ஆனந்தி – Tamil Kamakathaikal

Posted on

ஹாய் நான் உங்கள் ஸ்டோரி லவர் storylover கடைசியாக நான் எழுதிய ரம் ரம் ரம்யா கதை நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் எனக்கு கிடைத்த அடுத்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அவர்களின் விருப்பத்துடன்….
அனைவர்க்கும் வணக்கம் நான் உங்கள் storylover எனக்கு சற்று பெருத்த உடம்பு கொஞ்சம் தொப்பை போன்ற வயிறு என்று இருப்பேன் அதனாலேயே பல பெண்களுக்கு என்னை பிடிக்காது என்று எனக்குள் ஒரு மனத்தாழ்வு இருந்து கொண்டே இருக்கிறது. நானும் எவ்ளவோ முயற்சி செய்தும் என்னால் எண் உடம்பை கட்டுக்கோப்பாக கொண்டு வர முடியவில்லை அவளவு தான் நம் வாழ்க்கை என்று சலித்து போன ஒரு வாழ்க்கை இதற்கிடையில் என் பெற்றோர்களுக்காகவும் சொந்தத்தாலும் ஒரு பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள் சிறிது காலம் அவளும் நானும் நன்றாக இருந்தோம்.

எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான் சிறிது காலத்திற்கு நாங்கள் உடலுறுவு செய்ய முடியாத சூழ்நிலை உருவானது. அதற்கு பின் அவள் சாதாரண நிலையிலும் என்னை உடலுறவால் திருப்தி படுத்த அவளால் முடியவில்லை எனக்கு பெண்களின் கூதியில் வாய் வைத்து சுவைப்பது மிகவும் பிடித்த ஒன்று அவர்கள் கூதியில் வாய் வைத்து சுவைத்து அவர்களின் அமுதத்தை சுவைப்பதே ஒரு வரமாய் கருதுபவன் நான். ஆனால் என் மனைவிக்கு அதில் உடன்பாடே இல்லை. அவளை பொறுத்த வரை மேலே ஏறி உள்ள விட்டு சிறிது நேரத்தில் முடித்து விட வேண்டும் என்பது தான் ஆகையால் நான் மிகவும் என் வாழ்க்கை வெறுத்து போய் குடிக்க ஆரம்பித்தேன் பின் நாளடைவில் நான் இந்த தலத்தில் என் பழைய கதைகளை பதிவிட ஒரு தேவதை எனக்கு பதில் அனுப்பியிருந்தாள்.

அவளின் பெயர் ஆனந்தி அவள் ஒரு நாள் எனக்கு GCHAT மூலம் மெசேஜ் செய்திருந்தால். நான் வேலை பளு காரணமாக பார்க்க முடியாத காரணத்தினால் பத்து நாட்கள் கழித்து அந்த மெசேஜ் பார்த்து அவளுக்கு மெசேஜ் செய்தேன். அவள் யார் என்று கேட்க நான் ரம் ரம் ரம்யா கதை எழுதியவன் என்று கூற அவளுக்கு யார் என்று நினைவு வர உங்கள் கதை அற்புதம் காமம் மற்றும் அல்லாது காதலும் அதில் இருக்கும் ஊடலும் கலந்து தாங்கள் நடித்திருக்கும் அந்த கதை அற்புதம் என்று கூறினால்
நான் நன்றி என்று சொல்லி அவர்களை பற்றி கேட்டேன் தங்கள் பெயர் ஆனந்தி என்றும் தங்களுக்கு திருமணம் ஆகி 3 வருடம் ஆகிறது ஆனால் குழந்தை இல்லை என்றும் கூறினார். அவர் கணவரை பற்றி கேட்டேன் அவர் அதற்கு விருப்பமாக இல்லை ஆதாலால் பரவால்லை நான் இருக்கிறேன் கவலை பட வேண்டாம் என்று ஆறுதல் கூறினேன்.

