முயற்சி செய்தாள். அப்படியே அவள் அங்கிருந்து நகர, “அடியே பைத்தியக்காரி. ஒன்டதானே கேக்குறேன். இப்ப என்னாச்சு, எதுக்கு இப்டி பண்ற” என்று அவன் கேட்பதை காதில் வாங்காமல், அந்த சிறிய மின்விளக்கையும் அனைத்து விட்டு கட்டிலில் அமர்ந்தாள்.

இருள் முழுவதுமாக அந்த அறையை ஆக்கிரமிக்க துங்க, அந்த கண்ணாடி சன்னல்களின் வழியாக நுழைந்த, வெளிப்புற வெளிச்சம் மட்டும், கட்டிலின் ஓரமாக தங்கிக் கொண்டது. அந்த வெளிச்சத்தில் பெரிதாக எதுவும் தெரியவில்லை என்றாலும், அவள் தனது தலைமுடியை சுற்றி வளைத்து கொண்டை போடுவது ஏதோ கொஞ்சம் தெரிந்தது. அதன் பிறகு பெரிதாக சப்தமும் கேட்கவில்லை, சிறிய வெளிச்சத்தில் அசைவுகளும் தெரியவில்லை.

சிறிது நேரத்தில், அந்த அறையில் ஒரு கதவை திறந்த பிறகுதான் வெளிச்சம் நன்றாக உள்ளே நுழைந்தது. ஆனால் அவள் அதைவிட வேகமாக குளியலறைக்குள் புகுந்தாள். அவளது வாயில் இருப்பதை துப்பிவிட்டு, நன்றாக வாயை கழுவி, முகத்தையும் கழுவினாள். அவளது மனதில் ஏதோ ஒரு குழப்பம். எதையோ சிந்தித்துக் கொண்டே, திறந்திருந்த அவளது நைட்டி ஜிப்பின் உள்ளே கையை நுழைத்து, தனது ப்ராவை சரி செய்தாள். பிறகு தனது நைட்டியை மேலே தூக்கி, பாவாடை நாடாவை அவிழ்த்து, மீண்டும் சரியாக கட்டினாள். பிறகு நைட்டியை சரி செய்து, ஜிப்பையும் மேலே இழுத்துக் கொண்டாள்.

வெளியே வந்த அவள், அந்த இருட்டிலும் தடுமாறாமல், அந்த அறையின் கதவை திறந்து சப்தமில்லாமல் வெளியே சென்றாள். அப்போது அவளது வலதுபுறம் இருந்த வீட்டின் கதவை சில வினாடிகள் பார்த்துவிட்டு, வேண்டாம் என்று தனக்கு தானே முனங்கியபடி திரும்பினாள். பிறகு அருகில் இருந்த அறைக்கு சென்று, அங்கிருந்த கட்டிலின் ஓரத்தில் படுத்து உறங்கினாள். காலை ஐந்து மணிக்கு அலாரம் அவளை எழுப்ப, அவள் தனது வேலைகளை செய்ய துவங்கினாள்.

காலை கடனை முடித்து விட்டு, சமையல் வேலையை துவங்கினாள். அதை முடித்ததும் காபியை அடுப்பில் வைத்துவிட்டு, அவள் உறங்கிய அறைக்குள் சென்றாள். அங்கு கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த கவின் மற்றும் வினுஷாவை எழுப்பினாள். இருவரையும் பல்‌ துலக்க செய்துவிட்டு, அருகில் இருந்த மற்றொரு அறைக்கு சென்றாள். அங்கு உறங்கிக் கொண்டிருந்த கார்த்திக்கை எழுப்பிவிட்டு மீண்டும் சமயலறைக்கு சென்றாள்.

பிறகு அனைவருக்கும் காபியை கொடுத்துவிட்டு, வெளியே இருந்த குளியலறையில் கவின் மற்றும் வினுசாவை குளிக்க வைத்து, பள்ளி சீருடை அணிய வைத்தாள். பிறகு இருவருக்கும் மதிய உணவை டப்பாவில் எடுத்து வைத்து, காலை உணவை தட்டில் வைத்து சாப்பிட கொடுத்தாள். அப்போது கார்த்திக்கும் குளித்து முடித்து வெளியே வரவும், கவின் மற்றும் வினுஷாவின் பள்ளி வாகனம் வரும் நேரமும் சரியாக இருந்தது. உடனே கார்த்திக் அவர்கள் இருவரையும் அழைத்து கொண்டு வெளியே செல்ல, அவள் சமையலறையில் நுழைந்தாள்.

