யட்சி 4

Posted on

நேரம் காலை 10 மணி கடந்திருந்தது.

இரவு வீட்டுக்கு வந்ததிலிருந்து அவளை நான் இது வரை நேரில் பார்க்கவில்லை. நேரில் பார்க்கும் ஆசையும் எனக்கு இருக்கவில்லை. அவளை நேரில் பார்க்கும் பொழுது அவளுடன் எப்படி நேருக்கு நேர் முகம் கொடுப்பது, அவளுடன் என்ன பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் அவளை நேரில் பார்த்தால், நான் என்ன ஆகுவேன் எனவும் எனக்குத் தெரியாமல் இருந்தது. 5 வருடங்கள் கழிந்திருந்தாலும் எல்லாமே நேற்றைய தினம் நடந்தது போல ஞாபகத்தில் இருந்து கொண்டிருந்தது. அவ்வளவு வேகமாக காலம் கடந்திருந்தது.

யட்சி 3

காலைச் சாப்பாட்டினை முடித்துவிட்டு, நண்பர்களுக்காக துபாயிலிருந்து கொண்டு வந்திருந்த சரக்கு போத்தல்களையும், சிகரெட் பாக்கெட்டுக்களையும் எடுத்துக்கொண்டு அம்மாவிடம் கூறிவிட்டுக் கிளம்ப,

“பகல் சாப்பாட்டுக்கு சீக்கிரமா வந்துருப்பா. உனக்காக விஷேஷமா சமைக்கிறேன். வெளிய எங்கயும் சாப்பிட்டுராத.” என்றார் அம்மா.

“சரிம்மா”
என்றவாறு கிளம்பினேன்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் நண்பர்களை சந்தித்து பல கதைகள் பேசிவிட்டு, பல சிகரட்டுக்களையும் ஊதித் தள்ளிவிட்டு, அம்மா கூறியது நினைவுக்கு வரவே, நண்பர்களிடம் இரவு தண்ணீர்ப் பார்ட்டியில் சந்திப்பதாக வாக்களித்துவிட்டு 2 மணியளவில் வீடு திரும்பினேன்.

அம்மாவும் கீர்த்தனாவும் கிட்சனில் வேலை செய்துகொண்டிருக்க, நான் சிகரட் வாசனையில் அம்மாவிடம் இருந்து தப்பிக்க ரூமினுள் நுழைந்தேன். கிட்சனில் இருந்து வந்த தடல்புடலான மசாலா வாசனைகளும், பொரியல் சத்தங்களும் எனது பசி நரம்புகளைத் தூண்ட,

கீர்த்தனாவை அழைத்து,
“சீக்கிரமா சாப்பாட்ட வை. பசிக்குது.” என்றேன்.

“கொஞ்சம் பொறுண்ணா. உனக்காக சமைக்க ஸ்பெஷலா ஒரு செஃப் வந்திருக்காங்க. அவங்க ஸ்பெஷலா செய்யிறதனால லேட்டாகுது.”

“ஓஹ். யாரு அந்த ஸ்பெஷல் செஃப்?”

“வேற யாரு. நம்ம யாமினி தான்.”

“காமெடி பண்ணாத. எனக்காக சமைச்சி தர்றதுக்கு அவ எதுக்கு வரணும்?”

“நா தான் கூப்டேன். அவ மட்டன் பிரியாணி சூப்பரா பண்ணுவா.”

“ஓஹ்.”

“நீ சாப்ட்டு பாத்துட்டு அப்புறம் சொல்லு.”

“நீ எதுக்கு அவள கூப்ட? நீயும் அம்மாவும் ஏதாச்சும் பாத்து பண்ணி இருக்கலாமே!”

“இப்ப அவ பண்ணுனா உனக்கு என்ன பிரச்சன?”

“எனக்கு ஒண்ணும் இல்ல. அவள எதுக்கு கஷ்டப்படுத்தனும் னு தான்.”

“அவக்கு எந்த கஷ்டமும் இல்ல. இன்னும் ஒரு 5 மினிட்ஸ் பொறுத்துக்கோ. சாப்பிடலாம்.”

