யட்சி 18

Posted on

விழுப்புரத்தில் ஒரு சிறிய அழகான விவசாய கிராமம் அது. அம்மா சொந்த ஊருக்கு வந்து கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிறது. அப்பா இறந்ததன் பின்னர் அம்மா வீட்டிலேயே முடங்கிக் கிடந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். போனில் பேசும் போது நல்லது கெட்டது என்றாலும் கூட ஊருக்கு வருவதில்லை என்று உறவினர்கள் என்னிடம் முறைப்பட்டுக் கொண்டிருந்தனர்.

யட்சி 17

ஆகவே, எல்லா சொந்த பந்தங்களின் வீடுகளுக்கும் சென்று ஆற அமர இருந்து பேசிச் சிரித்து உண்டு பருகி குறை இல்லாமல் அம்மாவின் முழு சந்தோசத்தினோடு ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதே என்னுடையதும் கீர்த்தனாவுடையதும் ஆசை.

யாமினிக்கும் வருணுக்கும் அந்தக் கிராமத்தின் பசுமையும் குளங்களும் வயல்நிலங்களும் ரொம்பவே பிடித்திருந்தது. வழி நெடுக ஆசையோடு போனில் போட்டோக்களும் வீடியோக்களும் எடுத்துக் கொண்டனர்.

அன்றைய இரவு சித்தி வீட்டில் தான் நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். சித்தியும் சித்தப்பாவும் அவர்களது பையன் விக்னேஷும் பொண்ணு லாவண்யாவும் எங்களை ஆசையுடன் வரவேற்றனர்.

விக்னேஷ் என்னை விட 4 வயது இளையவன். சித்தப்பாவும் அவனும் முழு நேர விவசாயிகள். வைரம் பாய்ந்த கட்டைகள். கட்டுடல் மேனி கொண்ட காளைகள். சித்தி படித்தவள். அந்தக் கிராமத்தில் இருக்கும் சிறுவர் ஆரம்ப பாடசாலை ஒன்றில் ஆசிரியராக இருக்கிறாள். கிட்டத்தட்ட அம்மாவைப் போலவே முக அமைப்புக் கொண்டவள். 47 வயதிலும் அழகாகவும் இளமையான தோற்றத்துடனும் இருந்தாள். லாவண்யா காலேஜில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். இருவருமே நாட்டுக்கட்டைகளுக்கு ஏற்ற அழகும் உடலமைப்பும் கொண்டவர்களாக இருந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பார்ப்பதனால் இருவருமே எனது கண்களுக்கு சற்று வித்தியாசமாகவே தெரிந்தனர். நைட்டியில் குத்திக்கொண்டு நிற்கும் அவர்களது முலைகளையும் குலுங்கி ஆடும் அவர்களது பின்னழகுகளையும் என்னால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

கொஞ்ச நேரம் வீட்டுக்குள் அமர்ந்து அவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு விக்னேஷை அழைத்துக் கொண்டு வெளியே வந்தேன்.

வந்ததும் வராததுமாக,
“யாருண்ணா அந்த பொண்ணு?” என்றான்.

“அது.. அவங்க எங்க முன் வீட்ல தான் இருக்காங்க. பேரு யாமினி”

“செம்ம அழகா இருக்கால்ல”

“ஹ்ம்ம். அழகு தான். ஆனா, அவ உனக்கு அண்ணி மாதிரி. சைட் அடிக்கிறத இத்தோட நிறுத்திடு. ஓகே.”

“ஹாஹா. செம்ம ண்ணா. அவங்களும் உன்ன லவ் பண்றாங்களா?”

“இல்லடா. நானே இங்க வந்து ஆறு நாள் தான் ஆகுது. இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா கரெக்ட் பண்ணிட்டு இருக்கேன்.”

“ஹாஹா. பெஸ்ட் ஒப் லக்”

“ஹ்ம்ம். தேங்க்ஸ் டா. நீ தம் அடிப்பியா?”

“ஹ்ம்ம். அடிப்பேன்.”

“ஓகே. அப்போ வா. வெளிய போயிட்டு தம் ஒண்ணு போட்டுட்டு வருவம்.”

“வெளிய போக தேவலண்ணா. வாங்க நம்ம தோட்டத்து பக்கமா போலாம். இருட்டுல யாருக்கும் தெரியாது.” என்றவாறு அவனது வீட்டின் பின் புறமாக அமைந்துள்ள அவனது தோட்டத்துக்குள் கூட்டிச் சென்றான்.