கார்த்திக் மீண்டும் வீட்டினுள் நுழையும் போது, அவனுக்கு தேவையாது அனைத்தும் தயாராக இருந்தது. அவனும் தொலைக்காட்சியை ஆன் செய்து பார்த்துக் கொண்டே, கிளம்பினான். அவள் அவனையும் வேலைக்கு வழியனுப்பி விட்டு நிற்க

“என்ன சந்தியா, உன் ஹஸ்பண்ட் வேலைக்கு கிளப்பியாச்சா” என்று செருப்பு அணிந்துபடியே பக்கத்து வீட்டு சுதா கேட்க

“ஆமாக்கா….. நீங்க‌ என்ன சீக்கிரம் கிளம்பிட்டீங்க”

“டென்த் எக்சாம் ஸ்டார்ட் ஆகிடுச்சுல, அதனாலதா” என்று கூறிவிட்டு “டேய் ரவி…. சிவா…. இன்னும் உள்ள என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என்று சப்தமிடவும், இருவரும் வேகமாக வெளியே ஓடி வந்தனர்.

அவர்கள் தனது காலனியை அனிந்து கொண்டிருக்க, “சந்தியா….. ஈவ்னிங் நானும் சாரும் வர லேட் ஆகும். அதுவர பசங்கள பாத்துக்க” என்று சுதா கூறினாள்.

“அதலா நீங்க சொல்லனுமாங்கா… நான் பாத்துக்கிறேன்” என்று சந்தியா கூறும் போது

“அம்மா நான் ஒன்னும் சின்ன பையன் இல்ல, என்ன நானே பாத்துப்பேன்” என்று சிவா அவசர அவசரமாக சுதாவை இடைமறித்தான்.

“ஆமா…. 12த் முடிக்க போற, ரவி ஒன்ன விட ரெண்டு வயசு சின்னவன். ஆனா இப்ப வரைக்கும் அவனுக்கு இருக்குற பொறுப்புல 10% கூட உன்ட கிடையாது, இதுல இவன் பெரிய மனுஷனாம்.” என்று அதட்டியபடியே மூவரும் கீழே சென்றனர்.

அதனை பார்த்து சிறு புன்னகையுடன் உள்ளே நுழையும் அவள் சந்தியா. அவளது 19 வயதில் 27 வயதான கார்த்தியுடன் திருமணம் நடந்தது. இவ்வளவு சீக்கிரமாக திருமணம் நடக்க காரணம் காதல் தான். பிறகு பழைய காதலை மறந்து கார்த்தியுடன் வாழ்க்கையை துவங்கி இத்துடன் 12 வருடங்கள் கடந்து சென்றது. அதனால் அவர்களுக்கு 10 வயதில் ஆண் குழந்தையும், 8 வயதில் பெண் குழந்தையும்.

சென்னை மற்றும் காஞ்சிபுரத்திற்கு நடுவில் உள்ள இந்த ஊரில், இப்போது சந்தியா இருக்கும் இந்த வீட்டை ஐந்து வருடங்களுக்கு முன்பு வாங்கி வாழ துவங்கினார்கள். அவர்களை போலவே சுதா அக்காவும் ஐந்து வருடங்களாக பக்கத்தில் இருக்கும் அவர்களது சொந்த வீட்டில் தான் இருக்கிறார்கள். பிறப்பால் உறவு இல்லை என்றாலும், நட்பால் உறவுகளாக இருக்கின்றனர்.

மொத்தமாக மூன்று தளங்கள் உள்ள இந்த கட்டிடத்தில், ஒவ்வொரு தளத்திலும் இரண்டு வீடுகள் என, மொத்தமாக ஆறு குடும்பங்கள். அவர்கள் இருவரும் மூன்றாவது தளத்தில் இருக்கிறார்கள். மற்ற தளங்களில் உள்ள குடும்பங்களை‌ கதையில் போக்கில் தெரிந்து கொள்ளுங்கள்.

