யட்சி 16 – tamilsexstory

Posted on

எனக்கு ரொம்பவே சந்தோசமாக இருந்தது. இத்தனை வருட காலத்தில் அவளுடன் இவ்வளவு பக்கத்தில் அமர்ந்திருந்ததும் அவளது கைகளைப் பிடித்திருந்ததும் அவளுடன் இவ்வளவு சகஜமாகப் பேசியதும் இப்பொழுது தான் முதல் முறையாக நிகழ்ந்திருந்தது. இதற்கு முன்னர் இப்படி பேசுவதற்கு எனக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தால் அவளை பேசிப் பேசியே என்னுடைய வழிக்கு கொண்டு வந்திருக்கலாம் எனவும் தோன்றியது. இன்னும் கொஞ்ச நேரம் அவளுடன் பேசிக்கொண்டிருக்க வேண்டும் போலவும் இருந்தது. உடனே ஃபோனை எடுத்து அவளுக்கு கால் செய்தேன். ஹோட்டல் வாசல் வரை சென்றிருந்தவள் மீண்டும் திரும்பி வந்தாள்.

நான் உள்ளே ஏறி அமரும்படி சைகை செய்ய அவள் மீண்டும் உள்ளே ஏறிக் கொண்டாள்.

“எதுக்கு கூப்பிட்டீங்க?”

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.”

“ஹ்ம்ம். சொல்லுங்க.”

“சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. உங்க பாஸ்ட்ல நடந்தத வச்சி பாத்தா அதுல உங்க தப்பு எதுவுமே இல்ல. ஆனாலும் நீங்க லவ்வே வேணாம். அப்பா அம்மா சொல்றவன தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்த கால்ல நிக்குறதுக்கு காரணம் என்ன?”

“காரணம் இருக்கு”

“என்ன காரணம்?”

“எங்க அக்கா செத்துப் போனதுக்கு காரணம் இந்த பாழாப்போன லவ் தானே? அதுல இருந்து எனக்கு லவ்னாலே வெறுப்பு, கோபம்.”

“லவ் மேல வெறுப்பு, கோவம் எல்லாம் ஓகே. உங்களுக்கு யார் மேலயாச்சும் லவ் வந்தா என்ன பண்ணுவீங்க?”

“இதுவரைக்கும் அப்டி யாருமேலயும் வரல. இனிமே வந்தாலும் நோ யூஸ்.”

“ஏன்?”

“எனக்குத் தான் ஏற்கனவே ஃபிக்ஸ் பண்ணிட்டாங்களே.”

“யாரு விக்ரமா?”

“ஹ்ம்ம்.”

“ஹாஹாஹா”

“எதுக்கு சிரிக்குறீங்க?”

“சாதாரண பூச்சி புழுவுக்கே இப்டி நடுங்குறான். அவன கல்யாணம் பண்ணி என்ன பண்ண போறீங்க?”

“ஹலோ.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வீக்னஸ் இருக்கத்தான் செய்யும். அத வச்சி மட்டும் அவர எடை போட முடியுமா? என்னதான் இருந்தாலும் அவரு ஒரு டாக்டர்.”
விக்ரமை விட்டுக்கொடுக்காமல் பெருமையாக பதில் கூறினாள்.

“ஹ்ம்ம். சரி சரி. அப்புறம் உங்க இஷ்டம். கல்யாணம் பண்ணி சந்தோசமா இருங்க.”

“ஹ்ம்ம். அதப் பத்தி நீங்க ஒண்டும் கவல பட வேணாம்.”

“கவல படாம என்ன பண்ண யாமினி? அவன் உங்கள கேர் பண்ணி பாத்துப்பானான்னு எனக்கு சந்தேகமா இருக்கு.”

“அதெல்லாம் பண்ணுவாரு.”

“பண்ணலன்னா?”

“நா அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்.”

“கேர் பண்ணாத ஹஸ்பண்ட வச்சிக்கிட்டு அட்ஜஸ்ட் பண்ணிப் பண்ணி வாழ்ந்துட்டு கடைசில எத்தனையோ பேர் டைவர்ஸ்ல வந்து நிக்கிறாங்க. தெரியுமா?”

