காமம் ஒரு அடிப்படை தேவை, உணவு உடை போல. இது என் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வு, உடல்கள் ஒன்று சேர்வதை எப்படி கூறினாலும் அது கட்டத்திற்கு பின் சலிப்பைத் தட்டும். ஆனால் காமத்திற்கு முன் நடக்கும் நிகழ்விலே விறுவிறுப்பு அதிகம். நீங்கள் முன்பு படித்த கதைகள் போல் இல்லாமல் இக்கதை புதிதாக இருக்கும் என்று நம்புகிறேன். இனி கதைக்குள் செல்வோம்.
நான் ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த தருணம் அது. ஒரு பெண்ணை காதலித்தேன், காதல் என்றால் அந்த வயதில் சகஜம் தானே. பெரும்பாலும் இருப்பது போன்று ஒரு தலை காதல் தான் அதுவும். ஒரு கட்டத்தில் அது அந்த பெண்ணிற்கு தெரிய வர, அவள் பெரிதாக எதுவும் செய்ய வில்லை. என்னிடம் வந்து உன்னை பிடிக்க வில்லை என்று முகத்தில் அடித்தார் போல் சொல்லி விட்டாள். அவள் பார்வையில் இருந்து பார்த்தேன், 5.10” அடி உயரம், மெல்லிய தேகம், ஆடையும் அழகாக உடுத்தாத ஒரு சுமாரான இளைஞாகத் தெரிந்தேன். என்னை போல் மிகவும் ஒல்லியாக, அழகு பெரிதாக இல்லாதா ஒரு பையனை யார்தான் விரும்புவார் என்று நினைத்தேன். அந்த பெண்ணும் பெரிதாக அழகு இல்லை, கட்டனா உடல், 5 அடி உயரம், சிறிய கூந்தல், நிறம் கருப்பு . அப்படி இருந்தும் என்னை நிராகரித்து விட்டாள் என்பதை மனம் ஏற்று கொள்ள வில்லை. மாதங்கள் கடந்தன, இருந்தும் மன வேதனையின் உச்சத்தில் இருந்தேன்.
எனது நிலை இப்படி இருக்க, உமா ஒரு நாள் என்னிடம் வந்தாள், என்னிடம் சற்று பேச வேண்டும் என்று கூறினாள். அவள் வேறு யாரும் இல்லை என் உயிர் தோழி. நான் சோகமாக இருக்கும் போதெல்லாம், என்னுடன் ஆறுதலாக இருந்த ஒரே ஜீவன் என் தோழி உமா. அவள் இல்லை என்றால் என்ன ஆகி இருபேன் என்று தெரியவில்லை. அவளை காபி குடிக்க அழைத்துச் சென்றேன், அங்கு செல்லும் வரை அமைதியாகவே இருந்தாள். ஆர்டர் செய்த காபியும் வந்தது, நான் காபியைக் குடிக்க ஆரம்பிக்க, அவள் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சட்டெனக் கூறி விட்டாள். பதற்றத்தில் காபியை வாய்க்குள் இருந்த காபியைத் துப்பி விட்டேன். “என்னடி சொல்ற, திடிர்னு இப்டி சொல்ற எனக்கு ஒன்னுமே புரில “ என்று கேட்டதற்கு அவள் மௌனம் காத்தாள், அவள் மௌனம் காத்த நேரத்தில் காபியே ஆரி விட்டது. இறுதியாக “இப்போ சொல்ல போறியா இல்லையா” என்று கேட்க.
“எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும், நான் முன்னாடியே சொல்லலாம் னு பாத்தேன், ஆனா நீ தான் எப்போவும் ஒரு மாறி இருந்தியே என்ன பண்றது, புடிகலைனா சொலிடு” என்றாள்
“அப்டி இல்லடி நீ திடிர்னு இப்டி சொல்லுவன்னு நான் எதிர்பாக்கல என்ன பண்றதுன்னு எனக்கு” என்று கூற.