நான் உங்களிடம் பழைய கதையை கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில், சந்தியா பல் துலக்க துவங்கி விட்டாள். அவள் அப்படி அவளது வீட்டின் முன்பகுதியில் நடந்தது கொண்டே பல் துலக்க, திடீரென நினைவு வந்தவளாய் மாடிக்கு செல்லும் படிக்கட்டு அருகில் சென்றாள். அந்த படிக்கட்டுக்கு அருகில் தான் அவளது வீட்டின் ஒரு படுக்கையறையின் ஜன்னல் அமைந்துள்ளது. நான்கடி உயரம் கொண்ட நான்கு ஜன்னல்கள். அதில் இடப்புறம் இந்த முதல் ஜன்னல் அருகில் சென்றாள் சந்தியா.

இரண்டு வருடங்களுக்கு முன்பு கவின் அந்த ஜன்னலில் தொங்கி விளையாடியதால், அந்த ஜன்னல் ஒருபுறமாக சரிந்தது. அப்போதிலிருந்து அந்த ஜன்னலை சரியாக பூட்ட முடியவில்லை. அதனால் சிறிய இடைவெளி இருந்தது. அதன் வழியாக சந்தியா உள்ளே பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். அதன் வழியாக பார்க்கும் போது, அந்த அறையின் கட்டிலை தெளிவாக பார்க்க முடிந்தது.

நேற்று இரவு கார்த்தியுடன் அவள் கலவி செய்து கொண்டிருந்த நேரம், இதே இடத்தில் ஒரு உருவத்தை பார்த்து தான் பயந்தாள். பிறகு யாராவது கடந்து செல்லும் போது நிழல் தெரிந்திருக்கலாம் என்று தன்னை சமாதானம் செய்து கொண்டாள். ஆனால் இப்போது அவளது மனது குழப்பத்தில் மூழ்கியது. அதை சிந்தித்துக் கொண்டே பல் துலக்கி, குளித்து, உடை மாற்றிக்கொண்டு சாப்பிட்டு முடித்தாள். அதிகமாக சிந்தித்து தலை வலி தான் வந்தது. அதனால் ஒரு மாத்திரையை எடுத்துக் கொண்டு சிறிது நேரம் உறங்கினாள்.

வீட்டின் அழைப்பு மணி ஒலித்த பிறகு தான் சந்தியா கண் விழித்தாள். அப்போது மணி மாலை 04:30. “ஓஹோ ஷிட்…. இவ்ளோ நேரம் தூங்கிட்டனா” என்று பாதி தூக்கத்தில் புலம்பிக் கொண்டே, தனது பாவாடை மற்றும் டீசர்டை சரி செய்து கொண்டு வாசற் கதவை திறந்தாள். வாசலில் ரவி நிற்க “உள்ள வாடா…..ஸ்கூல் அதுக்குள்ள முடிஞ்சுதா….?” என்று கேட்டுக் கொண்டே சமையலறைக்குள் சென்றாள்.

ரவியும் “ஆமா” என்று கூறிவிட்டு, தொலைக்காட்சியை ஆன் செய்து, சோஃபாவில் அமர்ந்தான். ரவி மற்றும் சிவா இப்போது 10 மற்றும் 12ம் வகுப்பின் இறுதியில் இருப்பதால், சுதா மற்றும் அவளது கணவர் சரவணனும் சேர்ந்து அவர்களது வீட்டின் அனைத்து பொழுதுபோக்கு வசதிகளையும் சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளனர். அதனால் அவ்வப்போது ரவி மற்றும் சிவா, சந்தியா வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பது வழக்கம். சந்தியா கையில் இரண்டு காஃபி கோப்பைகளுடன் வர, ஒன்றை ரவியிடம் கொடுத்துவிட்டு சோஃபாவில் அமர்ந்தாள்.

“உன் அண்ணன் சிவா எங்கடா?”

“தெரியல”

“என்ன தெரியலனு சொல்ற. எப்பவும் ரெண்டு பேரும் சேந்து தான வருவீங்க”

“அவனுக்கு எக்சாம் மதியமே முடிஞ்சிடுச்சு. அப்பவே கிளம்பிட்டான்.”

“ஓ…. இப்பலா ரொம்ப வெளிய சுத்துறான் போல‌. அவனுக்கு எப்ப எக்சாம் முடியுது”

“25 தா லாஸ்ட் எக்சாம்”

“ஒனக்கு எப்ப எக்சாம் ஸ்டார்ட் ஆகுது?”