“அதெல்லாம் நா பாத்துக்குறேன். நீங்க அது பத்தி கவலப்படாம சீக்கிரமா ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி சந்தோசமா இருங்க.”

“அதுக்கு இன்னும் டைம் இருக்கு.”

“ஏன்?”

“ஃபர்ஸ்ட் கீர்த்தனா கல்யாணத்த முடிக்கணும். அப்புறம் பாக்கலாம்.”

“என்ன பாக்கலாம்? கீர்த்தனா கல்யாணத்தோடயே உங்க கல்யாணத்தையும் பண்ண வேண்டியது தானே.”

“எனக்கு இப்ப கல்யாணம் பண்ற மூட் இல்ல.”

“ஏன்?”

“தெரியல”

“பர்ஸ்ட் கல்யாணத்த பண்ணுங்க. அப்புறம் எல்லாம் சரியாயிடும். நானும் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்.”

“நா கல்யாணம் பண்றதுல உங்களுக்கு என்ன நிம்மதி இருக்கு?”

“நீங்க பக்கத்துல இருக்கும் போது விக்ரம் கூட பேசவே எனக்கு ஒரு மாதிரி கில்ட்டி பீலிங்கா இருக்கு. நீங்க கல்யாணம் பண்ணாம இருக்கும் போது நா கல்யாணம் பண்ணாலும் எனக்கு அதே பீலிங் தான் இருக்கும்.”

“சோ, உங்களுக்கு கில்ட்டி பீலிங் வந்துரக் கூடாது. அதுக்காகவே நா கல்யாணம் பண்ணிக்கணும். நல்லா இருக்குதுங்க உங்க ஞாயம்.”

“நானா உங்கள லவ் பண்ண சொன்னேன்?”

“அதுக்காக அவ்ளோ சீக்கிரமாவெல்லாம் கல்யாணம் பண்ண முடியாது.”

“ஏன்?”

“ஜஸ்ட். தோணல.”

“நீங்க பர்ஸ்ட் என்ன மறக்க ட்ரை பண்ணுங்க. ப்ளீஸ்.”

“ஹ்ம்ம். நா மறுபடியும் துபாய் போகலாம்னு பாக்குறேன். அதுக்கப்புறம் நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க. குழந்த பெத்துக்கோங்க. எதுவும் எனக்குத் தெரியாதுல! அப்டியே கொஞ்சம் கொஞ்சமா உங்கள மறந்துடுவேன்.”

“மறுபடியும் துபாய் போனா கல்யாணத்த எப்ப பண்ணிக்க போறீங்க?”

அப்போது கீர்த்தனாவும் வருணும் எங்களைத் தேடி கார் பார்க்கிங்கினை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. யாமினியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சட்டென எழுந்து முன்னால் கையை நீட்டி கார் என்ஜினை ஆப் செய்து விட்டு காரை லாக் செய்தேன். பின்னர் யாமினியை கீழே சீட்டின் இடைவெளியில் அவர்களுக்குத் தெரியாமல் இருட்டில் மறைந்து கொள்ளுமாறு கூறினேன். நானும் அதே போல மறைந்து கொண்டேன்.

யாமினி எதுவும் புரியாமல்,
“என்னாச்சி?” என்றாள் மெதுவாக.

நான் கொஞ்சம் வசதியாக கீழே உட்கார்ந்து கொண்டு,

“கீர்த்தனா பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க?” என்று கேட்டேன்.

“அவளுக்கென்ன? ரொம்ப நல்ல பொண்ணு.”

“அவள உங்களுக்கு பிடிக்குமா?”

“ஹ்ம்ம். ரொம்ப பிடிக்கும். எதுக்கு கேக்குறீங்க?”

“எந்த அளவுக்கு பிடிக்கும்?”

“எந்த அளவுக்குன்னா? எதுக்கு கேக்குறீங்க?”

“சொல்லுங்க.”

“அவள எனக்கு எந்த அளவுக்கு பிடிக்கும் னு கேட்டா என்ன சொல்றது? இந்த டூர் வரவே கூடாதுன்னு நெனச்சேன். ஆனா கடைசில அவ நெனச்சது தான் நடந்துச்சு. பிடிவாதம் பிடிச்சு என்ன வர வச்சிட்டா. அவ மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு தான் நா வந்தேன். அந்த அளவுக்கு பிடிக்கும்.”

