நிழலின் உருவங்கள் – 20

Posted on

நான் சமரன். சந்தியா எனும் குடும்ப பெண்னை மையமாக வைத்து நடக்கும் கற்பனை நிகழ்வுகளே இந்த கதைத் தொடர். இரவு சந்தியாவை தவிர மற்ற மூவரும் போதையில் இருந்த காரணத்தாலும், சில எதிர்பார்த்த நிகழ்வுகளாலும் கார்த்திக்கின் மனைவி சாந்நியை ஹரிகிருஷ்ணனும், அவனது மனைவி பானுமதியை கார்த்தியும் தெரியாமல் உடலுறவு வைத்துக் கொண்டனர். அதன் பிறகு சந்தியாவிற்கு தெரிந்தும் ஹரிகிருஷ்ணனுடன் மீண்டும் காமம் அனுபவித்து உறங்கினாள்.

நிழலின் உருவங்கள் – 19

samaranstories@gmail.com

நேற்று விருந்து முடிந்து, ஹரிகிருஷ்ணன் மற்றும் கார்த்திக் போதையில் அவரவர் மனைவிகளுடன் உறங்கினர். ஹரிகிருஷ்ணன் நாளை குடிப்பதற்காக குளிர்பானத்துடன் கலந்து வைத்திருந்த மதுவை, பானுமதி பாதி உறக்கத்தில் தெரியாமல் குடித்து போதையானாள். அந்த போதையில் உடலுறவு முடிந்து, கழிவறைக்கு வந்த ஹரிகிருஷ்ணன், போதையில் சந்தியாவின் அருகில் நிர்வாணமாக படுத்துக் கொண்டான். அதனால் இரு உடல்களும் பற்றிக் கொள்ள, அந்த சப்தத்தில் எழுந்த கார்த்திக், ஹரிகிருஷ்ணனுடன் இருப்பது பானுமதி என்றும், அவன்தான் இடம் மாறி படுத்துக் கொண்டான் என்று நினைத்தான். அதனால் சீக்கிரம் எழுந்து படுக்கையறைக்கு சென்றான்.

அங்கே பானுமதியின் முகம் தெரியவில்லை என்றாலும் அவள் நிர்வாணமாக இருப்பது தெரிந்தது. அதனால் கார்த்திக் பானுமதியை, சந்தியா என்று நினைத்து புணர்ந்தான். இப்படி தான் நேற்று இரவு அனைத்தும் துவங்கி முடிவுக்கு வந்தது. சந்தியாவை தவிர வேறு யாருக்கும் என்ன நடந்தது என்று தெரியாது.

இன்று காலை சந்தியா முதலில் எழுந்து, பிறகு கார்த்திக் மற்றும் குழந்தைகளை எழுப்பினாள். அவள் தனது வேலைகளை செய்து கொண்டிருக்க, ஹரிகிருஷ்ணன் மற்றும் பானுமதி எழுந்து அவர்களது வீட்டிற்கு சென்றனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேரம் சாதரணமாக கடந்து சென்றது. அன்று மாலை சந்தியாவின் மகன் கவின் கீழே உள்ள கார் நிறுத்துமிடத்தில் சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஜானகி அவளது காரை அங்கு நிறுத்தினாள். அவள் கீழே இறங்கும் நேரம் கவினின் சைக்கிள் தவறுதலாக அதில் இடித்து சிறிது கீறல் ஏற்பட்டது.

அதனை பார்த்ததும் ஜானகி வேகமாக காரில் இருந்து இறங்கி, கவினை அடிக்க முயற்சி செய்ய, சந்தியா அவளது கையை பிடித்தாள். அதனால் ஜானகி அவளது கையை உதறி விட்டு சப்தமிட, இருவருக்கும் இடையே சண்டை ஆரம்பித்தது. அவர்களது சப்தம் கேட்டு முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் உள்ளவர்கள் வெளியே வந்தனர். அவ்வளவு சப்தமாக இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். பிறகு அதில் சிலர் கீழே வந்து இருவரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்ய, அது முடியாததால் இலியாஸ், ஜானகியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றான். அதன் பிறகு தான் அங்கு சற்று அமைதி நிலவியது. பெனாசீர் சந்தியாவிடம் பேசி அவளை அமைதிப்படுத்தினாள்.