யாமினி நடந்தவற்றை கீர்த்தனாவிடம் சொல்லி இருப்பாளா இல்லையா என இவ்வளவு நாளும் எனக்குள் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே தான் இருந்தது. ஆனால், இன்று எனக்காக பிரியாணி செய்வதற்காக கீர்த்தனா அவளை அழைத்ததையும், அவள் வந்திருப்பதையும் வைத்துப் பார்க்கும் பொழுது அது பற்றி அவள் எதுவுமே வாய் திறக்கவில்லை என எனக்குத் தெளிவாகியது.

ஆனாலும், அது ஏனோ தெரியவில்லை. அவள் வந்திருப்பது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. யாமினியை நேரில் பார்ப்பதற்கு மனது தயாராக இல்லை. அவளைப் பார்க்கும் பொழுது எதுவுமே நடக்காதது போல எப்படிப் பேசுவது? இல்லை என்றாலும் அம்மா, கீர்த்தனா முன்னிலையில் அவளைக் கண்டும் காணாதது போல இருந்து விடத்தான் முடியுமா என்ன? என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

சற்று நேரத்தில் அம்மா என்னை சாப்பிட அழைக்க, எனக்கு ‘திக்’ என்றது.

மெல்ல எழுந்து ரூமை விட்டு வெளியே சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தேன். அவளைக் காணப் போகும் அந்த நொடியில் என்ன செய்யப் போகிறேன் என்று மனது அங்கலாய்த்துக் கொண்டிருந்தது.

ஆனால், அம்மாவும் கீர்த்தனாவும் மாத்திரமே என்னுடன் அமர்ந்தனர். அவளைக் காணோம்.

“யாமினி எங்க?”

“அவ போய்ட்டா.”

“ஓஹ். சாப்டாளா அவ?”

“அவ சாப்பிடல. குளிச்சிட்டு வரேன்னு போய் இருக்கா.”

“அப்பாடா. ரொம்ப சந்தோசம். அவ வர்றதுக்குள்ள சாப்பிட்டு எங்கயாச்சும் வெளிய போயிரனும். இல்லன்னா தூங்கிறனும்.” என்று மனதினுள் நினைத்துக் கொண்டு சந்தோசமாக சாப்பிட ஆரம்பித்தேன். ரொம்பவே டேஸ்ட்டாக சமைத்திருந்தாள்.

“எப்டி இருக்கு பிரியாணி?” என்று கேட்டாள் கீர்த்தனா.

“ஹ்ம்ம். நல்லா இருக்கு. நீயும் அவ கிட்ட கேட்டு கத்துக்கோ”

“இவளுக்கு சாப்பிட மட்டும் தான் தெரியும்.” என்றார் அம்மா.

“நானும் பண்ணுவேன். நாளைக்கி நா பண்ணி தாரேன். சாப்பிட்டு பாரு.” என்று கீர்த்தனா கூற,

“இன்னக்கி பர்ஸ்ட் நாள் எங்குறதனால உன்ன நல்ல சாப்பாடு சாப்பிட விட்டிருக்கா. நாளைல இருந்து உனக்கு சங்கு தான்.” என்று கூறி அம்மா சிரிக்க, மூஞ்சை ‘உர்’ என வைத்துக் கொண்டு கோபமாக எழுந்து ரூமினுள் சென்றாள் கீர்த்தனா.

“அடியேய். சாப்பிட்டு போடி.”

“அவ யாமினி வந்ததும் சேர்ந்து சாப்பிடுவா. நீ சாப்பிடு.” என்றார் அம்மா.

சாப்பிட்டு முடித்ததும் நான் கீர்த்தனாவின் ரூமினுள் சென்றேன்.

அவளுக்கென நான் கொண்டு வந்து கொடுத்திருந்த ஐபோனில் ஏதோ செய்து கொண்டு கட்டிலில் மல்லாக்க படுத்திருந்தாள்.

முன்பெல்லாம் நான் கீர்த்தனாவிடம் எனது தலையினை மசாஜ் செய்து விடுமாறு கூறுவேன். அவளும் செய்து விட்டு, அதற்குக் கூலியாக ஏதாவது தீன்பண்டங்கள் வாங்க வேண்டும் எனக்கூறி என்னிடம் பணம் கேட்பாள்.
நானும் கொடுப்பேன். சில நேரங்களில் அவள் இப்படி படுத்திருக்கும் பொழுதுகளில் நான் அவளது வயிற்றின் மேல் படுத்துக் கொண்டு தலையினை மசாஜ் செய்து விடுமாறு கூறுவேன்.

