எனக்கு பசிக்கும் போதெல்லாம் பாலாவின் விருந்து பாகம் 3

Posted on

என் அன்பு வாசகர்களுக்கு வணக்கம், நான் உங்கள் ராம், நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுடன் ஒரு உண்மை சம்பவத்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன், வாருங்கள் கதைக்குள் போகலாம்,

நான் வேலை செய்யும் இடத்தில் எனக்கும் என் மேலதிகாரிக்கும் நடந்த பிரச்சினையின் காரணமாக நான் அன்றைய தினம் நான் வேலை செய்யும் அலுவலகத்தின் அக்கௌன்ட்டன்ட் பாலாவுடன் காமம் அனுபவிக்க நேர்ந்தது, நானும் பாலாவும் புணர்ந்த பிறகு அவளின் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்ட பிறகு, அன்றைய இரவில் அவளுடன் அவள் வீட்டில் தங்குவதற்கு சம்மதம் கேட்டேன், அவளும் நான் எப்போது வேண்டுமானாலும் அவளைப் பார்க்க வருவதற்கு சம்மதம் தெரிவித்தாள்,பாலா மெதுவாக எழுந்து அவளின் முலைகள் மீது ஒரு டவலை எடுத்து கட்டிக் கொண்டாள்,அந்த டவல் அவளது உடம்பை மறைத்தாலும் தொடையை மறைக்கவில்லை, அவளை அந்தக் கோலத்தில் பார்க்கப் பார்க்க எனக்கு அவள் மீது காமம் துளிர்த்தது,அவள் நடக்கும் போது லேசாக தளும்பும் குண்டிகள் இரண்டும் வீணைக் குடங்கள் அசைவது போல் தெரிந்தது,அதையும் விட அவளின் புண்டை பாதியளவு மட்டும் என் கண்களுக்கு விருந்தானது,நான் பார்க்கும் போதெல்லாம் அவள் கைகள் தானாகக் கீழே இறங்கிச் சென்று அவள் புண்டையை மறைக்க டவலை இழுத்து விட்டும் அவளால் புண்டையை முழுவதும் மறைக்க முடியாமல் வெட்கத்தில் என்னை ஓரக் கண்ணால் அடிக்கடி பார்க்க,நானும் அவளுக்கு அருகில் சென்று தொந்தரவு செய்யாமல் அவளின் உடல் வளைவுகளையும் வனப்பையும் பார்த்து ரசித்தேன், அவள் கூந்தலை அள்ளி கொண்டை போட்டிருந்தாள், அவளின் காதுகளில் தொங்கும் சிறிய தொங்கட்டான் அவளின் உடல் அசைவுக்கு ஏற்றவாறு அசைந்தாடியதை ஆசையாக பார்த்தேன்,இறுக்கி முடியாத லேசாக தொங்கும் கொண்டை முடி அவள் தலையை இங்கும் அங்கும் திருப்பும் போது ஆடி அசையும் அழகில் மயங்கிய நான் கட்டிலில் இருந்து மெதுவாக எழுந்து அவளின் அருகில் சென்று,அவளுக்கு பின்னால் நின்று கொண்டு மெதுவாக அவளின் வயிற்றில் கைகளை விட்டு தடவினேன், அவளின் புட்டங்களில் என் சுண்ணியை அழுத்திக் கொண்டேன்,பாலா என் செய்கையை ரசித்து கொண்டிருந்தாளே தவிர எனக்கு மறுப்பேதும் சொல்லவில்லை, ஆனால்,என் மனதில் பாலாவைப் பற்றிய நினைவுகளை சிறிது சிறிதாக அசை போட்டுக் கொண்டிருந்தேன்,ஆமாம்,ஒரு நாள் கூட இவளிடம் நான் காமமாக பேசவோ அல்லது தொட்டுப் பார்க்கவேண்டும் என்ற எண்ணமோ ஆசையோ எனக்கு வந்ததில்லை, அவளும் என்னிடம் பேசும்போதும் பழகும்போதும் அப்படி நடந்து கொண்டதில்லை,அவள் தனக்குள் இருக்கும் என் மீதான மிதமிஞ்சிய காதலை இப்போது எனக்கு காமத்தின் மூலமாக வெளிப்படுத்த காரணம் என்ன என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்,அதற்கான காரணமும் இருந்தது,அது எனக்கு அவ்வளவாக முழுமையாகத் தெரியாது, அதனால்,நான் அதற்கான காரணத்தை இவள் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்று யோசித்து,,,