சந்தியா அமைதியாக வீட்டிற்கு சென்றாலும், அவளது மனதில் கோபம் அப்படியே இருந்தது. இப்படியே இரவு முடிந்து மறுநாள் விடிந்தது. எப்போதும் போல எல்லோரும் வேலை, பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல, சந்தியா இப்போதும் வீட்டில் தனியாக இருந்தாள். ஆனால் அவள் எப்போதும் போல இல்லை. மனதில் இன்னும் கோபம் குறையாமல் இருந்தது. வேறு விசயங்களில் கவனம் செலுத்த முயற்சி செய்தும் முடியவில்லை. அவளுக்கு எப்படியாவது ஜானகியை பழிவாங்க‌ வேண்டும். அப்போது தான் இலியாஸிடம் இருந்து செய்தி வர, அவனிடம் பேச துவங்கினாள்.

“என்ன….. வொர்க் இல்லயா?”

“இப்ப கொஞ்சம் ஃபிரீதா…… நீங்க என்ன பண்றீங்க”

“உன்ன மீட் பண்ணலாமானு திங்க் பண்ணிட்டு இருக்கேன்”

“நெஞமாவா?”

“உனக்கு டௌட் இருந்தா வேண்டாம்.”

“அதலா இல்ல….. எப்ப, எங்க மீட் பண்ணலாம்?”

“உன் வீட்லதா……..? பட் டைம் நீதா சொல்லனும்….. அதுவும் எனக்கு செட் ஆகனும்.”

“இந்த வீக் எனக்கு டே சிஃப்ட். சோ டைட் மட்டும்தா ஃபிரீ….. என்னோட ஒய்ஃபுக்கு நைட் சிஃப்ட். ஆனா அவளும் எப்பவாச்சும்தா ஆஃபீஸ் போவா”

“அப்டினா அது உன்னோட லாஸ்….. நா ஒன்னும் பண்ண முடியாது.”

“ஹே….. இன்னைக்கு நைட் முடியுமா? அவ இன்னைக்கு ஆஃபீஸ் போவா”

“ம்ம்ம்ம்…… டிரை பண்றேன். நீ உன்னோட லொக்கேஷன அனுப்பு” என்று கூற, இலியாஸ் அவனது முகவரி மற்றும் அனைத்து தகவல்களையும் பகிர்ந்தான்.

“அனுப்பிட்டேன்…… நைட் வெய்ட் பண்றேன். எப்ப வருவீங்க”

“வருவேன், வருவேன்……. பட் நா சொல்ற மாதிரிதா எல்லாமே நடக்கனும்.”

“கண்டிப்பா…… நீங்கதா இன்சார்ஜ்……”

“குட்……” என்று பேசி முடித்தாள். ஜானகியை பழிவாங்க‌ அவனது கணவனை பயன்படுத்திக் கொள்ள நினைத்தாள். அவனை தன் வசம் வைத்துக் கொண்டால் பழிவாங்க திட்டமிட்டாள். அவள் நினைத்தது போல, அன்று இரவு வந்தது. எல்லோரும் உறங்கிய பிறகு, அவளது கணவனின் உடையை அணிந்து கொண்டு, முகமூடியை எடுத்துக் கொண்டு யாரும் வெளியே இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு இரண்டாவது தளத்திற்கு வந்தாள்.

“டோர் ஓப்பன்ல இருக்கா”

“எஸ். உள்ள வரலாம்….. என் பொண்ணு பக்கத்து ரூம்ல தூங்கிட்டு இருக்கா” என்று இலியாஸ் செய்தி அனுப்ப, சந்தியா முகமூடியை அணிந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். படுக்கை அறையில் நுழைய, அங்கே இலியாஸ் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தான். அதனை பார்த்ததும் சந்தியா கண்களை மூட, இலியாஸ் அவளை கட்டி பிடித்தான்.

“டேய் என்ன பண்ற”

“எப்டியும் இதுதான நடக்க போகுது. எதுக்கு சுத்தி வளச்சி நேரத்த வேஸ்ட் பண்ணிட்டு” என்று அவளது உதட்டை கவ்வினான்.

சந்தியாவும் கண்களை திறந்து, அவனது உதடுகளை சுவைக்க துவங்கினாள். இலியாஸ் அவளது பின்புறத்தை பிடித்துக் கொள்ள, இருவரும் சிறிது நேரம் உதடுகளை சுவைத்துக் கொண்டிருந்தனர். சந்தியா அவனது ஆண்மையில் கை வைத்தாள். உடனை அவனை தள்ளிவிட்டு கட்டிலில் அமர்ந்தாள்.

