காதல் ஏமாற்றத்தால் மீண்டும் ஒரு காதல்

Posted on

ஆமா ஒரு பெண்ணை நான்கு ஆண்டுகள் காதலித்து அதில் முதலில் பேசிய 48 நாட்கள் வாழ்க்கையே வாழ்ந்து விட்டோம் மீதி இருந்த நாட்களில் பேசாமல் வாழ்ந்து கொண்டிருக்கையில் நானும் அவள் இன்னைக்கு பேசுவாள் நாளைக்கு பேசுவாள் என்று காத்துக்கொண்டு இருந்து நாட்கள் நிமிடங்கள் ஓடின.அவளுக்கு வேலை கிடைக்கும் வரை போன் உபயோகபடுத்த மாட்டேன் அதுவரை நீ காத்திரு என்று சொல்லி விட்டு போனாள் நானும் அவளின் வார்த்தை அவள் மேல் வைத்த காதலில் காத்துக்கொண்டு இருந்தேன்.தீடிரென வேறு ஒரு நம்பரில் இருந்து தகவல் வந்நது அவள் பேசவில்லை அவளது உறவுக்கார பெண் அண்ணா அவளது வாழ்க்கையே மாறி விட்டது திருமணம் முடிந்து ஐந்து மாதம் ஆகிறது.அவள் உங்களுக்கு துரோகம் பன்னிவிட்டேன் குற்ற உணர்சியோடு எந்த முகத்தை வைத்து உங்களிடம் பேசுவது என்று தெரியாமல் உங்களது போன் நம்பர் கொடுத்து தகவல் சொல்ல சொன்னாள்.எனக்கு பேச வார்த்தை வரவில்லை அவளிடம் ஒன்று மட்டும் சொல்லுங்க அவள் இடத்தை வேறு யாரும் நிரப்ப முடியாது அவள் இனியும் வருவாள என்று தெரியவில்லை.அவள் பேசிய நினைவுகள் அப்படியே இருக்கு அதோடு மடிந்து போவேனே தவிர வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவளது மனதை கெடுக்க விருப்பமில்லை.அவளுக்கு விருப்பம் இருந்தால் அந்த வாழ்க்கை தொடரட்டும் நான் யாரையும் தொந்தரவு பன்ன மாட்டேன் என்று சொல்லி விட்டேன்.நான்கு வருட காதலில் ஒரு தடவை மட்டுமே நேரில் பார்த்தோம் அதன் பிறகு எப்போதும் வேலை கிடைக்கோ அப்போது சந்திக்கலாம் என்றால் அதுவரைக்கும் நான் போகவில்லை.அவள் கல்யாணத்திற்கு பிறகு எப்படி சந்தோஷமாக இருக்கிறாளா இல்லை என் மீது இன்னும் காதலில் இருக்கிறாளா என்பதை காண அவளது வீட்டு பக்கத்தில் ஹெல்மெட் போட்டு தெரியாமல் போனேன்.அவள் அங்கே இல்லை ஏமாற்றத்தில் கண்களில் கண்ணீர் வடிந்தது.நாம் நினைத்தது எதுவும் அடைய முடிவில் என்ற தவிர்ப்பில் அங்கே இருந்து கொஞ்சம் தள்ளி ஒரு டீ காபி ஷாப்பில் டீ குடிக்க போனேன் அங்கே அவளை பார்த்ததும் இதயம் வேகமாக தூடித்தது.நான் பார்ப்பதற்கு முன்னால் சிரித்துக்கொண்டு அவனது தோளில் கைகளை போட்டு கொண்டு டீ குடித்து கொண்டு இருந்தால் என்னை பார்த்ததும் கை எடுத்து பார்வைகள் பதறினால் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வடிந்தது.ஒரு வார்த்தை போறன் சொல்லி இருந்தால் நான் சந்தோஷமாக அனுப்பி வைத்து இருப்பேன் இப்படி நான் வரும் வரை காத்துக் கொண்டு இரு சொன்னவலை என்ன பன்ன காதுல அடிக்கனும் பார்த்தன் மௌனமாக அந்த இடத்தில் இருந்து நகர்ந்தேன் எனது பார்வையில் அவளுக்கு புரிந்தது இருக்கும்.அதன் பிறகு இரண்டு நாட்களாக இந்த பாடலை கேட்டு கொண்டு இருந்தேன்.ஏன் இந்த பிாிவை தந்தாய் என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய் என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில் எங்கே போவது யாரை கேட்பது எல்லா பாதையும் உன்னிடத்தில் தினமும் இந்த பாடலை கேட்டு கொண்டு மனதை தேற்றிக் கொள்கிறேன்.அடுத்த நாள் எதார்த்தமாக அவளை பார்த்தேன் ரோட்டு ஓரத்தில் ஒரு பெண் அவளது கனவரோடு சண்டை போட்டு கொண்டு இருந்தது இவளும் அழுது கொண்டு இருந்தாள் நான் அவளிடம் எதுவும் கேட்காமல் எல்லாரும் வேடிக்கை பார்ப்பது போல் நானும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன் பார்த்தால் அந்த பெண் அவனின் காதலியா அவன் அந்த பெண்ணை ஏமாற்றி விட்டு எனது மனைவியை திருமணம் செய்து இருக்கிறான்.பரவாயில்லை நான் கேட்க வேண்டியதுலா இந்த புண்ணியவதி கேட்கிறா என்று சண்டையை ரசித்து கொண்டு இருந்தேன் இருந்தாலும் எனது காதலியின் கண்களில் கண்ணீர் வரும் போது எனது மனது கேட்காமல் அவள் பக்கத்தில் போய் எனது போனை காதில் வைத்து இப்போது ஒன்றும் இல்லை நான் ஏற்றுக்கொள்கிறேன் உனக்கு விருப்பம் இருந்தால் என்றேன் அவள் எதுவும் சொல்லாமல் அவளது கணவனை கூப்பிட்டு வேகமாக கிளம்பினால்.எனக்கு கோவம் தான் வந்தது.இந்த பெண் கத்தி கொண்டே அழுதுகொண்டு இருந்தால் அந்த வலி என்ன என்பது எனக்கு தெரியும் அந்த பெண் அழுதுகொண்டு ஸ்கூட்டர் எடுத்து போனால் நானும் பின்னாடியே போனேன்.அவளை தாண்டி அவளது பைக்கை நிறுத்த சொன்னேன்.அவள் கோவத்தில் என்ன என்று சத்தம் எழுப்பினாள்.உங்கள் லவ்வரின் மனைவி என் முன்னால் காதலி தான் உங்க வலி என்ன என்று எனக்கு தெரியும் என்று சொல்லும் போதே கண்களில் நீர் வடிந்தது.அவள் சாரி நான் உங்களை புரிஞ்சிக்காம கோவத்தில் பேசிவிட்டேன் என்றால் நான் அதன் பிறகு எனது காதல் கதையை சொன்னேன் அவள் அய்யோ இப்படி ஒரு ஆள் எப்படி விட்டாங்க என்று இருங்க என்று அவளது பைக்கை ஒரம் கட்டி சைடு லாக் போட்டு ஹெல்மெட் மட்டும் எடுத்திட்டு வந்தால் எனது பைக் சாவியை வாங்கி எனது பைக் அவள் எடுத்தாள் எனக்கு வியப்பாக இருந்தது வாங்க ஏறுங்க என்றால் எங்கே என்றேன் நீங்க முதலில் ஏறுங்க சொல்லுறன் என்றால்.அவங்க வீடு தெரியுமா என்று கேட்டாள் நான் ம் தெரியும் என்றேன் சரி சொல்லுங்க போகும் என்றால் நான் அங்கே எதற்கு என்று கேட்டேன் நீங்க சொல்லுங்க முதலில் என்றால் நானும் சொன்னேன் அவளது