அவர் குடும்பத்தில் நிறைய நபர்கள் திருமணம் ஆனா சிறுது நாளில் கர்பம் அடைந்து விட்டேன் என்று சொல்கிறார்கள் ஆனால் இவர்கள் வாழ்க்கையில் கணவர் இவர் மீது அதிகம் மோகம் கொள்ளாமல் வேறொரு பெண்ணிடம் மோகம் கொள்வது இவருக்கு மிகவும் வருத்தம் அளித்ததை நான் விரைவில் கண்டுகொண்டேன்.

சிறிது காலம் அவர்களுடன் அவர்களுக்கு ஆறுதலாக மற்றும் அவருக்கு நெருங்கிய நண்பனாக மிக நெருக்கமாக இருந்த நான் அடுத்த கட்டத்திற்கு போகும் நேரம் வந்தது. அவளது கணவன் இவள் இருக்கும் போதே இன்னொரு பெண்ணுடன் சகஜமாய் காமமாய் பேசுவதும் இவளுக்கு மிகவும் மன வருத்தத்தை தந்ததை அவள் பேச்சில் புரிந்து கொண்டேன். எனக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று தான் அர்த்தம் ஆனால் என் மனைவிக்கு உடலுறவு விஷயத்தில் அதிக ஈடுபாடு இல்லை என்பதால் ஒரு நாள் ஆனந்தியிடம் துணிந்து கேட்டேன், எனக்கும் நான் வாழ்வில் திருப்தி இல்லை உனக்கும் அப்படி தான் என்று எனக்கு தோன்றுகிறது நம் இருவரும் ஒன்றாக இணைவதற்கு உங்களுக்கு விருப்பமா ? என்று கேட்டேன். அதிர்ச்சி ஆன அவள் இல்லை என்னால் முடியாது மாட்டிக்கொண்டால் உங்கள் குடும்பத்திற்கும் பிரச்சனை என் குடும்பத்திற்கும் பிரச்சனை என்று பயப்பட ஆரம்பிக்க. நான் அவளிடம் நான் உன்னை நம்புகிறேன் நீ என்னை நம்புகிறாயா என்று கேட்க அவள் சற்று யோசித்து நாளை கூறுகிறேன் நீங்கள் தூங்குங்கள் என்று கூறி சென்றுவிட்டால்.

நான் இரவு முழுதும் தூக்கம் வராமல் தவித்து கொண்டிருக்க காலை எப்போது வருமென பார்த்து கொண்டிருக்க காலை 11 மணி போல மெசேஜ் வந்தது அவளிடம் எனக்கு யோசிக்க நேரம் வேண்டும் எனக்கு நீங்க யாரு என்று தெரியாது எப்படி உங்களை நம்புவது ? எனக்கு தயக்கம் மற்றும் பயம் நிறைய இருக்கிறது எப்போது உங்களிடம் பயம் குறையுமோ அப்போது நானே கூறுகிறேன் அது வரை நண்பர்களாய் இருப்போம் என் அலைபேசி எண் உங்களுக்கு தெரிய வேண்டாம் உங்கள் அலைபேசி எண் எனக்கு தெரிய வேண்டாம் என்று கூறினால். நான் உடனே நான் உங்களை நம்புகிறேன். எனது அழைப்பு எண் இது தான் என்று என்னுடைய அழைப்பு எண்ணை அவளிடம் கூற ஏன் சொல்கிறீர்கள் என்று அவள் கேட்க நீங்கள் எண்ணை நம்பவில்லை என்று நான் கவலை படவில்லை நான் உங்களை நம்புகிறேன் என்று கூறினேன். அவள் சரி என்று உங்கள் பெயர் என்ன என்று கேட்க எண் பெயர் ஹரி என்று நான் சொல்ல அவள் நான் சேகரித்து விட்டேன் என்று கூர் சரி நான் நாளை மெசேஜ் செய்கிறேன் என்று சொல்லி அப்போதைய எங்களுடைய பேச்சு முடிந்தது.

தொடரும்…

tamilstorylover87@gmail.com

686560cookie-checkஆனந்தி

Gravatar Image
Athena is a passionate writer who loves to explore the world of erotic storytelling. Since 2017, he has been collecting stories from around the internet and publishing them in one place for everyone to enjoy.