அந்த பழைய ஞாபகம் மீண்டும் வர, அதே போன்று அவளது வயிற்றில் தலையை வைத்துக் கொண்டு கிடையாக படுத்துக் கொண்டேன். அவள் எனது நெற்றியின் மேல் போனை வைத்துக் கொண்டாள்.

“என்னடி! போன் பிடிச்சிருக்கா?”

“ஹ்ம்ம்.”

“போன அப்டி வச்சிட்டு தலைய மசாஜ் பண்ணி விடு”

“இன்னும் மறக்கலயா நீ இதெல்லாம்?”
என்றவாறு போனை பக்கத்தில் வைத்து விட்டு மசாஜ் பண்ண ஆரம்பித்தாள்.

“ஹாஹா. அப்புறம்? இந்த 5 வருஷமும் அண்ணன ரொம்ப மிஸ் பண்ணியா?”

“இதென்ன கேள்வி? லூஸு”

“சொல்லு.”

“இல்ல”

“ஓஹோ!”

“ஆமா”

“அது சரி. நா இல்லாம எந்த தொல்லையும் இல்லாம ரொம்ப சந்தோசமா இருந்திருப்பியே?”

“ஆமா”

“சரி. உன்னோட பாய் ப்ரெண்ட்டு பேரு என்ன சொன்ன?”

“நா எப்ப சொன்னேன்?”

“அன்னக்கி சொன்னியே”

“கனவுல தான் சொல்லி இருப்பேன். ஹாஹா. லூஸு அண்ணா. என்னடா ஆச்சி உனக்கு?” என்றவாறு தலை முடியினை பிடித்து இழுத்தாள்.

“ஓய். வலிக்குதுடி.”

“வலிக்குறதுக்கு தான் இழுத்தேன்.”

“அப்போ பாய் ப்ரெண்ட் இல்லையா உனக்கு?”

“இல்ல”

“என்னடி சொல்ற? இவ்ளோ நாள் காலேஜ் லாம் போனியேடி . அங்க போய் என்ன தான் பண்ண?”

“காலேஜ் போறது படிக்கிறதுக்கு. நம்ம அப்பா போனதுக்கு அப்புறம் குடும்பத்துக்காக நீ இவ்ளோ கஷ்டப்படுற. அதெல்லாம் பத்தி யோசிக்காம லவ் பண்ணின்னு இருக்க சொல்றியா?”

அவள் அப்படிக் கூறியதும் நான் அவளது முகத்தின் பக்கம் தலையினை திருப்பினேன். ஆனால் அவளது முலைகள் இரண்டும் முன்பைப் போல இல்லாமல் இப்பொழுது மலையளவு உயர்ந்திருந்தன. அதனால் அவளது முகம் தெரியவில்லை.

நான் சற்று விலகி தலையை தூக்கி ஒரு கையில் முட்டுக் கொடுத்துக் கொண்டு அவளது முகத்தினைப் பார்த்தேன்.

“ஏய் லூஸு. நீ எதுக்கு அதெல்லாம் பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்க? உன்னோட லைஃப நீ என்ஜோய் பண்ணி வாழணும். அந்தந்த வயசுல என்னென்ன பண்ணணுமோ அதெல்லாம் பண்ணனும். அப்ப தான் லைஃப் இன்டெரெஸ்ட்டிங்கா இருக்கும்.”

“அதெல்லாம் எதுவும் தேவலண்ணா. எனக்கு எது நல்லது எது கெட்டதுன்னு பாத்து செஞ்சி வைக்க நீயும் அம்மாவும் இருக்கீங்க. இப்போதைக்கு எனக்கு நீங்க ரெண்டு பேரும் போதும். அடுத்ததெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம்.”
என்றதும் எனது கண்கள் லேசாக கலங்க ஆரம்பிக்க, சற்று முன்னேறி அவளது நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தேன். அவளது முலைகள் லேசாக எனது நெஞ்சோடு உரச நான் சட்டென விலகி அவளுக்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டேன். அவள் எழுந்து எனது தோள்பட்டையில் தலையினை வைத்துப் படுத்துக் கொண்டாள்.

