தேர்வு எழுத மதராஸ் நோக்கி ~2

Posted on

இருவரும் வங்கை கடலோரம் மனதில் கனங்களை உப்பு காற்றோடு கதைக்க சென்றோம்.ஆனால் அங்கே ஒரு காதல் பிறந்து மோகம் தோன்றி வல்லினமும் மெல்லினமும் இனைந்து இடையில் வெண்பா வெளிச்சத்தில் ஒரு காப்பியம் தோன்றும் என்று என்னிப்பார்க்கவில்லை.

அவளது அப்பா அம்மா எங்கள் இருவரை வழி அனுப்பினார்கள்.
அவள்: ரயிலில் போமா இல்லை பைக்கில் போகுமா கேட்டாள்.
நான்: எனக்கு சென்னையில் எப்படி தெரியாது . உனது விருப்பத்தின்படி உன்னோடு வருவேன்.
அவள் பொன்சிரிப்பில் இந்த நேரத்தில் டிராபிக் அதிகமாக இருக்கும் நம்ம லோக்கல் டிரைன்ல போகலாம் சரியென்று ரயிலில் ஏறினோம் கொஞ்சம் கூட்டமாக தான் இருந்தது.
அவள் மீது ஒருத்தன் பேக் வைத்து உரச நான் அவளை ஓரமாக நிற்க வைத்து அவளுக்கு பாதுகாப்பு அரணாக அவள் முன் நின்றேன்.எனது முதுகில் ஈரப்பதம் படித்து வேர்வை வாசனை அடிக்க அவள் எனது தோல் மீது கை வைத்து பிடித்தால் போக போக அவள் எனது தோல்களை அவளது கை விரல்களால் இறுக்கமாக அழுத்தானாள் நான் அவளை பார்த்தேன் அவள் கண்களை மூடிக்கொண்டு வந்தால் ஒரு வழியாக இறங்க வேண்டிய இடம் வந்தது இருவரும் இறங்கினோம் நடக்கும் போது இருவரின் விரல்கள் உரச நான் என்னை அறியாமல் அவளது விரல்களை பிடித்தேன் அவளும் எனது விரலோடு கோர்த்து நடந்தோம்.
புதை மணலில் இருவரும் வலம்வர அங்கே எல்லோரும் ஜோடியாக அமர்ந்து அவர்களது உள்ளத்தை பரிமாற சிலபேர் ஊடல்களை பறிமாற சிலபேர் தனியாக மன அமைதியை தேடினார்கள்.
ஆனால் நாங்கள் இருவரும் மன அமைதி காதல்,காமம் இம்மூன்றையும் தேடினோம்.
இருவரும் பாதங்களை கடல்நீரில் நனைத்தோம்.
அவளிடம் நேராக பேசாமல் கடல் அலைகள் பார்த்து உனது கடந்த கால வாழ்வு எப்படி என்று எனக்கு தெரியாது .
அதை இந்த அலைகளிடம் தூக்கி எறிந்து விடுங்கள் உனது குழந்தைக்கான எதிர்காலம் திட்டத்தை உருவாக்கு. உனக்கான நிகழ்காலத்தை வாழ மறந்து விடாதே அது மீண்டும் கிடைக்காது .
அவள்: உட்கார்ந்து பேசலாமா என்று கேட்க நான் சரி வா என்று ஓரமாக அமர்ந்தோம்.
அவள்: நான் லவ் பன்னிதான் கல்யாண முடித்தேன். அவன் மதுவுக்கு அடிமை.
எங்கள் வீட்டில் எவ்வளவு எதிர்த்தார்கள் அதையும் மீறி அவனை கல்யாணம் பன்னினேன்.
திருமணத்திற்கு பிறகு அவன் சரியாகிடுவான் என்று நினைத்தேன் ஆனால் அவனது குடி பழக்கம் இன்னும் அதிகமானது தினமும் சண்டை இல்லாத நாட்கள் கிடையாது இப்படியே நாட்கள் ஓட ஒரு நாள் குடித்து விட்டு எனது மண்டையை உடைச்சிட்டான் கையில் குழந்தையோடு தலையில் ரத்தம் சொட்ட நிற்க அவனுக்கு கொஞ்சம் கூட இறக்கம் இல்லாமல் அடித்தான் அன்றோடு எனது அப்பா அம்மா வீட்டுக்கு வந்தேன் நான் வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் அங்கே இருந்தேன் அவனும் கொஞ்சம் நாளில் இறந்து விட்டான் அவன் இருந்தும் எந்த பயனும் இல்லை அதனால் எனக்கு வருத்தம் இல்லை.