“அவ்ளோதானா?”

“வேற என்ன சொல்றதுன்னு தெரியல. அவ ஒரு ஆம்பளயா இருந்தா அவளையே கல்யாணம் பண்ணிப்பேன். அந்த அளவுக்கு பிடிக்கும். ஹாஹா.”

“கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு அவ ஆம்பளையா தான் இருக்கணும் னு இல்ல. இப்ப நம்ம நாட்ல எல்லாத்துக்கும் சட்டம் வேற வந்திருச்சு. ஹாஹா.”

“ச்சீ. அசிங்கமா பேசாதீங்க. எதுக்கு கேக்குறீங்க இதெல்லாம்?”

“சொல்றேன். அவ உங்க வீட்டுக்கு மருமகளா வந்தா நீங்க ஏத்துப்பீங்களா?”

“இது பத்தி நானும் நெனச்சிருக்கேன். எனக்கு ஒரு அண்ணா இருந்திருந்தா அவனுக்கு அவளயே கல்யாணம் பண்ணிக் குடுத்திருப்பேன்.”

“அதான் வருண் இருக்கானே.”

“வருண் எப்டி? அவன் அவள விட வயசுல சின்னவன்.”

“பட், அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்க”

“வாட்? என்ன சொல்றீங்க?”

“ஆமா. உண்மையா தான் சொல்றேன். ரெண்டு பேரும் லவ் பண்றாங்க.”

“இருக்கவே இருக்காது. உங்களுக்கு யார் சொன்னது?”

“அவங்க ரெண்டு பேரோட நடவடிக்கைலயும் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு.”

“சந்தேகம் தானே. கன்போர்ம் இல்லையே.”

“பாத்தா அப்டி தான் தோணிச்சு.”

“எனக்கு நம்பிக்கை இல்ல. அவங்க ரெண்டு பேரும் நல்ல ப்ரெண்ட்ஸ். எல்லாத்துக்கும் மேல அக்கா தம்பி மாதிரித் தான் பழகுறாங்க. அத வச்சி நீங்க ஏதோ தப்பா யோசிச்சி இருக்கீங்க.”

“அவங்க என்ன நோக்கத்துல பழகுறாங்கன்னு புரிஞ்சிகொள்ள முடியாத அளவுக்கு நா ஒண்டும் சின்ன குழந்த இல்ல. நா வேணா அத உங்களுக்கு ப்ரூவ் பண்றேன்.”

“எப்டி?”

“அதுக்காகத் தான் மறஞ்சிக்க சொன்னேன்.”

அவர்கள் இருவரும் காரின் அருகில் வந்து பார்த்தார்கள். நாங்கள் மறைந்திருந்ததால் காரில் இல்லை நினைத்துக் கொண்டு காரின் முன்னே நின்றுகொண்டு கீர்த்தனா எனக்கும் யாமினிக்கும் மாறி மாறி கால் செய்தாள். நாங்கள் இருவருமே ஃபோனை எடுக்கவில்லை. பின்னர் காரின் முன்னே சாய்ந்து கொண்டு இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். கார் கண்ணாடிகள் எல்லாம் மூடி இருந்ததனால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என எங்களால் கேட்க முடியவில்லை.

சற்று நேரத்தில் வருண் கீர்த்தனாவின் கையைப் பிடித்துத் தடவியபடி பேசிக்கொண்டிருந்தான்.

அதனைப் பார்த்ததும் யாமினி திரும்பி என்னைப் பார்த்தாள். நான் எதுவும் சொல்லாமல் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

