அன்புடைய காதல் 2 – tamil kamaveri

Posted on

அன்புடைய காதல் – 2
எல்லோருக்கும் வணக்கம் நான் உங்கள் ஹரி அன்புடன் காதல் இரண்டாம் பாகம் பத்தி சொல்றேன் முதல் பாகம் உங்களுக்கு நேரம் இருந்தா அதையும் படிச்சிட்டு வந்துருங்க உங்களுக்கு புடிச்சிருந்தா இந்த tamilstorylover87@gmail.com க்கு GCHAT பண்ணுங்க உங்க மெசேஜ்க்கு எப்பயும் காத்திருப்பேன் வாங்க கதைக்கு போகலாம்

நான் ஆசைப்பட்ட மாதிரி எனக்கும் சரணையாகும் நிச்சயம் நல்ல படியா முடிஞ்சிது இன்னும் மூணு நாள்ல எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்க போது எங்க ஊரு நல்ல கிராமம் பக்கம் அதனால எங்க கல்யாணம் திருவிழா மாதிரி ஊரே கொண்டாட்டம் கொண்டாடற அளவுக்கு இருந்துச்சு நான் தங்கி இருக்கிற வீட்ல இருந்து ரெண்டு தெரு தள்ளி தான் சரண்யா வீடு எனக்கு சரண்யாவ பாக்கணும் போல ரொம்ப ஆசையா இருந்துட்டே இருந்துச்சு ஆனா எப்பயும் எங்க வீட்ல நெறையா ஆளுங்க இருந்துட்டே இருந்தாங்க என்ன வெளியவே போக முடியல என் போன் எடுத்து சரண்யாக்கு மெசேஜ் பண்ணேன் ரொம்ப நேரமா அவ மெசேஜ் பாக்கவே இல்ல எப்படா அவ மெசேஜ் பாப்பானு காத்துட்டே இருந்தேன்

ஒரு மணி நேரம் அப்பறம் சரண்யா அந்த மெசேஜ் பாத்தா சொல்லுங்க ஹரினு மெசேஜ் வந்துச்சு

நான் : என்ன மரியாதை எல்லாம் பலமா இருக்கு

சரண்யா : ஆமா இப்ப முன்ன மாதிரியா புருஷனா ஆகா போரீங்கள்ல

நான் : அதுக்காக இதெல்லாம் ரொம்ப அதிகம் நீ என்ன மாமான்னு கூப்டு அது போதும் அதுல இருக்கிற சுகமே தனி தான்

சரண்யா : இதுல என்ன சுகம் கிடைக்குது உங்களுக்கு

நான் : அதெல்லாம் பசங்களுக்கு மட்டும் தான் தெரியும் ஒரு பொண்ணு மாமான்னு கூப்புட்ற அந்த வார்த்தை பசங்களுக்கு அவ்ளோ புடிக்கும்

சரண்யா : ம்ம்ம் சரி மாமா

நான் : உன்ன பாக்கணும் போல இருக்கு ஆனா இங்க என்ன வெளிய விட மாட்றானுங்க

சரண்யா : ஏன் கல்யாணம் வரைக்கும் வெயிட் பண்ண முடியாதா உங்களால

நான் : கல்யாணத்துக்கு அப்பறம் உன்ன மனைவியா தான் பாப்பேன் ஆனா இப்ப உன்ன என் காதலியா பாக்கணும்ல அதான்

சரண்யா : இவ்ளோ நேரம் எனக்கும் தோணல இப்ப நீங்க சொன்னதுல இருந்து தான் எனக்கும் ஆசையா இருக்கு மாமா

நான் : சொல்லிட்டல எப்படியாவது உன்ன வந்து பாப்பேன் குட்டி மா

சரண்யா : பாக்கலாம் நீங்க எனக்காக என்ன பண்றீங்கன்னு பாக்கிறேன் மாமா

நான் : கண்டிப்பா வரேன்

சொல்லிட்டு போன் வச்சுட்டு பெரிய இவன் மாதிரி பேசிட்டோம் ஆனா எப்படி போறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன் அப்போ வெளிய சின்ன பசங்க விளையாடுற சத்தம் கேட்டுச்சு ரூம்ல நான் படுத்து தூயங்குற மாதிரி தலைகாணியை செட் பண்ணி டிரஸ் மாத்தி லேசா கதவை தொறந்து யாரும் பாக்காத சமயத்துல சத்தம் இல்லாம வெளியே வந்தேன் அட பாவிகளா எவனும் கவனிக்கல இந்த லட்சணத்துக்காகவா நான் இவ்ளோ நேரம் வீடு உள்ளேயே இருந்தேன் கருமம்னு நெனச்சு சரண்யாவீடு தெரு பக்கம் போனேன் நான் போகும் போது நைட் ஒன்பது மணி இருக்கும் அந்த நேரத்துல அந்த தெருல யாரும் இல்ல சரண்யா வீட்டு வெளிய ஒரு ரூம் ஜன்னல் தொறந்து இருந்துச்சு அது வழியா எட்டி பாத்தேன் சரண்யா அங்க கட்டில்ல உக்காந்துட்டு இருந்தா