எனது உடலில் இருந்த வலிமை மனதில் இல்லை அதனால் எனது குழந்தையை வீட்டில் கொடுத்துவிட்டு ஆறு மாதங்கள் தனிமையாக வெவ்வேறு மாநிலத்தில் அகதியாக சுற்றி திரிந்தேன்.
எனது அப்பா அம்மா rtd ஆசிரியர் அவர்கள் எனது குழந்தையை பார்த்து கொண்டார்கள்.
நானும் ஓரளவு மனம் வலிமையோடு வலிகள் மறந்து வந்தேன்.அப்புறம் இங்கேயே நூலகத்தில் தினமும் சென்று புத்தகங்களை வாசிக்க நேசிக்க தொடங்கினேன் எனது குழந்தையை கவனித்தேன் குழந்தையின் எதிர்கால தேவைக்கு நான் ஏதாவது வேலைக்கு செல்லலாம் முடிவு செய்தேன் வீட்டில் அம்மா அப்பா கூட கலந்தாலோசிக்க நீ அரசு தேர்வு டிரை பன்னு என்று ஆலோசனை வழங்கினார்கள்.
நான் சரியென்று விட்ட வாழ்க்கையை பிடிக்கனும் என்று எனது பயணத்தை தொடங்கினேன்.
நான்: ஆத்தாடி எவ்வளவு வலிகள் நிறைத்த வாழ்க்கை.
அவள் சிரித்துக்கொண்டே ஆமா நிறைய அனுபவித்து கற்றுக்கொண்டேன்.
நான்: மறுபடியும் உங்கள் வாழ்க்கைக்கு உயிர் கொடுக்க வாய்ப்பு இருக்கா
அவள் சிரித்துக்கொண்டே கண்டிப்பா முதல் வாழ்க்கையில் தோற்று விட்டேன் மறு வாழ்க்கையில் தொலைத்த கனவுகளை மறுமுறை நிவிர்த்தி செய்து பூர்த்தி செய்வேன்.
நான்: எம்மாடி சூப்பர். நீங்க எங்கே மறுவாழ்க்கை வேணாம் சொல்லுவிங்க பயந்தேன்.
அவள்: இல்லை நான் சிந்திக்கும் முடிவுகள் அனைத்தும் எனது குழந்தைக்காக இருக்கும் அவளுக்கு அப்பா என்று உறவு வேணும்.
தனியாக என்னால் சமாளிக்க முடியும் ஆனால் அவள் குறிபிட்ட வயதுக்கு அப்புறம் அவள் அப்பா இல்லை என்ற வலிகளை தர கூடாது. அந்த நினைவுகள் அவளை ஆட்கொள்ளக் கூடாது.
நான்: எல்லா தெளிவாக தான் சிந்தித்து யோசித்து முடிவு எடுத்திருக்கிங்க
அவள்: ஆமா ஆமா.
நான்: சரி வாங்க ஏதாச்சும் சாப்பிடலாம்.
உங்க அம்மா செலவுக்கு கொடுத்தாங்க
அவள்: இது எப்போதும்?
நான்: நீங்க உள்ளே டிரஸ் மாத்திட்டு வர போனிங்க அந்த இடைவெளியில் கொடுத்தாங்க.
அவள்: அது சரி வாங்க போகலாம்
என்று நான் எழுந்து நிற்க எனது கைகளை நீட்டினேன் அவள் எனது கையை பிடிக்க நான் அவளை இழுத்துக் தூக்கினேன்
கொஞ்சம் தூரம் இருவரும் நடக்க ஒருத்தன் ஒரு பெண்ணின் மடியில் படித்து முலையை பிசைந்துக் கொண்டிருந்தான்.
இருவரும் அவர்களை பார்த்தோம் நான் சிரித்தேன்.
அவள்: எதுக்கு சிரிக்கிங்க
நான் இவங்க வயதில் இதை நினைச்சுகூட பார்க்கவில்லை
ஆனால் இவர்கள் இந்த வயதில் எல்லாம் அனுபவித்து விடுகிறார்கள்.
அவள் சிரித்துக்கொண்டே ஆமா ஆமா உங்களுக்கு எந்த ஆசையும் இல்லையா
என்று அவள் கேட்க