“28”

“அடுத்த வாரம் அவனுக்கு எக்சாம் முடிஞ்சு, உனக்கு ஸ்டார்ட் ஆகுது. ஓக்கே……” என்று கூறிக்கொண்டே காஃபியை அருந்த துவங்கினாள்.

ரவி எப்பொழுதும் இப்படி தான், கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் தான் அவனிடம் இருந்து பதில் கிடைக்கும். மற்றபடி அதிகமாக வாய்திறப்பதில்லை. அவனது அண்ணன் சிவா அதற்கு நேர் எதிர். வாயை திறந்தாள் மூடுவதில்லை. ஆனால் ரவி மிகவும் பொறுப்பான பையன். பெரும்பாலான அவனது வேலைகளை அவனே செய்து, மற்றவர்களுக்கும் உதவுவான். அவனால் மற்றவர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. இப்போது கூட நான் இருப்பதால் இருவருக்கும் பொதுவாக, தொலைக்காட்சியில் பாடல்கள் அல்லது காமெடி வைத்து பார்ப்பான். எனது குழந்தைகள் இருக்கும் போது அவர்களுடன் இணைந்து கார்ட்டூன் பார்ப்பான்.

ஆனால் சிவா இங்கே இருந்தாள், எப்போதும் சப்தமும் சண்டையுமாக இருக்கும். ஆனால் சில காலங்களாக சிவா இங்கே அடிக்கடி வருவதில்லை. அவனது இளமை பருவத்தின் துவக்கத்தில் இருப்பதால் நிறைய மாற்றங்கள் அவனிடம். அதனால் அனைவருக்கும் தொல்லை அதிகரித்தே தவிர குறையவில்லை. ஒரு வேலை இரவு தெரிந்த உருவம் சிவாவாக இருக்குமோ என்ற‌ எண்ணம் ஒரு நொடி அவளது மனதில் எழ, “சீ அப்டிலா இருக்காது” என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

அவள் இந்த வீட்டிற்கு வரும்போது இருவரும் சிறு குழந்தைகள். ஐந்து வருடங்களாக அவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறாள். அதனால் சிவாவை பற்றி அப்படி தப்பாக எண்ணம் தோன்றியதை நினைத்து வருந்தினாள். பிறகு “அவங்க ரெண்டு பேர்ல ஒருத்தனா இருக்கதா நிறைய வாய்ப்பு இருக்கு” என்று மனதில் நினைத்து கொண்டாள்.

அந்த இருவர், அருகில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த ஆகாஷ் மற்றும் யாசர் அராபத். இருவரும் மொட்டை மாடியில் உள்ள ஒரு அறையில் தங்கி படித்துக் கொண்டிருக்கின்றனர். சந்தியா மாடியில் துணிகளை காய வைக்கும் போதும், அதனை எடுக்கும் போதும், அவர்களில் யாராவது ஒருவர் இருந்தாலும், அவளது உடல் மீது அவர்களது கண்கள் மேய்வதை கவனிக்க தவறியதில்லை. இருந்தாலும் இந்த வயதில் இது சாதாரணமான ஒரு விசயம் தான் என்று அவளும் பெரிதாக கண்டுகொள்வதில்லை.

ஆனால் இப்போது அவர்கள் மீது அதீத சந்தேகம் ஏற்பட்டது. ஏனென்றால், சுதா மற்றும் சந்தியாவின் வீட்டை கடந்து தான் அவர்கள் அந்த படிக்கட்டின் வழியாக அவர்களது அறைக்கு செல்ல முடியும். அப்போது அந்த ஜன்னல் வழியாக பார்க்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த சிந்தனை முழுவதும் அவளை ஆட்க்கொண்டது. அவள் அதனை பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள். உடனே தனது தொலைபேசியில் அதைப்பற்றி தேட துவங்கினாள். சிறிது நேர தேடலில், இது போன்ற ஒரு நிகழ்வு பற்றி முகப்புத்தகத்தில் ஒருவர் எழுதியிருப்பது, அவளது கூகுள் சர்ச்சில் காண்பிக்க, அதன் வழியாக அவளது முகப்புத்தகத்தை திறந்தாள்.