யாமினியின் கண் முன்னே வருணின் விளையாட்டுக்கள் தொடர்ந்தன. பேசிக்கொண்டிருக்கும் போதே கீர்த்தனாவின் கன்னத்தில் முத்தமிடச் செல்வதும் அதனை அவள் தடுப்பதுமாக போய்க் கொண்டிருந்தது. அவள் கன்னத்தில் முத்தமிடுவதனை தடுத்ததனால், பிடித்திருந்த அவளது கையை மேலே தூக்கி முத்தமிட்டான் வருண். உடனே கீர்த்தனா அவனை அடிக்க, இது தான் சாக்கு என அவன் அவளை கட்டிப் பிடித்துக் கொண்டான். கீர்த்தனா அவனது பிடியில் இருந்து தப்பிக்க முயற்சிக்க வருண் அவளது காது, கழுத்து, கன்னங்கள் என முத்த மழை பொழிந்தான். பின்னர் அவனில் இருந்து விடுபட்டுக் கொண்டு அவனை அடி அடியென அடித்து விட்டு மீண்டும் காரில் சாய்ந்து கொண்டாள் கீர்த்தனா. பின்னர் சுற்றிவர நோட்டமிட்டுக் கொண்டாள்.

நான் யாமினியை நோக்கினேன்.

“இப்ப நம்புறீங்களா?”

“ஹ்ம்ம் ”

“இப்ப சொல்லுங்க. என்ன பண்ணலாம்?”

“என்ன பண்ணலாம் ன்னா? கார்ல இருந்து இறங்கிப் போய் வருண நாலு சாத்து சாத்தணும் போல இருக்கு.” என்றாள் கோபமாக.

“அவசரப்படாதீங்க. எனக்கும் அப்டித்தான் இருக்கு. ஆனா, இந்த விஷயம் நமக்குத் தெரியாத மாதிரி நடந்துக்குவம்.”

“ஏன்?”

“இப்ப நாம ப்ராப்ளம் பண்ணா அவங்க டூர் மூட் ஸ்பாய்ல் ஆய்டும். அப்புறம் சாவு வீடு மாதிரித் தான் இருக்கும் நம்ம டூர்.”

“பாவம் கீர்த்தனா. அவ நல்ல பொண்ணு. இவன் தான் அவள வழுக்கட்டாயமா அது இதுன்னு பண்ணிட்டு இருக்கான். வருண் இப்டி இருப்பான்னு நா நெனச்சி கூட பாக்கல.”

“உங்களுக்கே இப்டி இருந்தா அவ அண்ணன் எனக்கு எப்டி இருக்கும்?”

“ஐயோ! சாரிங்க. அவனுக்காக நா உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்குறேன்.”

“நீங்க எதுக்கு மன்னிப்பு கேக்கணும்? விடுங்க.”

“ஹ்ம்ம். இப்ப என்ன பண்லாம்?”

“நீங்க தான் சொல்லணும்.”

“என்ன சொல்ல?”

“உங்க அப்பா அம்மா இத ஒத்துப்பாங்களா?”

“எனக்கு தெரியல. அவங்களுக்கு கீர்த்துவ ரொம்ப பிடிக்கும். ஆனா வயசு தான் இடிக்குது. என்ன பண்ணுவாங்களோ தெரியல.”

அப்போது வருண், ஏதேதோ பேசிப் பேசி கெஞ்சிக் கூத்தாடி கீர்த்தனாவிடமிருந்து கன்னத்தில் ஒரு முத்தத்தினைப் பெற்றுக் கொண்டான். பின்னர், மீண்டும் கெஞ்சிக்கெஞ்சி அவளை சம்மதிக்க வைத்து அவளது உதட்டிலும் முத்தமிட்டுக் கொண்டான்.
கீர்த்தனாவும் கொஞ்சம் கொஞ்சமாக அவனது சொல்லுக்குக் கட்டுப்பட ஆரம்பித்தாள். ஏதேதோ பேசிக்கொண்டிருந்தவன் அவளது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு காரின் பின் பக்கமாக இருட்டினுள் சென்று அவளது உதட்டோடு உதடு சேர்த்து கவ்விக்கொண்டு முத்தமிட ஆரம்பித்தான். காரின் பின் கண்ணாடி வழியாக எட்டிப் பார்த்தாலும், அவர்கள் முத்தமிடுவதனைத் தவிர இருட்டில் எதுவும் சரியாகத் தெரியவில்லை. ஆனாலும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுபவனின் கைகள் மட்டும் என்ன சும்மாவா இருக்கப் போகிறது?
அவளது கொழுகொழு பின்னழகு சதைகளை இறுக்கி அழுத்திப் பிசைந்துகொண்டிருப்பான். அவனது புடைத்த ஆணுறுப்பு அவளது பெண்மையின் மேட்டில் அழுத்தம் கொடுத்து உரசிக்கொண்டிருக்கும் என நினைக்கும் போது கடுப்பாக இருந்தது. நான் யாமினியைப் பார்த்தேன்.