ஏய் பாலா,,,,

இம் சொல்லுங்க என்று கனிவுடன் என் முகத்தை அவள் கைகளில் ஏந்திக்கொண்டு தீராத காலோடு என் கண்களைப் பார்த்தாள்,அதற்குப் பிறகு அவளிடம் அந்தக் கேள்வியை கேட்க எனக்கு மனம் வரவில்லை, அதனால் நானும் அவள் முகத்தை என் கைகளில் ஏந்திக்கொண்டு அவள் இதழ்களை கவ்விக் கொண்டேன்,பாலா சொக்கிப் போனாள்,என் இதழ்களை மிகவும் மென்மையாய் முத்தமிட்டு மென்று தின்றாள், அதில் சிறிதளவும் பொய்யில்லை என்பதை உணர்ந்து கொண்டேன்,பிறகு என் இதழ்களிலிருந்து அவள் இதழ்களை விடுவித்துக் கொண்டு நகர்ந்து அடுப்பில் பொங்கிய பால் பாத்திரத்தை கையில் எடுத்து அதன் சூட்டினை தணிய வைத்தாள்,மீண்டும் அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து விட்டு எரியும் தீயை குறைத்து விட்டாள்,பிறகு என் அருகில் வந்து மீண்டும் என்னை அணைத்துக் கொண்டு,என் இதழ்களில் முத்தம் கொடுத்து விட்டு,

ஏன் மாமா இப்படி தவியாய் தவிக்கிறீங்க,என்மேல கொஞ்சம் கூட உங்களுக்கு சந்தேகம் வேண்டாம் மாமா,எனக்கு நடந்த விஷயம் எல்லாமும் தெரியும், உன் அண்ணன் மட்டும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இந்நேரம் என் அக்கா உங்க வீட்டு மருமகளா ஆகியிருப்பாள்,நம்ம ரெண்டு குடும்பமும் இப்படி எதிரிங்க மாதிரி இருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது என்று சொன்னதும்,எனக்கு அவள் சொன்ன விஷயத்தின் வீரியம் என்னவென்று புரிந்தது,

ஆமாம்,இரண்டு வருடங்களுக்கு முன்பு என் அண்ணனும் இவளுடைய அக்காள் திவ்யாவும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர்,அந்த சமயத்தில் என் அண்ணன் என்னை ஒரு எதிரியாக நினைத்து என்னை ஒரு விரோதியாகவே நடத்தினான்,அந்த சமயத்தில் தான் எனக்கு அண்ணியாகப் போகும் திவ்யா என்னிடத்தில் வந்து,டேய் மச்சி உன் அண்ணன் கொஞ்சம் கோபக்காரன் அவ்வளவு தான் ஆனால் ரொம்ப நல்லவன்டா அவனை நான் கொஞ்சம் கொஞ்சமா நம்ம வழிக்கு வர வெச்சு அவனை உன்கிட்ட பேச வைக்கிறேன், அதுவரைக்கும் நீயாவது என் சொல் பேச்சு கேட்டு நடந்துக்கடா என்று சொன்ன போது நான் அவள் அன்புக்கு அடிமை ஆனேன்,திவ்யாவின் சொல்படி நான் என் படிப்பில் கவனம் செலுத்தினேன்,எனது படிப்பு செலவுக்கு பணம் கொடுத்து உதவி செய்து என்னை மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டாள்,ஒரு கட்டத்தில் இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட என் அண்ணன் திவ்யா அண்ணியிடம் சென்று நீ எனக்குப் பொண்டாட்டியா இல்லை அவனுக்கு வப்பாட்டியா என்று கேவலமாக பேசியிருக்கிறான்,அதுவும் அவளுடைய வீட்டிற்கு வெளியே வாசலிலேயே நின்று கொண்டு பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சூழலில் அவன் அப்படி பேசியதைக் கேட்டு அவள் குடும்பத்தினர் அனைவரும் ஒரே பேச்சாக இனிமேல் எங்க பொண்ணு கிட்ட வந்து எதிர்ல நின்னு ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது,அவளுக்கு உன்னால தொந்தரவு எதுவும் வந்ததுன்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ண வேண்டிவரும்,என்று சொல்லி மிரட்டல் விடுத்தபோது,அவன் திவ்யாவின் முகத்தை பார்த்து நீ என்ன சொல்லப்போற என்று கேட்டபோது திவ்யா அண்ணனிடம் எதுவும் பேசாமல் அமைதியாக அவர்கள் வீட்டுக்குள் சென்று விட,மிகவும் கோபமாக வந்து எங்கள் வயலில் இருந்த கொட்டகையில் பினமாக கிடந்தான்,மறுநாள் தான் எங்களுக்கு என்ன நடந்தது என்பது தெரிந்தது,என் அப்பா மட்டும் என்னிடம் வந்து டேய் ஒரு வயசு பொண்ணோட வாழ்க்கை இவனால கெட்டுப் போகாம இருக்கனும்னா சீக்கிரம் சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாத்தையும் முடிக்கும் வரை நேரத்தை கடத்தாதடா சீக்கிரம் அடைக்கம் பண்ணனும்,என்று சொல்லியபோது இந்த விஷயத்தைப் புரிந்து கொண்டு அதற்கான முயற்சியை எடுத்து ஒருமணிநேரத்தில் அடக்கம் செய்யப்பட்டது,ஆனால்,என் அம்மா மட்டும் வேறு ஏதோவொரு தவறு நடந்திருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தாள், என் அப்பா அம்மாவை அடக்கி வைத்து நீயும் ஒரு பொண்ணு தான் அதை நீ நினைவில் வெச்சுக்க என்று சொல்லியிருக்கிறார்,