அது முக்கியமாக, ஐடி பிரிவில் வேலை செய்யும் பெரும்பாலானவர்கள் தன்னை வெளிக்காட்டாமல் தனது வாழ்வின் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளும் பகுதி. அதில் நிறைய பதிவுகள் தவறான உறவை பற்றி இருந்தது. சந்தியா ஆச்சரியம் மற்றும் ஆர்வத்தில் அவற்றை வாசித்து, இப்படியும் இங்கு நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள துவங்கினாள். அதன் ஒரு பதிவில், “செ*ஸ் ஸ்டோரிஸ் வெப்சைட்டல போடுறதுக்கு பதிலா, இங்க மாத்தி போட்டுட்டீங்கனு நெனைக்கிறேன்” என்று கமெண்ட் செய்திருந்தார். அதனை பாத்ததும், சந்தியா ஒரு ஆர்வத்தில் தமிழ் செக்ஸ் ஸ்டோரிஸ் என கூகிளில் தேடி, அதிலிருந்த ஒன்றின் உள்ளே நுழைந்தாள். அதை திறந்ததும் ஆபாச விளம்பரம் வர, சந்தியா உடனே தனது தொலைபேசியை லாக் செய்து, அருகில் இருந்த ரவியை கவனித்தாள். அவன் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருப்பதை உறுதி செய்துவிட்டு

“ரவி, எனக்கு கொஞ்சம் தல வலிக்குது. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன். கவினும் வினுசாவும் இப்ப வந்துடுவாங்க. அவங்கள பாத்துக்க, நீ கிளம்பும் போது என்ன எழுப்பு” என்று படுக்கை அறைக்குள் சென்று விட்ட இடத்திலிருந்து துவங்கினாள்.

சந்தியா குப்புற படுத்துக் கொண்டு, அந்த வலைத்தளத்தை மேய துவங்கினாள். அதில் நிறைய கதைகள் இருக்க, அதன் சில தலைப்புகள் அவளை முகம் சுழிக்க செய்தது. அவற்றை தவிர்த்து ஒரு தலைப்பு அவளை கவர்ந்திட, அந்த கதைக்குள் நுழைந்தாள். கொச்சையான வார்த்தைகள் இல்லாமல் அந்த கதை நகர, அவளும் அதனை தொடர்ந்தாள். கொச்சையான வார்த்தைகளை தவிர்த்து காதல், காமம், கலவி என, பெரும்பாலும் எந்த திணிப்பும் செயற்கையும் இல்லாமல், வழிந்தோடும் நீர் துளி போல கதை இலகுவாக செல்ல, சந்தியாவின் உடலிலும் நீர் துளிகள் வழிய துவங்கியது. அவற்றில் பெரும்பாலானவை வியர்வை துளிகள் தான்.

சந்தியா ஒரு கையால் தனது தொலைபேசியை பிடித்தபடி கதை படித்துக் கொண்டே, மற்றொரு கையால், அருகில் இருந்த தலையணையை எடுத்து தனது கால்களுக்கு நடுவில் வைத்து, தனது தொடைகளால் அழுத்தமாக பிடித்துக் கொண்டாள். அதன் விளைவாக அவளது பாவாடை முட்டி வரை உயர்ந்ததை அவள் உணரவில்லை. சந்தியா அப்படியே கதையை தொடர்ந்தாள்.

சந்தியாவிற்கு 19 வயதில் திருமணம் நிகழ்ந்திருந்தாலும், ஆரம்பத்தில் உடலுறவில் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. பிறகு அவளது உடல் அதனை தொடர்ந்து அவளது மனதும் கலவியில் ஈடுபட துவங்கியது. ஒரு வருடம் கார்த்திக் தனது பல்வேறு கலவி ஆசைகளை சந்தியாவின் மூலமாக அனுபவித்தான். சந்தியாவும் அதன் மூலமாக பல விதங்களில் இன்பம் அனுபவித்தாள். பிறகு அவளது 21வது வயதில் கருவுற, அதிலிருந்து கவின் பிறந்து ஒரு வயதை நெருங்கும் வரை கலவிக்கு விடுமுறை விடப்பட்டது. பிறகு அதனை மீண்டும் துவங்க, சந்தியாவின் 23வது வயதில் வினுஷா உருவாகி பிறந்து, சந்தியாவின் 25வது வயதுவரை மீண்டும் விடுமுறை.