கீர்த்தனா முன்பு மிகவும் ஒல்லியாக இருப்பாள். இப்பொழுது அளவாக சதை வைத்து தளதளவென இருந்தாள். உடம்புக்கேற்ப அவளது மார்பகங்களும் பின்னழகுகளும் பெருத்திருந்தன. வயது ஏற ஏற பெண்களின் உறுப்புக்களும் வளருவது இயற்கை தானே!

ஆனால், தங்கை என்ற காரணத்தினால் அவை எனது கண்களுக்குப் பெரிதாகப் புலப்படுவதில்லை. ஆனாலும், அதனை உணரும் பொழுது என்ன தான் செய்ய முடியும்?

“உன்னோட காலேஜ் ல யாராச்சும் உனக்கு ரூட்டு விடலயா என்ன?”
நான் மெல்ல அவளது தலையினை வருடியபடி கேட்டேன்.

“அதெல்லாம் விடுவானுங்க”

“அப்புறம் என்ன? அவங்க யாரையாச்சும் பாத்து ஓகே சொல்ல வேண்டியது தானே.”

“இப்ப எதுக்கு இந்த டாப்பிக்?”

“உனக்கும் வயசு 23 ஆகுதுல்ல. ஒரு கல்யாணத்த பண்ணி வைக்கணும் ல?”

“அதுக்கு இப்ப என்ன அவசரம். முதல்ல நா ஒரு வேலைக்கு போகணும். கொஞ்சம் ஏர்ன் பண்ணனும். என்னோட கல்யாணத்த என்னோட செலவுலையே பண்ணனும் னு ஒரு ஆச இருக்கு.”

“ஓஹோ!”

“என்ன விடு. உனக்கு 29 வயசு ஆகுதுல்ல. நீ பர்ஸ்ட் கல்யாணத்த பண்ணு. அப்புறம் என்னோட கல்யாணத்த பத்தி பேசிக்கலாம்.”

“லூசாடி நீ? நீ இருக்கும் போது நா எப்டி கல்யாணம் பண்றது? நீ பர்ஸ்ட் பண்ணு. அப்புறமா நா பண்ணிக்கறேன்.”

“சரி. உன்கிட்ட கேக்கணும் னு நெனச்சேன். யாமினி பத்தி நீ என்ன நினைக்கிற?”

“எதுக்கு கேக்குற?”

“சும்மா சொல்லு. அவள பத்தி என்ன நினைக்குற?”

“அவளுக்கென்ன? அழகான பொண்ணு. எதுக்கு கேட்ட?”

“சரி. இன்னொரு கேள்வி.”

“ஹ்ம்ம். கேளு.”

“நீ என்ன கேய் ஆ?”

“ஏய்! என்னடி பேசுற நீ?”

“சொல்லு.”

“எதுக்குடி இப்டிலாம் கேள்வி கேக்குற? அம்மாக்கு கேட்டிச்சோ அவ்ளோ தான். லூஸு.” என்றவாறு அவளது மண்டையில் மெல்ல ஒரு போடு போட்டேன்.

“இல்ல. இவ்ளோ நாள் அவ கூட பழகியும் உனக்கு அவ மேல எந்த ஒரு இன்டரெஸ்ட்டும் வரலையே. அதனால தான் கேட்டேன்.”

“அடிப்பாவி! அவ கூட நா எங்க பழகுனேன்? நா துபாய் போகும் போது அவங்க இங்க வந்து ரெண்டு மாசம் கூட ஆகல. உனக்கு தெரியாதா என்ன?”

“அத தான் நானும் கேக்குறேன். நீ போக முதல்ல இங்க இருந்த அந்த ரெண்டு மாசமும் நீங்க ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ் தானே. அப்புறம் என்ன? ஒழுங்கா பேசிப் பேசி அவள கரெக்ட் பண்ணி இருக்கலாம் ல? நீ கரெக்ட் பண்ணி இருந்தன்னா அவ இந்நேரம் எனக்கு அண்ணி ஆகி இருப்பால்ல.”

நடந்தது எதுவும் தெரியாமல் இப்படி குழந்தைத் தனமாகக் கேட்ட அவளை என்ன தான் செய்வது என்று தெரியாமல்,

“ஜஸ்ட். எனக்கு தோணல.” என்று கூறி சமாளித்தேன்.

“அதுதான் சொல்றேன். அப்டி ஒரு அழகான பொண்ணு மேல உனக்கு எதுவுமே தோணலன்னா நீ உண்மையிலேயே கேய் தான். ஹாஹா.”