“அப்டியே நில்லு……” என்று கூற, இலியாஸ் அப்படியே நின்றான். சந்தியா அவனது உடலை நேரடியாக சிறிது நேரம் பார்த்து ரசித்தாள். பிறகு அவனது ஆண்மையை பார்க்க, அது சற்று பெரியதாக தெரிந்தது. கார்த்திக், ஹரி மற்றும் ஹரிகிருஷ்ணனின் ஆண்மைகள் ஏறக்குறைய ஒரே அளவு தான். ஆனால் இலியாஸ் ஆண்மை முன் தோல் நீக்கப்பட்டு, அவர்களை விட இரண்டு அங்குலம் பெரியதாக தெரிந்தது. அதனை பார்த்ததும் சந்தியா எச்சில் விழுங்கினாள்.

“குட் பாய்…. சொன்னதும் அப்டியே நின்னுட்ட. இப்ப இங்க வந்து முட்டி போட்டு, என் டிரெஸ்ஸ கலட்டு” என்று கூற, அவனும் அவள் முன்பு மண்டியிட்டு, அவளது ஷார்ட்ஸ் மற்றும் டிசர்டை அவிழ்த்தான். சந்தியா உள்ளாடை அணியவில்லை. இப்போது சந்தியா நிர்வாணமாக கட்டிலில் அமர்ந்திருக்க, இலியாஸ் நிர்வாணமாக அவளது கால்களுக்கு நடுவில் மண்டியிட்டு நின்றிருந்தான்.

“எப்டி இருக்கேன்”

“சூப்பரா இருக்கீங்க…..”

“உன் பொண்டாட்டிய விடவா?” என்று அந்த அறையில் தொங்கிக் கொண்டிருந்த ஜானகியின் புகைப்படத்தை காட்டி கேட்டாள்.

“அவள விட செம்மயா இருக்கீங்க”

“அப்றம் என்னத்த பாத்துட்டு இருக்க” என்று அவனது தலையை பிடித்து அவளது கால்கள் நடுவில் அழுத்தினாள்.

அவன் தனது நாக்கை நீட்டி அவளது பெண்மையை தொட, “பாருடி….. உன் புருஷன் எனக்காக நாக்க தொங்க போட்டுட்டு, என்னலா பண்றான்னு நல்லா பாரு” என்று ஜானகியின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டே, கர்வமாக சிரித்துக் கொண்டே மனதில் நினைத்துக் கொண்டாள்.

அப்போது இலியாஸின் உதடுகள் அவளது பெண்மையை அழுத்த, அவள் கண்கள் சொருகி அவனது தலையை பிடித்து அழுத்தினாள். இந்த சூழ்நிலையில் இந்த நிகழ்வு அவளுக்கு அதிக இன்பத்தை கொடுத்தது. இலியாஸ் தொடர்ந்து அவளது பெண்மையை ருசித்தான். சந்தியா அப்படியே கட்டிலில் சாய்ந்து, தனது கால்களை அவனது தோல்களில் போட்டுக் கொண்டாள். இலியாஸ் அவளது இடுப்பை பிடித்துக் கொண்டு இன்னும் வேகமாக நக்கி சுவைத்தான்.

சந்தியா அவனது கைகளை பிடித்து தனது மார்பில் வைக்க, அவன் அவளது மார்புகளை பிசைந்து கொண்டே அவளது பெண்மையை சுவைத்தான். அவனது வாய் வேலையால் சந்தியா சிறிது நேரத்தில் உச்சத்தை நெருங்க, அவனது தலையை கால்களால் இறுக்கமாக பிடித்துக் கொண்டு, அவனது தலையை வேகமாக அசைத்து உச்சம் அடைந்தாள். பிறகு தனது பிடியை தளர்த்தி, சற்று மூச்சு வாங்கினாள். இலியாஸ் அப்போதும் நிறுத்தாமல் மதனநீர் வடியும் சந்தியாவின் பெண்மையை நக்கி சுவைத்தான்.

“டேய் போதும்……. இப்ப என் ஒடம்பு ஃபுல்லா கிஸ் பண்ணு. ஒரு இன்ச் கூட விடாம” என்று கட்டிலின் நடு பகுதியில் நன்றாக கால்களை விரித்து படுத்துக் கொண்டாள்.