காய்கறிகள், பழவகைகள் என பல வகையான மரங்களும் செடி கொடிகளும் அவனது தோட்டத்தினை அலங்கரித்துக் கொண்டிருந்தன. அதில் ஒரு இடத்தில் சிறிய சிறிய பெட்டிகளை அடுக்கி வைத்திருந்தான். அதற்கு மேலே விஷேஷமாக ஒரு லைட்டும் போட்டிருந்தான். ஒரு சிகரட்டினை எடுத்து அவனுக்குக் கொடுத்துவிட்டு நானும் ஒரு சிகரட்டை பற்ற வைத்தபடி,

“அதுல என்ன இருக்கு?” எனக் கேட்டேன்.

“அது.. பாம்பு ண்ணா”

“பாம்பா? என்ன பாம்பு? அத வேற வளக்குரியா நீ?”

“அது வளக்குற பாம்பு இல்ல. நா அங்கங்க புடிக்குற பாம்புகள அதுல போட்டு வச்சிருக்கேன். நாளைக்கு காட்டுப் பக்கம் போயிட்டு அதுங்கள விட்டுடுவேன். அது என்னோட பார்ட் டைம் ஜாப்.”

“ஓஹ். பாம்புன்னா உனக்கு பயமில்லையா?”

“விஷப் பாம்புகள கண்டா கொஞ்சம் பயமா இருக்கும். அத கொஞ்சம் கவனமா ஹாண்டில் பண்ணனும். மத்தபடி நம்ம நாட்டுல இருக்குறதுல முக்கால்வாசிக்கும் மேல விஷமே இல்லாத பாம்புகள் தான்.”

“அப்போ விஷம் இல்லாத பாம்புகள் கடிச்சா எதுவுமே ஆகாதா?”

“எதுவுமே ஆகாது. இங்க பாருங்க. இதுல இருக்கிற எல்லாமே பாம்பு கடிச்ச மார்க்ஸ் தான்” என்று அவனது இரண்டு கைகளையும் காட்டினான்.

“பாம்பு கடிக்கிற அளவுக்கா நீ பாம்பு பிடிக்குற? ஹாஹா”

“அப்டின்னு இல்ல. விஷம் இல்லாத பாம்புகள கடிச்சாலும் பரவால்லன்னு பயமில்லாம பிடிப்பேன். அதுகள் அப்பப்ப கடிச்சி வச்சிடும்.”
என்றவாறு ஒரு பெட்டியினை திறந்து ஒரு சிறிய பாம்பினை பிடித்து வெளியே எடுத்தான்.

“இது தண்ணீர்ப் பாம்பு தான். இதுல ஆறு வகைகள் இருக்கு. அதுல இது ரொம்பவே அமைதியா இருக்கும். நாம அதுக்கு வலிக்கிற மாதிரி எதுவும் செய்யலன்னா இது நம்மள கடிக்காது. இந்த மாதிரி நைசா ஹேண்ட்ல் பண்ணனும்.” என்றவாறு பாம்பினை எவ்வாறு கையாள வேண்டும் என சொல்லிக் கொடுத்தான். பாம்புகள் பற்றி எனக்குத் தெரியாத பல விளக்கங்களும் கொடுத்தான். எனக்கு பாம்புகளைப் பார்த்தாலே உதறல் எடுக்கும். ஆனால், பாம்புகள் பற்றிய விக்னேஷின் பேச்சாற்றலில் அந்த பயமெல்லாம் பறந்து போக நானும் அந்த பாம்பினை பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக அதனை கையாளும் முறைகள் பற்றி தெரிந்து கொண்டேன்.

பின்னர் நானும் அவனும் வீட்டுக்குள் சென்றோம். பயணம் செய்த களைப்புடன் சேர்த்து உடம்பும் கொஞ்சம் பிசுபிசுவென இருக்க நான் மாற்றுத் துணிகளை எடுத்துக்கொண்டு குளிக்க ஆயத்தமானேன். நான் குளித்து முடித்து வெளியே வந்ததன் பின்னர் என்னைப் பார்த்து வருணும் குளிக்கச் சென்றான். அதன் பின்னர் அம்மா கீர்த்தனா என எல்லாரும் சென்று ப்ரெஷ் ஆகிக் கொண்டு வர, இறுதியில் யாமினி பாத்ரூமினுள் சென்றாள்.

அவள் பாத்ரூமினுள் சென்றதும் எனக்கு மனதில் ஒரு எண்ணம் வந்துதித்தது. புதிதாக கற்றுக்கொண்ட அந்த பாம்பு பிடிக்கும் கலையை வைத்து யாமினியை என்னுடன் பேச வைக்க ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என தோன்றியது.