“ஓய். உனக்கு யாரு இதெல்லாம் சொல்லி குடுக்குறா?”

“காலேஜ் போற ஒரு பொண்ணுக்கு இதெல்லாம் தெரியாத என்ன?”

“காலேஜ்ல இதெல்லாமா சொல்லி குடுக்குறாங்க?”

“சேச்சே. எங்க காலேஜ் ல இந்த மாதிரி கேஸ் லாம் நிறைய இருக்கு. அப்பப்ப நியூஸ் வெளிய வரும். ஹாஹா.”

அவள் எனது தங்கை என்பதனால், அது பற்றி அவளிடம் தொடர்ந்து பேச எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

“ஓஹ். சரி. அத விடு. என்ன பத்தி யாமினி எதுவும் உன்கிட்ட பேசுவாளா?”

“அப்பப்ப நா தான் உன்ன பத்தி அவகிட்ட பேசுவேன். அவ கேட்டுன்னு இருப்பா. அவ்ளோ தான்.”

“என் கூட பேசுறதான்னு கேக்கலயா நீ?”

“கேட்டுருக்கேன்.”

“என்ன சொன்னா?”

“எப்பவும் இல்ல. சும்மா அப்பப்ப பேசுவேன் னு சொன்னா.”

“ஆமா. அப்பப்ப தானே பேச முடியும். ஃப்ரீ டைம் ல உங்க கூட பேசவும் சமைக்கவும் தான் நேரம் சரியா இருக்கும். இதுல எங்க அவ கூட பேசவெல்லாம் நேரம் இருக்க போகுது? அப்புறம் நா தூங்க வேணாமா?”

“சரி விடு. இப்ப அத பத்தி பேசி என்ன யூஸ்? இன்னும் கொஞ்ச நாள் ல அவ கல்யாணம் பண்ணின்னு போகவும் போறா.”

அவள் அப்படிக் கூறியதும் எனது மனம் லேசாக கனக்க ஆரம்பித்தது.

“ஹ்ம்ம். சரி ஓகே. எனக்கு டயர்ட்டா இருக்கு. நா தூங்கப் போறேன்.”
என்றவாறு அது பற்றி எனக்கு எந்த விதமான வருத்தங்களும் இல்லை என்பதனைப் போல எழுந்து எனது ரூமினுள் நுழைந்தேன்.

நடந்தது பற்றி கீர்த்தனாவிடம் யாமினி எதுவும் சொல்லவில்லை என்பதனை விட நாங்கள் இருவரும் பேசிக்கொள்வதில்லை என்பதனைக் கூட அவ்வளவு அழகாக மறைத்திருக்கிறாள் என்பதனை நினைக்கும் போது மனது கொஞ்சம் நிம்மதி அடைந்தது. அது மட்டுமல்லாமல், என்னை சந்திப்பதனைத் தவிர்ப்பதற்காகவே சமையல் முடிந்ததும் “குளித்துவிட்டு வருகிறேன்” எனக்கூறி எஸ்கேப் ஆகியும் இருக்கிறாள்.

அது சரி.
என்னைப் போலவே அவளுக்கும் என்னை சந்திப்பதில் ஒரு சங்கடம் இருக்கத்தானே செய்யும்.

நினைக்கும் போதே கண்கள் வியர்க்க ஆரம்பித்தன.

அவளை நினைத்து உருகுவதனைத் தவிர வேறு என்னதான் பண்ண முடியும் என்னால்?

தொடரும்….

இந்தக் கதைக்கு நிறைய dislikes வந்திருப்பதனைப் பார்த்தேன். Dislike பண்ணும் நண்பர்கள் அதற்கான காரணங்களையும் கூறினால் நன்றாக இருக்கும். எனது எழுத்துக்களில் அல்லது கதையில் ஏதாவது பிழைகள் இருந்தால் திருத்திக் கொள்வதற்கும் எனக்கு வசதியாக இருக்கும்.
நன்றி

By:- KaamaArasan
ungalnanban101010@gmail.com

The post யட்சி 4 appeared first on Tamil Sex Stories.

Gravatar Image
Athena is a passionate writer who loves to explore the world of erotic storytelling. Since 2017, he has been collecting stories from around the internet and publishing them in one place for everyone to enjoy.