அவள் அவர்களைப் பார்க்காமல் கதவில் சாய்ந்துகொண்டு தலை குனிந்தபடி அமர்ந்திருந்தாள்.

“எந்த ஒரு அண்ணனும் பாக்கக் கூடாத ஒரு சம்பவம் என் கண் முன்னாலையே நடக்குது.” என்றேன்.

“சாரிங்க. வருண் இப்டி பண்ணுவான்னு நா கனவுல கூட நினைக்கல.”

“ஹ்ம்ம். எல்லாருக்கும் வயசு ஆக ஆக அதுக்குரிய இயல்புகளும் வரத்தான் செய்யும். அவங்க லவ் வேற பண்ணுறாங்க. இதெல்லாம் லவர்ஸ்குள்ள இருக்குற சாதாரண விஷயங்கள் தானே. என்ன பண்றது?”

“நீங்க ஈஸியா சொல்லிட்டீங்க. எனக்கு பயமா இருக்கு.”

“என்ன பயம்?”

“அவங்க லவ்வ வீட்ல ஒத்துக்கலன்னா என்ன பண்றது?”

“உங்களுக்கு இது ஓகேவா?”

“கீர்த்துங்குறதால எனக்கு ஓகே தான்.”

“அப்போ பிரச்சனன்னு வரும் போது நீங்க இவங்களுக்கு சப்போர்ட் பண்ணுவீங்களா?”

“ஹ்ம்ம்”

“அப்ப ஓகே. எனக்கும் சம்மதம்.” என்றபடி கையை நீட்டினேன்.

அவளும் கையை நீட்ட நான் அதனைப் பிடித்துக் கைகுலுக்கிக் கொண்டேன்.

பின்னர்,
“ஏதாச்சும் பண்ணி அவங்கள டிஸ்டர்ப் பண்ணி விடுங்க. ப்ளீஸ்.”
என்றாள் யாமினி.

நான் போனை எடுத்து கீர்த்தனாவுக்கு கால் செய்தேன். பின்னர், அவர்கள் விலகிக் கொண்டதும் கட் செய்தேன். சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு வாயினை துடைத்தபடி ஆடைகளை அட்ஜஸ்ட் செய்தபடி இருவரும் காரின் முன்னே வந்து நின்று கொண்டனர். கீர்த்தனா எனக்கு கால் செய்தாள். நான் காலை கட் செய்தேன். பின்னர் அவர்கள் இருவரும் ஏதோ பேசிவிட்டு ரூமை நோக்கி நடந்தனர்.

நாங்கள் இருவரும் எழுந்து சீட்டில் அமர்ந்து கொண்டோம்.

“உங்க தம்பி கூட பழச மறந்து சகஜமான நிலைமைக்கு வந்துட்டான். லவ் பண்றான். சந்தோசமா இருக்கான். ஆனா நீங்க இன்னும் அதையே பத்தி நெனச்சிகிட்டு லவ் வேணாம்னுகிட்டு இருக்கீங்க” என்றேன் கடுப்பாக.

“என்னால முடியல கார்த்திக். என் கண் முன்னாலயே நடந்த அந்த சம்பவத்த எப்டி அவ்ளோ ஈஸியா மறக்க முடியும் சொல்லுங்க?”

“அதையே பத்தி நெனச்சிட்டு இருந்தா மறக்க முடியுமா என்ன?”

“நெனைக்காம இருக்க முடியல கார்த்திக். ஒவ்வொரு நாளும் ஒரு தடவயாச்சும் யாழினி பத்தி நினைக்காம நா தூங்குனதே இல்ல.”

அவளுக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்று எனக்கு புரிய ஆரம்பித்தது. அவள் இன்னும் அன்று நடந்த அந்த சம்பவத்திலிருந்து வெளிவரவில்லை என்பது நன்றாகவே எனக்குப் புரிந்தது. இப்பொழுது அவளுக்குத் தேவை எல்லாம் ஒரு ஹோர்மோன் மாற்றம். அவளது இரவு நேர கற்பனைகளில் ஓடிக்கொண்டிருந்த அந்த பழைய கேஷட்டினை தூக்கிப் போட்டுவிட்டு புதிய ஒரு கேஷட்டினை மாற்றி வைக்க வேண்டும். அவ்வளவு தான்.