அந்த பாம்பைப் பிடித்து பாத்ரூமின் கூரையில் இருக்கும் இடைவெளி மூலமாக பாத்ரூமினுள் விட்டுவிட்டால் அவள் அதனைப் பார்த்து பயந்து அலறிக்கொண்டு வெளிய ஓடி வருவாள். அவளது சத்தம் கேட்டு நான் அங்கே செல்வது போல சென்று அவளைக் காப்பாற்ற வேண்டும் என்று பிளான் செய்தேன்.

ஆனால், அவள் என்ன நிலமையில் பாத்ரூமில் இருந்து வெளியே ஓடி வருவாளோ எனப்பயந்து, விக்னேஷை அழைத்து வருணை ஒரு அரை மணி நேரத்துக்கு எங்கேயாவது வெளியில் கூட்டிக்கொண்டு செல்லுமாறு ரகசியமாகக் கூறினேன். அவன் “என்ன ஏது” எனக் கேட்க, “வந்ததன் பின்னர் சொல்கிறேன்” எனக் கூறி அனுப்பி வைத்தேன். பின்னர் வீட்டிற்கு வெளியில் முன் முற்றத்தில் நல்ல காற்றோட்டமாக இருக்க அங்கே எல்லோரையும் கூப்பிட்டு அமர வைத்து பேசிக்கொண்டிருக்கச் செய்தேன். எல்லோரும் பழைய கதைகளில் மூழ்க, நான் ஃபோனை எடுக்க எழுந்து உள்ளே செல்வது போல சென்று, பின் வாசல் வழியாக ஓடிச் சென்று அந்த பெட்டியினுள் இருந்த பாம்பை மெல்ல பிடித்துக் கொண்டு வந்து பாத்ரூம் கூரையின் இடைவெளி மூலமாக சுவரில் விட்டு விட்டு ரூமினுள் ஓடி வந்து அவளது அலறல் சத்தத்திற்காகக் காத்திருந்தேன்.

எதிர்பார்த்தது போலவே ஒரு 15 செக்கன்களில் அவளது அலறல் சத்தம் கேட்க நான் பாத்ரூமை நோக்கி ஓடினேன்.

நனைந்தது பாதி நனையாதது பாதியாக உடுத்தாடையுடன்
“பாம்பு.. பாம்பு..” என அலறியபடி வேகமாக வெளியே ஓடி வந்தாள் யாமினி. அதே சமயம் நானும் ரூமிலிருந்து வேகமாக ஓடிச் சென்று வேண்டுமென்றே கட்டுப்பாட்டினை மீறி அவளின் மீது மோதுவது போல மோத, அவள் கீழே விழப் போக நான் நொடியினில் அவளது இடுப்பில் கை வைத்து தாங்கிப் பிடித்து நிறுத்தினேன்.

இளம் நீல நிற உடுத்தாடையில் முழுவதுமாக நனைந்திருந்த அவளது வட்ட வடிவான முன்னழகுகள் இரண்டும் ஒரு நொடியில் என் நெஞ்சில் அமுங்கி விலகி ஈரத்தில் பளிச்சென ஒளி வீச அதில் தெளிவாகத் தெரிந்த அவளது சிறிய வீங்கிய கருவளைய வட்டமும் ஆடையில் குத்தி நின்ற அவளது முலைக் காம்புகளும் அந்த நொடியிலேயே என்னை உறைய வைத்தன. முழுவதுமாக எனது உடம்பில் மோதிய அவளது மென்மைகளின் ஸ்பரிசங்களில் நான் மோட்சம் பெற்றது போல உணர்ந்தேன். எல்லாமே அவள் என்னில் மோதி, சுதாகரித்துக் கொள்ள முன்னரான அந்த ஓரிரு நொடிகளில் நடந்து முடிந்திருந்தன.

நான் நல்ல பிள்ளை போல சட்டென அவளது இடுப்பில் இருந்து கையை எடுத்துவிட்டு, “பாம்பா? எங்க?” எனக் கேட்க, அவள் கூனிக்குறுகிய படி கைகளால் அவளது முன்னழகுகளை மறைத்துக் கொண்டு கண்களால் சைகை மூலம் பாத்ரூமைக் காட்டினாள். நான் உடனே எனது ட்ஷர்ட்டினை கழட்டி அவளிடம் கொடுத்து விட்டு, பாத்ரூமின் அருகில் சென்றேன். அதற்குள் அலறல் சத்தம் கேட்டு எல்லோரும் ஓடி வந்திருந்தனர். சித்தப்பா என்னையும் உள்ளே போக வேண்டாம் என தடுத்து விட்டு அவர் உள்ளே புகுந்து பாம்பினைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தார்.