வீட்டிற்கு முன்னால் போய்ட்டு பைக் சத்தமாக திருக்கி ஹாரன் அடித்தால் அவளது காதலனும் எனது காதலியும் வெளியே வந்தார்கள்.அவள் என்னை பார்த்து முறைத்தாள்.அவன் இவளை பார்த்து முறைத்தாள்.எனக்கு அந்த பார்வையில் சிரிப்பு தான் வந்ததும் இவள் சரியான ரவுடியா இருப்பா போல இப்படி கதற விடுறா என்று சிரிப்பு வந்தது.நான் சும்மா இரு போகலாம் போகலாம் என்று அவளை சத்தம் போட்டு அங்கே இருந்து கிளம்பினேன்.

இது கற்பனை கதை தான் கதை படிக்கும் பெண்கள் பிடித்து இருந்தால் உங்கள் மனதில் தோன்றிய வலிகள், காயங்கள், ஆசைகள் கனவுகள் பற்றி உங்கள் கருத்துக்களை marratamil@gmail.com மெயில் (அ) கூகுள் சேட்டுல தெரிவிக்கலாம்.

The post காதல் ஏமாற்றத்தால் மீண்டும் ஒரு காதல் appeared first on Tamil Sex Stories.

Gravatar Image
Athena is a passionate writer who loves to explore the world of erotic storytelling. Since 2017, he has been collecting stories from around the internet and publishing them in one place for everyone to enjoy.