ஏறக்குறைய 4 ஆண்டுகளில் கலவி இல்லாமல் இருந்ததால் காமமும் குறைந்தது. இருந்தாலும் உடல் தேவைகள் அவர்களை அவ்வப்போது சேர்த்து வைக்கும். கடந்த 7 வருடங்களாக, பெரும்பாலும் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை உடலுறவில் ஈடுபடுவார்கள். அது பெரும்பாலும் உடல் தேவையை பூர்த்தி செய்வதற்காக மட்டுமே. கார்த்திக்கிற்கு காமம் வரும் போது நேரடியாக சந்தியாவை அழைப்பான். சந்தியா அவளது உடல் தேவையை தீர்ப்பதற்காக, கார்த்தியை தூண்ட சில வழிமுறைகளை வைத்திருக்கிறாள்.

இப்படி தனது 32வது வயது வரை அமைதியாக இருந்த சந்தியாவின் வாழ்க்கையில், பழைய அனுபவங்கள் புதிதாக புயலாக புகுந்தது. வியர்த்தும் நீர் வழிந்து கொண்டிருக்க, சந்தியா மும்முரமாக கதை படித்துக் கொண்டிருந்தாள். அப்போது “அக்கா….” என்ற வார்த்தைதான் அவளது கவனத்தை சிதறடித்தது. சந்தியா திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள். எப்போதும் போல இருக்க வேண்டும் என்று, சந்தியா கதவை தாழிடவில்லை. அதனால் இப்போது ரவி படுக்கையறை வாசலில் நின்று கொண்டிருந்தான்.

“அம்மா வந்துட்டாங்க… நான் கெளம்புறேன்” என்று கூறிவிட்டு வெளியே சென்றான். சந்தியாவும் சுய நினைவிற்கு வந்தாள். பிறகு கவின் மற்றும் வினுசாவை கவனித்து விட்டு, இரவு உணவை தயார் செய்தாள். இதற்கிடையில் கார்த்தியும் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

சந்தியா எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, மீண்டும் குளித்து புடவை அணிந்து கொண்டாள். பிறகு அனைவரும் உணவு அருந்திவிட்டு சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்து விட்டு உறங்க சென்றனர். அப்போது கார்த்திக் “பசங்க தூங்குனதும் வா” என்று சந்தியாவின் காதோரமாக கூறினான். சந்தியாவும் இதைத் தான் எதிர்ப்பார்த்தாள். குழந்தைகளை உறங்க வைத்து விட்டு மற்றொரு அறைக்கு சென்றாள்.

கைலியுடன் கட்டிலில் படுத்திருந்த கார்த்திக்கின் அருகில் அமர்ந்தாள். உடனே தனது கைலியை அவிழ்த்து கீழே இறக்க, பாதி விறைப்பில் இருந்த அவனது ஆண்மையை கையில் பிடித்து, வாயால் ஒத்தடம் கொடுத்தாள். சந்தியா தனது வாயால் வேலை செய்ய, கார்த்திக் அவளது முந்தானையை விளக்கினான். சந்தியாவின் 36 சைஸ் மார்பகங்களின் எடையை தாங்க முடியாமல் அந்த ஜாக்கெட் தவித்துக் கொண்டிருந்தது. உடனே சந்தியா ஜாக்கெட் இரண்டு கொக்கிகளை அவிழ்க்க, அவளது பாதி மார்பகங்கள் வெளியே தெரிந்தது. கார்த்திக் அதனை தொட்டு தடவினானே தவிர, அதனுடன் விளையாடவில்லை.

இப்போது கார்த்திக்கின் ஆண்மை முழு விரைப்பை அடைய, சந்தியா எழுந்து தனது சேலையை உடலில் இருந்து நீக்கினாள். ஜாக்கெட் மற்றும் பாவாடையுடன் சந்தியா மேலும் அழகாக தெரிந்தாள். அவளது 38 அளவு பின்புறம் தூக்கிக் கொண்டு இருப்பது ஒரு அழகு என்றால், சிறிய தொப்பை விழுந்து அவளது வயிற்றின் மடிப்பும் தனி அழகுதான். அப்போது தான் நினைவு வந்து ஜன்னல் பக்கமாக திரும்பினாள். ஆனால் அங்கு எந்த உருவமும் நிலையிலும் தெரியவில்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக அனைத்து விளக்கையும் அணைத்து விட்டு கட்டிலில் படுத்தாள்.