“இது விஷம் இல்லாத பாம்பு தான். பயப்பட தேவையில்ல.” என்றபடி அவர் தோட்டத்துப் பக்கமாகச் செல்ல, நான் யாமினியைப் பார்த்தேன். அவள் நன்றாகப் பயந்துபோய் இருந்தாள். லாவண்யா ஒரு டவலினைக் கொண்டு வந்து அவளது உடம்பினை மூடிவிட்டாள். எல்லோரும் பெண்களாக இருந்ததனால் நான் வெட்கத்தில் உடனடியாக அங்கிருந்து வெளியே வந்தேன்.

அதன் பின்னர் அவள் பாத்ரூம் உள்ளே செல்ல பயந்து கீர்த்தனாவினதும் லாவண்யாவினதும் பாதுகாப்பில் அவசர அவசரமாக குளித்துவிட்டு வெளியே வந்தாள்.

எனக்கு மனது ரொம்பவே சஞ்சலப் பட்டுக்கொண்டிருந்தது.
என்ன பொண்ணுடா இவ?
இவ்வளவு அழகா இருக்கா!
செக்கச் செவந்து போய் இருக்கா!
மாக்கட்டி போல தொட்டதும் உடைஞ்சி போற மாதிரி சாஃப்ட்டா இருக்கா!
இவள அனுபவிக்கப் போற அந்த நாள் எப்பதான் எனக்குக் கிடைக்கும்?
என்றெல்லாம் மனதினுள் கண்டபடி புலம்பிக் கொண்டேன். ஏனென்றால், அந்த சம்பவம் எனது ஆண்மையினை அந்த அளவுக்குத் தூண்டிவிட்டிருந்தது.

ஃபோனை எடுத்து,
“ஐ ஆம் சாரி” என மெசேஜ் செய்தேன்.

சற்று நேரத்தில் கீர்த்தனா நான் கழட்டிக் கொடுத்த டீஷர்ட்டினை எடுத்துக் கொண்டு எனதருகில் வந்து,
“என்னதிது?” என்றாள்.

“டீஷர்ட்”

“எதுக்கு கழட்டி குடுத்த?”

“அவ உடுத்தாடையோட நின்னா. அது ஈரமா வேற இருந்திச்சு. அதனால தான் குடுத்தேன்.”

“ஓஹ். அவ்ளோ நல்லவனா நீ?”

“அவ ரொம்ப சங்கோஜப்பட்டுன்னு நின்னாடி. அதனால தன் குடுத்தேன். இப்ப எதுக்கு இவ்ளோ கேள்வி கேக்குற?”

“ஓஹ். பரவால்லயே. நீயும் நல்லவன் தான்.”

“அதுல என்ன சந்தேகம் உனக்கு?”

“இல்ல. அன்னைக்கு நைட் நீ புலம்புனதெல்லாம் பாத்து அவ மேல ரொம்ப ஆசைல இருக்கன்னு நெனச்சேன்.”

“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”

“ஆசைல இருக்கிறவன் டீஷர்ட்ட எதுக்கு கழட்டி குடுக்கனும்? இது தான் சாக்குன்னு அவள நல்லா சைட் அடிச்சிருக்கலாமே?”

“போதைல உளறுன விஷயங்கள உண்மைன்னு நெனச்சி பேசாத லூஸு. அது வேற. இது வேற.”

“ஓஹ்! சரி விடு. யாமினி என்ன சொன்னா தெரியுமா?”

“என்ன சொன்னா?”

“இந்த டீஷர்ட்ட உங்க அண்ணாகிட்ட குடுத்துட்டு நா தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிருன்னு சொன்னா.”

“தேங்க்ஸ் சொல்ல தூதுவர் வேணுமா அவளுக்கு? தேங்க்ஸ் சொல்ல தோணிச்சிதுன்னா அவளையே வந்து சொல்ல சொல்லு.”

“நானும் அதையே தான் சொன்னேன்.”

“அதுக்கு அவ என்ன சொன்னா?”

“உன்ன மாதிரி ஆளுங்ககிட்டலாம் பேசுறதே தப்பு. இதுல தேங்க்ஸ் வேற சொல்லணுமான்னு கேட்டா.”

“ஓஹ்”

“அவ அப்டி சொல்ற அளவுக்கு அவளுக்கு நீ என்ன பண்ண? எதுக்கு அவ அன்னைக்கு அழுதுட்டு போனா? உண்மைய சொல்லு.”

தொடரும்…

Mail and Gchat:
ungalnanban101010@gmail.com

The post யட்சி 18 appeared first on Tamil Sex Stories.

Gravatar Image
Athena is a passionate writer who loves to explore the world of erotic storytelling. Since 2017, he has been collecting stories from around the internet and publishing them in one place for everyone to enjoy.