இந்த பிரச்சினையினால் தான் எங்கள் இருவீட்டாரின் குடும்பமும் எதிரிகளை போல பிரிந்து கிடக்கிறது,பாலாவின் கண்களில் இருந்து சில துளி கண்ணீர் என் மார்பில் சூடாக விழுந்து வழிந்தது,

ஏய் என்னடி என்னாச்சு ஏன் இப்படி கண்ணீர் விட்டு பிளீஸ் பாலா அழாதடி என்று சொன்னதும் அவள் முகத்தை என் மார்பில் புதைத்துக் கொண்டு விசும்பினாள்,நான் அவளை அணைத்துக் கொண்டு அழாதடி என்று சொல்ல,,

எப்படி மாமா அழாமல் இருக்க முடியும்,என் அக்கா உன் அண்ணனால எவ்வளவு பெரிய வேதனையை அனுபவிச்சா தெரியுமா,இந்நேரம் வேற எவளாவது இருந்திருந்தா நம்ம ரெண்டு பேரோட குடும்பமும் தூக்குல தொங்கியிருக்கும்,

என்னடி சொல்றே பாலா,,

ஆமாம்,மாமா அக்கா உன் அண்ணனால மூன்று மாதம் கர்ப்பமா இருந்த சமயத்திலுல தான் உன் அண்ணன் அவளோட வயிற்றில் வளரும் குழந்தையைப் பற்றிய அக்கறை கொஞ்சம் கூட இல்லாம அவளை நிர்க்கதியாக விட்டுட்டு போய்ட்டார்,நான் அதிர்ச்சியின் உச்சிக்கே போனேன்,அதற்குப் பிறகு நான் என்ன சொல்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நின்று கொண்டிருந்தேன்,பாலா தான் என்னை உலுக்கி விட்டு என்னை சுயநினைவுக்கு கொண்டு வந்தாள்,என் கண்கள் கண்ணீரை சொரிய ஆரம்பித்தது,என் உடம்பெல்லாம் சிலிர்த்தது மெதுவாக அவள் முகத்தை பார்த்தேன்,பாலா நீ சொல்றது நிஜமா பாலா ஐயோ பாலா என் அண்ணி திவ்யா எப்படியெல்லாம் துடிச்சு போயிருப்பாள் கடவுளே ஏன் இப்படி ஒரு சோதனை அவளுக்கு ஏற்படனும் என்று கதறினேன்,