நான் : குட்டி மா

சரண்யா : (அதிர்ச்சியா திரும்பி) மாமா என்ன பண்றீங்க இங்க ஐயோ யாராவது பாத்துட்டு போறாங்க போங்கன்னு ஹஸ்கி குரல்ல சொல்ல இங்க யாரும் அந்த அளவுக்கு யாரையும் நோட்டம் விடல நான் மாடில இருக்கேன் நீ அங்க வந்துடுன்னு சொல்லிட்டு நான் மாடிக்கு போனேன் அவங்க வீட்டுக்கு வெளிபுரத்துல இருந்து படி ஏறி மேல போயி சரண்யாக்கு காத்திருந்தேன் பதினஞ்சு நிமிஷம் அப்பறம் என் தேவதை சரண்யா மேல வந்தா

அந்த நிலா வெளிச்சத்தில் சேலை கட்டி அவ தொப்புள் லேசா தெரிய ஐயோ அந்த அழகை சொல்ல வார்த்தையே இல்லை மாமா ஏதோ ஒரு பேச்சுக்கு சொல்றீங்கனு நெனச்சா திடீர்னு வந்து நிக்குறீங்கன்னு என் பக்கத்தில பதட்டத்துல வந்த அவளோட கை புடிச்சு இழுத்து அவளே என்னை கட்டி அணைக்க செய்து அவளோட ரெண்டு கன்னத்தையும் புடிச்சு அவ கழுத்தை வருடி விட்டு சரண்யாவோட கன்னத்துல முத்தம் வச்சு அவ இடுப்புல கை வச்சு தடவி வருடி விட்டு அவ தொப்புள் உள்ள என் ஒரு விரலை விட்டு நோண்ட ஆரமிக்க அவ மாமா மாமான்னு முனங்க அந்த குரல் என்னை ஏதோ செய்ய அவ இதழோடு என் இதழ் வைத்து அவளோட இதழை ருசி பாத்து என்னை நானும் அவளை அவளும் மறந்து எங்கள் கண்களை இறுக்கி மூடி நானும் அவளும் எங்கள் முதல் முத்தத்தை ரசித்து ருசித்து கொண்டிருந்தோம்

டக்குனு என் கிட்ட இருந்து நடந்து விலகி தள்ளி நின்னு கீழ பாத்துட்டே வெட்கத்துல நின்னுட்டு இருந்தா அவளோட சேலை முந்தானை முனைய அவ கையாள புடிச்சு வேகமா கசக்கி சுத்திட்டு இருக்க அவ கால் பதட்டத்துல தரையை தேச்சுட்டே இருக்க ஒரு நொடி டக்குனு என்ன பாத்து என் பக்கத்தில வேகமா வந்து அவளே இப்ப என் உதட்டுல முத்தம் கொடுத்து ஐ லவ் யு மாமா உன்ன ரொம்ப லவ் பண்றேன் மாமான்னு சொல்லிட்டேஎன் உதட்டுல அழுத்தி முத்தம் கொடுத்துட்டு இருக்க அதுக்கு ஈடா நானும் அவ உதட்டை சப்பி அவ நாக்கும் என் நாக்கும் ஒண்ணா ஒட்டி இருக்க நான் மெதுவா அவ கீழ் இடுப்பை தொட்டு தாவி அவ தொப்புள்ள இருந்து என் கை கொஞ்சம் கொஞ்சமா கீழ் கொண்டு போக அவ பாவாடை நாடால என் கை பட அந்த நேரம் பாத்து சரண்யா சரன்யான்னு யாரோ கூப்பிட டக்குனு சரண்யா ஐயோ மாமா யாரோ கூப்புட்றாங்க நான் போறேன் அடுத்து பாப்போம்னு அவ சொல்ல சரி வீட்டுக்கு போய்ட்டு மெசேஜ் பன்றேன்னு சொல்லிட்டு நானும் யாரும் பாக்காத மாதிரி லேசா போய் வீட்டுக்கு போய்ட்டேன் இன்னிக்கு ஒரே குஜாலா போச்சு என்னோட வாழ்நாள்ல என்னோட முதல் முத்தம் எனக்கு புடிச்ச என் தேவதை சரண்யா காதலியோட முதல் முத்தம் அதையே நெனச்சு படுத்து அன்னிக்கு நல்லா தூங்குனேன்

அடுத்த நாள் இன்னும் நெறய விஷயம் நடந்துச்சு காதலும் காமும் கலந்து நெறையா அதா அடுத்த பாகத்துல சொல்றேன் ரொம்ப போர் அடிக்கிற மாதிரி இருந்தா செல்லுங்க திருத்திக்குறேன மெசேஜ் பண்ணுவீங்கன்னு நம்புறேன்

நன்றி…

GCHAT : tamilstorylover87@gmail.com

Gravatar Image
Athena is a passionate writer who loves to explore the world of erotic storytelling. Since 2017, he has been collecting stories from around the internet and publishing them in one place for everyone to enjoy.