கார்த்திக் அவள் மீது படர்ந்து, அவளது பாவாடையை மேலே உயர்த்தினான். அவளது கால்கள் விரித்து, அவனது ஆண்மையை கால்களுக்கு நடுவில் வைத்து அழுத்த, அது உள்ளே சென்றது. பிறகு அவன் முன்னும் பின்னும் அசைய, சந்தியா ஜன்னலை பார்த்துக் கொண்டே இன்பம் அனுபவித்தாள். சிறிது நேரத்தில் இருவரும் உச்சம் அடைந்தனர். அவளது பள்ளம் நிரம்பி வழிந்தது. விணுஷா பிறந்தது குடும்ப கட்டுப்பாடு செய்து விட்டதால், எந்த கவலையும் இல்லை.

பிறகு சந்தியா எழுந்து குளியலறை சென்று, அவளது கால்களுக்கு நடுவில் நன்றாக சுத்தம் செய்தாள். பிறகு அருகில் உள்ள அறைக்கு சென்று உறங்கினாள். மறுநாள் 9 மணி வரை எப்போதும் போல கடந்து செல்ல, சந்தியா தனிமையை உணர்ந்ததும் காம கதைகளை படிக்க துவங்கினாள். இப்போதும் கொச்சையான வார்த்தைகளை தவிர்த்து, அவள் நேற்று படித்தது போன்ற கதைகளை தேடி படிக்க துவங்கினாள். இப்படியே ஒரு வாரம் கடந்தது. அவளது காம எண்ணங்கள் பொங்கி வழிந்தாலும், நேரடியாக அவளது கணவனிடம் கேட்க முடியவில்லை. இருந்தாலும் அவள் தனது செயல்களால் முயற்சி செய்து, அந்த ஒரு வாரத்தில் மூன்று இரவுகள் கலவி கொண்டாள்.

அதில் ஒரு இரவு மட்டும், ஜன்னலில் நிழல் தெரிய, சந்தியா கண்களை மூடிக் கொண்டாள். நிழலை பார்க்காத இரவுகள், ஜன்னலை பார்த்துக் கொண்டும், அந்த ஒரு இரவு கண்களை மூடிக் கொண்டும் இன்பம் அனுபவித்தாள். மற்ற இரவுகளில், அவளது 19ம் வயதில் அவள் கைவிட்ட சுயஇன்பமே கை கொடுத்தது.

அந்த ஒரு வாரத்தில் அவளுக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டது. காமம் மட்டுமில்லாமல், மற்ற மனிதர்களையும் புரிந்து கொள்ள துவங்கினாள். அந்த கட்டிடத்தில் உள்ள ரவி, சிவா போன்ற சிறுவர்களை தவிர்த்து, மற்ற அனைத்து ஆண்களையும் கவனித்து, அவர்களது பார்வையின் அர்த்தங்களையும் புரிந்து கொள்ள துவங்கினாள். இத்தனை நாட்கள் இது தெரியாமல் இருந்ததை எண்ணி வருந்தினாள். அதுமட்டுமின்றி இரவில் அவளது கலவியை பார்க்க காத்திருக்கும் அந்த நிழலுக்கு சொந்தமான உருவத்தை கண்டுபிடிக்கும் எண்ணத்திலும் உறுதியாக இருந்தாள்.

அப்போது தான் கார்த்திக் வேலை விசயமாக பத்து நாட்கள் வெளியே செல்ல வேண்டியிருந்தது. ஒரு மாதத்திற்கு முன்பே இந்த பயணம் முடிவானது தான். ஆனால் சந்தியா இந்த ஒரு வாரத்தில் காமத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்தியதால், மறந்து போன இந்த விசயம், கார்த்திக் கூறியதும் நினைவிற்கு வந்தது.

samaranstories@gmail.com

தொடரும்………..

The post நிழலின் உருவங்கள் – 1 appeared first on Tamil Sex Stories.

Gravatar Image
Athena is a passionate writer who loves to explore the world of erotic storytelling. Since 2017, he has been collecting stories from around the internet and publishing them in one place for everyone to enjoy.