நான் சிரித்துக்கொண்டே எனது ஆசைகள் எண்ணிலடங்காது
அவள் சிரித்துக்கொண்டே அதுசரி.
நீங்க லவ் பன்னலையா.
நான் லவ் பன்னா இன் நேரம் மூன்று பிள்ளைக்கு அப்பாவா இருப்பேன்.
எனது ஏக்கங்கள் தவிர்ப்புகள் தீராது அந்த புணர்ச்சியால் அவளது உணர்சியை எழுப்பி இருவரும் புணருவதில் தான் மோகம் தனியும். ஆனால் இந்த காமத்தின் தேடல் மட்டும் தனியாது அது எப்போதுமே தொடரும்.
அவள்: அய்யோ
நான் சிரித்துக்கொண்டே நீங்க தான் அனுபவித்து இருப்பிங்களே.
அவள்: ஆனால் எனக்கு பிடித்த மாதிரி இல்லை ஏதோ சில நிமிடங்களில் எங்களது காமம் முடிந்து விடும்.
நான்: பரவாயில்லை விடுங்கள் இனி உங்கள் தாகங்கள் தீரும் அப்போது உங்களது உணர்வுகளை ஆக்கப்பூர்வமாக கூச்சமில்லாமல் வெளிப்படுத்துங்கள்.
அவள்: கண்டிப்பா இருப்பது ஒரு முறை தான் போனவனை நினைத்து எனது வாழ்க்கையை தொலைக்க மாட்டேன்.
அவனுக்கு வாழ வாய்ப்பு கொடுத்தேன் அவனுக்கு அதை காப்பாற்ற முடியவில்லை .
இனி எனது வாழ்க்கையை அடைந்தே தீருவேன் என்று எனது கைவிரலை இறுக்கமாக கோர்த்தாள்.
நான் சட்டென்று நின்று அவளது விழிகளை பார்த்து
சூடித் தந்த முல்லை கொடியே உனது
சோகத்தை நிறுத்திவிடு
நாளைக்கான காலத்தை நம்பிக்கையோடு வளா்த்துவிடு
உனது காதல் ஜோதி தீபம் ஏற்றி வாழ்வை பிரகாசபடுத்தி கொள் .
அவள் உதடுகள் வெட்கத்தில் சிரிக்க
இந்த பாதைகள் இன்னும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்று என்னுகிறேன்.
நீங்க என்ன நினைக்கிங்க
நான் சிரித்துக்கொண்டே எனக்கு இன்னைக்கு மட்டும் கால அவகாசம் கொடு உனக்கு நல்லபதிலை தருகிறேன்.
அவள்: பரவாயில்லை உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
அவளது கேள்விக்கான எனது விடையை எந்த பகுதியில் வெளிபடுத்தினோம் அங்கே இருந்து தேனிலவுக்கான நிகழ்வும் பற்றி அடுத்த பதிவில் காணலாம் .
இருவரும் தேனிலவுக்காக திட்டத்தை உருவாக்கினோம்.
இருவரும் அதன்பின் நினைத்த மாதிரி தொலைந்த வாழ்க்கைக்கு உயிர் கொடுத்து வாழ துவங்கினோம்.
கதை படிக்கும் பெண்பேதைகள் நல்லா இருந்தா marratamil@gmail.com mail or google chat ல உங்கள் சிந்தனைகளை சிதறாமல் கூறலாம் நீங்கள் சொல்லும் வார்த்தையால் தான் அடுத்த பதிவை நகர்த்துவேன்.
எனது மனதின் கற்பனைகள் ஏராளம் அதை பூர்த்தி செய்ய உறவு இல்லாமல் உங்களிடம் பகிருகிறேன் மன்னிக்கவும்.
இது கற்பனை எண்ணங்கள் தான்.

836870cookie-checkதேர்வு எழுத மதராஸ் நோக்கி ~2

Gravatar Image
Athena is a passionate writer who loves to explore the world of erotic storytelling. Since 2017, he has been collecting stories from around the internet and publishing them in one place for everyone to enjoy.