பாலா என் முகத்தை பார்த்து, மாமா எனக்கு சந்தோஷமா இருக்கு மாமா, நான் தான் உன்னை முழுசா புரிஞ்சுகிட்டதா கர்வத்துல இருந்தேன்,ஆனால், உன்னைப் பற்றி இன்னும் அதிகமா புரிஞ்சிக்கிட்டவ என் அக்கா தான்னு நினைக்கும் போது எனக்கு உங்க மேல ரொம்ப நம்பிக்கை ஆசை காதல் எல்லாமும் பொங்குது மாமா என்று என்னை இறுக்கி கட்டிப் பிடித்துக் கொண்டு என் முகமெல்லாம் முத்தம் கொடுத்து அவளின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்,நான் செய்வதறியாது திகைத்துப் போனேன்,நான் திவ்யாவின் வாழ்க்கையில் நடந்த விஷயத்தை நினைத்து மிகவும் உடைந்து போனேன்,பாலாவின் கையை பிடித்துக் கொண்டு நடந்து வந்து படுக்கை அறையில் சிதறிக் கிடந்த ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு கட்டிலில் உட்கார்ந்து கொண்டேன்,பாலாவும் அவள் ஆடைகளை அணிந்து கொண்டு எனக்கு ஃகாபி கொடுத்து குடிக்க சொன்னாள்,நான் இருந்த நிலையில் எனக்கு தண்ணியை குடிக்கக் கூட தெம்பில்லை,நான் என் கண்களை மூடிக் கொண்டு அந்த சோஃபாவில் சுருண்டு படுத்து தூங்கிப் போனேன், சமைத்து வைத்துவிட்டு என் அருகில் அமர்ந்து கொண்டு பாலா என் முகத்தை அவள் மார்பில் அணைத்துக் கொண்டு அவளும் கண்ணில் கண்ணீரை சொரிய விட்டுக் கொண்டிருந்தாள்,நான் இலேசாக கண் விழித்து பார்க்கும்போது அவள் கண்கள் சிவந்து இருந்தது,அவளின் முகம் வீங்கிக் கிடந்தது,எனக்கு அவள் மீது அதீத அன்பு சுரந்தது, உடனே நான் வேகமாக எழுந்து அவளை எழுப்பி அள்ளி எடுத்துக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்து கிச்சன் ஸ்லாப் மீது உட்கார வைத்து,சாதம் எடுத்து சாம்பார் ஊற்றி பிசைந்து அவளுக்கு ஊட்டினேன்,பாலா சொக்கிப் போனாள்,பிறகு அவளே எனக்கும் சாப்பாடு ஊட்டி விட்டாள்,பிறகு என்னை அவள் மார்போடு இறுக்கி அணைத்துக் கொண்டாள்,என்னை படுக்கைக்கு அழைத்து வந்து என்னை அவள் மடியில் படுக்க வைத்து கொண்டாள்,

நான் மெதுவாக பாலாவிடம், அந்தக் குழந்தை என்னாச்சு பாலா என்று கேட்டேன்,,

இம்,,,அந்தக் குழந்தைக்கு தன் சித்தப்பன் தான் அப்பான்னு சொல்லிக் கொடுத்து வளர்த்துட்டு இருக்கா ஒரு கிறுக்கி,,, என்று சொன்ன பாலாவின் முகத்தை நான் அதிர்ச்சியாக அவ்வளவு வேகமாக அவள் மடியில் இருந்து எழுந்து பார்த்தேன்,,