‘ஓகே.. இனிமே அது பத்தி ஞாபகம் வராம இருக்க நா ஒண்ணு பண்றேன்.”

“என்னது?”

“கண்ண மூடுங்க. சொல்றேன்.”

“என்னன்னு சொல்லுங்க.”

“கண்ண மூடுங்க. சொல்றேன்.”

“சரி ஓகே. மூடிட்டேன். சொல்லுங்க.”

நான் மெல்ல நகர்ந்து அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவளது கன்னங்கள் இரண்டினையும் பிடித்தேன். அடுத்த செக்கனே அவள் பயத்தில் கண்களைத் திறக்க, அவளது இதழ்களில் ‘ப்ப்ப்ச்ச்ச்ச்ச்ச்’ என எனது இதழ்களை பதித்துவிட்டு விலகினேன்.

“வாட் த ஹெல் இஸ் திஸ் கார்த்திக்?”
என்றபடி வலது கையால் அவளது உதட்டினை துடைத்தபடி கோபத்தில் கொந்தளித்தாள். எதிர்பார்த்தது தான்.

நான் எதுவும் சொல்லாமல் மீண்டும் அதே போல அவளது கன்னங்களைப் பிடித்து அவளது இதழ்களில் எனது இதழ்களை பதித்தேன்.

அவள் திமிறினாள். கொந்தளித்தாள். என்னை அடி அடி என அடித்தாள். அடுத்த கட்டம் காரில் இருந்து இறங்கி சென்று விடுவாள் என நினைத்து நான் அவளது கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன்.

“இங்க பாருங்க யாமினி. இனிமே நைட் தூங்கும் போது உங்க அக்கா ஞாபகம் வராது. இது தான் ஞாபகம் வரும்.”
என்றவாறு அவளது கைகளை விட்டு விட்டு இடது கையால் அவளது பின் கழுத்தினைப் பிடித்து எனது பக்கம் இழுத்து, எனது வலது கையை அவளது இடுப்பில் வைத்து அழுத்தமாக பிசைந்தபடி மூன்றாவது முறையாகவும் அவளது இதழ்களில் எனது இதழ்களைப் பதித்தேன். பின்னர் அவள் மீண்டும் கொந்தளித்து என் மேல் கொப்பளிக்க முன்னர் சட்டென காரில் இருந்து இறங்கி வெளியே வந்து சுவர் ஓரமாக நின்றுகொண்டேன்.

வாழ்க்கையில் மறக்கவே முடியாத அந்த முதல் மூன்று முத்தங்கள். அதுவும் நான் எட்டாக்கனி என்று நினைத்து வியந்த ஒரு அழகு யட்சிக்கு. அவளது விருப்பம் இன்றி நான் அவளை முத்தமிட்டது தவறுதான். ஆனாலும், அவளது மனதில் என்னைப் பற்றிய சிந்தனைகள் இனிமேலாவது வருவதற்கு ஒரு பிள்ளையார் சுழியாக இந்த சந்தர்ப்பத்தினை நான் பயன்படுத்திக்கொண்டேன். இதனை விட்டால் எனக்கு வேறு வாய்ப்புக்கள் ஒரு போதும் கிடைக்கப் போவதும் இல்லை.

தொடரும்…

Mail and Gchat:
ungalnanban101010@gmail.com

உங்கள் ஆதரவிற்கு நன்றிகள் பல நண்பர்களே. நான் கதையை அப்லோட் செய்த உடனே இந்த தளத்தில் அது அப்டேட் செய்யப்படுவதில்லை. ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களின் பின்னரே அப்டேட் செய்யப்படுகிறது. அதனால் தான் தாமதமாகிறது. மன்னிக்கவும்.

671141cookie-checkயட்சி 16

Gravatar Image
Athena is a passionate writer who loves to explore the world of erotic storytelling. Since 2017, he has been collecting stories from around the internet and publishing them in one place for everyone to enjoy.