இருவரும் ஒரு முடிவுக்கு வராமல், கிளாஸ்க்கு நேரம் ஆனதால் அங்கே இருந்து சென்றோம். வழக்கமாக மாலையில் இருவரும் ஒன்றாக தான் செல்வோம். அவளது விடுதி, எனது ரூம்க்கு செல்லும் வழியில் தான் இருக்கிறது. எனவே தினமும் இருவரும் ஒன்றாகத் தான் நடந்து செல்வோம். வரும் வழியெல்லாம் அமைதியாகவே இருந்தோம். வானமும் அவளது முகத்தைப் போலவே இருள தொடங்கியது, அவளது விடுதிக்கு அருகில் வர மழை தூர ஆரமித்தது, இருவரும் அருகில் இருக்கும் அங்கண் வாடி கட்டிடத்தில் சென்று ஒதுங்கினோம். அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை, மேலும் மழை அதிகமாகத் தொடங்கியது . அது வரை மௌனாமாக இருந்த அவள்,
“ஏன் என்ன புடிகலய அதனால தான் எதுவும் சொல்லையா” என்று கேட்டாள்
“நீ பிரன்ட் டி உன்ன அப்டி பாக்க முடில டக்குனு” என்று கூறினேன்.
பேசிகொண்டே இருந்தேன் அவளது கேள்விகளுக்கு பதில் கொடுத்துக்கொண்டே இருந்தேன். மழை மேலும் அதிகமானது, குளிரால் சற்று உடம்பு நடுக்கம் கொண்டந்து. பேசிகொண்டே இருந்த அவள் என் கையைப் பிடித்து,
“சாரி டா, உன் நெலம தெரியும், இருந்தாலும் என்னால உன்னை பிரன்ட் ஆ பாக்க முடில “ என்று அழுது விட்டாள்.
அவளை சமாதனாம் செய்ய அருகில் சென்றேன், அவள் என்னை கட்டி அனைத்துக் கொண்டு,
”ஐ லவ் யூ டா விக்ரம், ஐ லவ் யூ சோ மச். என்ன வேணாம்னு சொல்லாத ப்ளீஸ் “ என்று கூறினாள். முதல் முறையாக ஒரு பெண்ணோடு இவ்வளவு நெருக்கமாக இருந்தேன், அவளது முலை என்னோடு சேர்ந்து உரசியது. கன்னங்கள் இரண்டும் உரசிகொண்டது, உடல் வெப்பம் பரிமாறியது, எனது தம்பி விரைத்தது. ஏதோ மின்சாரம் பாய்ந்தது போல உடம்பெல்லாம் ஒரு மாறி ஆனது. அப்போது ஒரு இனம் புரியாத உணர்வு, என் மனதை என்னாலே கட்டுப்படுத்த முடிய வில்லை, மனம் நிலை தடுமாறியது. நானும் அவளைக் கட்டிப் பிடித்தேன் இறுக்கமாக, மிகவும் இறுக்கமாக. அவளது முலைக் காம்புகள் என் மார்போடு நசுங்கியது. கட்டாயம் சொல்கிறேன் எனது தம்பி அவது மதன மேட்டை நன்கு உரசியது.சற்று நேரம் அந்த நிலையில் இருக்க, வானில் மேகங்கள் இணைந்து இடியை உருவாக்கியது, அந்த இடியால் மேகம் கலைந்ததா என்று தெரியவில்லை. ஆனால் நாங்கள் இருவரும் விலகினோம்.
இருவரும் சுய நினைவிற்கு வந்தோம். மழையும் சற்று குறைய, “நமக்குள் இந்த காதல் சரி வருமா என்று தெரில, எனக்கு கொஞ்சம் கொழப்பமா இருக்கு, பிரண்ட்ஸ் ஆ நாம ஓகே ஆனா இந்த லவ் எப்டின்னு தெரில நமக்குள்ள ” என்று கூற,
அவள்,” வேனும்னா நாம dating பண்ணி பாப்போம் கொஞ்ச நாள், ரெண்டு பெரும் பேசலாம் மனச விட்டு . அப்பறம் உனக்கு லவ் வேணாம் னு தோனுச்சுனா வேலகிடலாம்” என்றாள்.
அந்த நேரத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் அவளிடம் சரி என்று ஒத்துக்கொண்டேன். மழை விட்டதும் அவள் அவளது விடுதிக்குச் சென்று விட்டாள். நானும் என் ரூமிற்கு வந்தேன்.
தொடரும்…
இந்த கதையை மேலும் தொடர உங்களது, கருத்துக்களை கமெண்ட், லைக் அல்லது [vikramtesla305@gmail.com](mailto:vikramtesla305@gmail.com) என்ற மின்அஞ்சல்/google chat மூலம் தெரிவியுங்கள்.
8514900cookie-checkநிலையற்ற காமம்-1