எனக்கு உண்மையாகவே இப்போது உலகமே தலைகீழாக சுற்றுவது போல் இருந்தது, கடவுளே என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய் என்று மனதுக்குள் கதறினேன்,என் உடம்பில் இருந்த சக்தியெல்லாம் எங்கோ காணாமல் போனது போல் உணர்ந்தேன்,பேசுவதற்கு பேச்சின்றி அப்படியே அவள் மடியிலேயே மீண்டும் தலையைப் புதைத்துக் கொண்டு மயங்கிப் போனேன்,எனக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றியது,அப்போது தான் நான் மெதுவாக கண் விழித்து பார்த்தேன் பாலாவின் மடியில் தான் படுத்திருந்தேன்,நான் கண் விழித்ததை பார்த்தவள் என் முகத்தில் முத்தம் கொடுத்து, என்ன மாமா இப்படி ஓவர் ஃபீல் பண்றீங்க, எல்லாரோட வாழ்க்கையிலயும் ஏதோவொரு எதிர்பாராத காரணத்தால் இப்படிப்பட்ட விஷயத்தை அனுபவிச்சு தான் ஆகனும்,அப்படிப்பட்ட நேரத்தில் நாம ரொம்ப தைரியமா இருக்கனும்,அந்த விஷயத்தை கிரகித்துக் கொண்டு எதிர்த்து நின்று போராடவும் செய்யனும் மாமா,அக்கா சொன்னாள் நீங்க இப்படித்தான் விஷயத்தை கிரகிக்க முடியாமல் தவிச்சு போவீங்கனு,எப்படி மாமா என் அக்கா உங்கள அனுவனுவா புரிஞ்சு வச்சிருக்கா,எனக்குப் புரியலை மாமா,அதேசமயம் உங்க மேல எனக்கு பொறாமையாவும் இருக்கு மாமா என்றாள்,நான் அவள் சொன்னதைக் கேட்டு இவள் குடும்பத்தில் அப்படி என்ன ரகசியம் புதைந்து கிடக்கிறது என்ற எண்ணம் தான் எனக்குள் எழுந்தது,

பாலா எனக்கு அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக விஷயத்தை சொல்லிச் சொல்லி என்னை மயக்கத்தில் ஆழ்த்தி மயக்கமடைய வைத்து, மீண்டும் மயக்கத்தில் இருந்து எழுந்து கொண்ட பிறகு மீண்டும் ஒரு விஷயத்தை சொல்லி விட்டு என்னை சுனாமியில் மிதக்க வைத்துக் கொண்டிருந்தாள், நான் இலேசாக சுய சிந்தனை செய்யும் அளவுக்கு திடமாக உறுதியாக எழுந்து உட்கார்ந்து கொண்டேன்,பாலாவும் என் முகத்தை பார்த்து, இனிமேல் இப்படி அடிக்கடி மயங்கி விழாதிங்க மாமா,பிரச்சனை எதுவாக இருந்தாலும் ஃபேஸ் பண்ண முடியும்னு நம்பிக்கையோட எழுந்து அடுத்து என்ன செய்வது என்று யோசிங்க மாமா,இனிமேல் உங்க லைஃப்ல ரெண்டு பொண்டாட்டிங்க விளையாடப் போறாளுங்க,இதுக்கே இப்படி சொங்கிப் போனா இவளையும் அவளையும் சுகப்படுத்தி வாழ்க்கை நடத்தனுமே அப்போதெல்லாம் என்ன பண்ணுவீங்க மாமா என்று சொல்லிக் கொண்டே என் சுண்ணியைப் பிடித்து தடவினாள்,நான் இருக்கும் மனநிலையில் இவள் மனம் மட்டும் எப்படி இயல்பாய் இருக்கிறது,எப்படி இவளுக்கு மட்டும் இந்த நேரத்தில் கூட காமம் துளிர்க்கிறது என்று தான் யோசித்தேன்,ஆனால்,எனக்கு சிறிது நேரம் கழித்து தான் அவளின் கிளர்ச்சிக்கு காரணம் என்ன என்பது புரிந்தது, அடுத்த பதிவில் நீங்கள் எதிர்பாராத வகையில் காமம் கரைபுரளும் நன்றி.

அன்பு வாசகர்களாகிய நீங்கள் இந்தப் பகுதியை நிதானமாக படித்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், அடுத்த பதிவில் நீங்கள் எதிர்பாராத விதமாக பல்வேறு வகையான காமத்தை அனுபவிக்கப் போகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்,அதனால் உங்கள் அன்பான ஆதரவை அளித்து ஊக்குவிப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

698370cookie-checkஎனக்கு பசிக்கும் போதெல்லாம் பாலாவின் விருந்து பாகம் 3

Gravatar Image
Athena is a passionate writer who loves to explore the world of erotic storytelling. Since 2017, he has been collecting stories from around the internet and publishing them in one place for everyone to enjoy.