“சொல்லாம இருந்தாலும் நானே பண்ணிருப்பேன்” என்று அவளது உள்ளங்காலில் முத்தமிட்டான். பிறகு அவளது கால்கள் முழுவதும் முத்தமிட்டான். அவளது தொடையில் முத்தமிட துவங்க, சந்தியா “ம்ம்ம்ம்….. ஹீம்ம்…… ம்ம்ம்ம்…….” என்று மெதுவாக சப்தமிட்டு கொண்டிருந்தாள். பிறகு அவளது பெண்மையில் முத்தமிட்டு சிரித்தான். பிறகு அவளது வயிற்றில் முத்தமிட்டு தொப்புளில் நாக்கை நுழைக்க, “ஸ்ஸ்ஸ்…..” என்று சப்தமிட்டு அவனது தலையை பிடித்து அழுத்தினாள். சிறிது நேரத்திற்கு அவனது தலையை தனது வயிற்றில் அழுத்தி, தொப்புளை நக்க செய்தாள்.

அவளது பிடி தளர்ந்தது, முத்தமிட்டுக் கொண்டே மேலே நகர்ந்தான். அவளது மார்பின் அடிப்பகுதியில் அவனது உதடுகள் பட, அவளது உடல் சிலிர்த்தது. ஒரு மார்பை கைகளாலும் மற்றொரு மார்பை உதடுகளாலும் தீட்டினான். சந்தியாவின் உணர்ச்சிகள் அதிகரிக்க, மீண்டும் அவனது தலையை பிடித்து அழுத்தினாள். அவள் அழுத்த, அவன் மார்பு காம்பை கவ்வினான். தனது உதடு மற்றும் பற்களால் காம்பை சுற்றிய மார்பு பகுதிகளை பற்றிக் கொண்டு, நாக்கால் காம்பை தீட்டினான். சந்தியா “ஸ்ஸ்ஸ்….. ஹூம்ம்ம்……” என்ற சிறிய சப்தங்களுடன் ஒரு கையால் அவனது உடலையும் மற்றொரு கையால் அவனது தலையையும் தன்னோடு அழுத்தி பிடித்துக் கொண்டாள்.

சற்று அதிக நேரம் அவளது இரு மார்பகங்களையும் நன்றாக சுவைத்தான். பிறகு உதட்டில் முத்தமிட்டு, அவளது முகத்தை முகமூடியுடனும் கழுத்தின் அனைத்து பகுதிகளிலும் முத்தமிட்டான். மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக முத்தமிட்டுக் கொண்டே கீழிறக்கினான். மார்பு, வயிறு, தொடைகள், கால்கள் மற்றும் பாகங்களில் முத்தமிட்டு, அவளது பெண்மையை அழுத்தமாக நக்கினான்.

“நெக்ஸ்ட்….” என்று இலியாஸ் கேட்க, சந்தியா திரும்பி குப்புற படுத்துக் கொண்டாள். அவன் புரிந்து கொண்டு, அவளது பின் கழுத்தில் ஆரம்பித்து, முதுகு, பின்புறம், கால்கள் என முத்தமிட்டு, மீண்டும் அவளது பின்புறத்தில் முத்தமிட்டான். பின்புற சதைகளை கைகளால் பிசைந்து சிறிது நேரம் முத்தமிட்டான். பிறகு அவளது பின்புற பிளவை விரித்து, அவளது ஆசன வாயில் நாக்கை வைத்து அழுத்தினான். சந்தியாவின் ஆசனவாயில் குளிர்ச்சி ஏற்பட்டு புது இன்பத்தை கொடுக்க, “ஸ்ஸ்ஸ்….. க்ஹாஆஆ…….” என்று முனகினாள். இலியாஸ் தனது நாக்கால் நன்றாக விளையாட, சந்தியா தனது பின்புறத்தை தூக்கி கொடுத்து இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் இலியாஸ்

“போதுமா……?” என்று கேட்க

“இப்போதைக்கு போதும்….. பட் அப்பறமா கேப்பேன்”

“நீங்க என்ன, எப்ப கேட்டாலும் செய்வேன்”

“குட்…… இப்ப நீ காண்டம் போட்டுக்கலாம்….” என்று கூற, அவன் சிரித்துக் கொண்டே ஆணுறையை எடுத்து, தனது ஆண்மையில் அணிந்து கொண்டு நின்றான்.

samaranstories@gmail.com

தொடரும்…………

The post நிழலின் உருவங்கள் – 20 appeared first on Tamil Sex Stories.

Gravatar Image
Athena is a passionate writer who loves to explore the world of erotic storytelling. Since 2017, he has been collecting stories from around the internet and publishing them in one place for everyone to enjoy.