வீட்ல யாரும் இல்ல மசாஜ் பண்ண வா டா – உண்மை கதை – 2

Posted on

இது வீட்ல யாரும் இல்ல மசாஜ் பண்ண வாடா கதையின் இரண்டாம் பகுதி. மூன்றாம் பகுதி வேண்டும் என்றால் [email protected] என்ற மெயில் அல்லது ஜி சாட் வாருங்கள்.

விருப்பம் இருந்தால் என்னிடம் பேசவும் செய்யலாம்.

திருநெல்வேலிக்காரன் என்பதால் வந்த நம்பிக்கையா என்று தெரியவில்லை. எப்படி என்னை நம்பினாள் என்று இன்றும் புரியவில்லை. அவளிடம் கேட்டும் தெளிவான பதில் இல்லை.

அவள் என்னை அழைத்த நாளில் இருந்து என் மண்டைக்குள் அதுவே ஓடிக்கொண்டிருந்தது. எப்படி எப்படி எல்லாம் அவளை நாம் ரசிக்கலாம் ருசிக்கலாம் என்று ஓடியது. மறுபக்கம் ஒரு பயமும் இருந்தது. அவள் ஒரு வேளை ஆள் கடத்தும் கும்பலாக இருந்து விடுவாளோ. வீட்டுக்கு சென்றதும் என்னை கடத்தி என் பாகங்களை விற்று விடுவாளோ.

இப்படி பயம் ஒருபுறம். போகலாமா வேண்டாமா என்று ஊசலாட்டம். ஒரு வழியாக போகலாம் போய் நடப்பது நடக்கட்டும். வருவது வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டேன். அவள் கூரிய நாள் நெருங்க நெருங்க பயம் கூடவே எதிர்பார்ப்பும் எகுறியது.

முந்தய நாள் இரவு தூக்கம் வரவே இல்லை. எப்படி போவது போனாள் என்ன பேசுவது எப்படி துவங்குவது. என்னென்ன செய்வது என்று யோசித்து யோசித்தே நேரத்தைபி பொக்கினேன். இந்த தூக்கம் வேறு வந்து தொலைய மாட்டேன் என்கிறது. ஒரு வழியாக காலை மூன்று மணிக்கு தூங்கி ஆறுக்கு எழுந்து கிளம்பினேன். அவள் ஊருக்கு ஒரு மணி நேர பயணம் தான்.

பேருந்தில் செல்லும் போதே அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன். அவள் பார்க்கும் வரை பதட்டம். பார்த்து வரியா வா. வந்துட்டு போன் பண்ணு என்று பதில். பதட்டம். நடுக்கம். இடையில் காம யோசனையில் சுன்னி நட்டுகொண்டது. எப்படியோ வெளியே தெரியாமல் பேக் வைத்து மறைத்துக் கொண்டேன்.

அவள் ஊருக்கு சென்று இறங்கியதும் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்க அங்கேயே நின்று சுற்றி சுற்றி பார்த்தேன். அருகில் இருந்த டீ கடையில் டீ குடித்தேன். யாரை பார்த்தாலும் இவருக்கு நாம் வந்திருக்கும் காரணம் தெரிந்துருக்குமோ என்று ஒரு பயம்.

பெரிதாக பனி இல்லை. ஆனால் நடுக்கம். இன்ப நடுக்கம்.

குடித்து முடித்து அவளுக்கு போன் செய்தேன்.அவள் வந்துட்டியா? அப்டியே நேர வந்தா ஒரு ஆல மரம் இருக்கும். அது பக்கத்துல ஒரு பிள்ளையார் கோவில் அங்கெருந்து லெப்ட் எடுத்து வந்தா ஒரு ரோடு இருக்கும். அங்க வந்துட்டு கால் பண்ணு என்றாள்.

நானும் அவள் சொன்ன வழியே சென்றேன். அங்கு சென்று போன் செய்தேன். அந்த ரோட்டில் நிறைய சந்துகள் இருந்தன அதில் ஒரு சந்தில் இருந்து வெளியே வந்தாள் ஒரு பெண். அவள் நைட்டி அணிந்து மேலே ஒரு சிவப்புத் துண்டால் மறைத்து இருந்தாள்.

அங்கிருந்து எனக்கு போன் செய்து. நான் நிக்குறது தெரியாதா ப்ளூ நைட்டி. நான் போறேன் அப்படியே என்ன பாலோ பண்ணி வா சரியா. கொஞ்சம் தூரமாவே வா என்றாள்.

நானும் சரி என்று சொல்லி அப்படியே சென்றேன். அவள் ஒவ்வொரு சந்தாக கடந்து இறுதியில் ஒரு வீட்டிற்கு சென்றாள். பெரிதாக வீடுகள் அருகே இல்லாத இடம். அவள் வீடு மட்டும் தனியாக இருந்தது. போன் செய்து உள்ள வா என்றாள்.

மகிழ்ச்சி, பயம், நடுக்கம், உதறல் எல்லாம் ஒருங்கே சேர வீட்டு வாசலில் நின்று செருப்பை. கழட்டினேன். கொஞ்சம் பெரிய வீடு தான். கேட் தாண்டி வாசல் வரை கொஞ்சம் இடம் இருந்தது. சுற்று மதில்களுக்குள் சென்றால் வெளியே ஆட்டக்களுக்கு நாம் உள்ளே இருப்பது தெரியாது.

படி ஏறி உள்ளே சென்றால் ஒரு வறண்டா. அதில் செருப்பு ஸ்டாண்ட் இருந்தது. ஒரு சைக்கிள்.

அதை கடந்து உள்ளே சென்றால் ஹால் இருந்தது. நல்ல பரந்த ஹால். இரண்டு பெட் ரூம்கள் உள்ள வீடு. ஒரு சமையல் அறை. ஹாலில் மூன்று சோபாக்கள் ப வடிவில் போடப் பட்டு இருந்தது. அதற்குப்பின் டைனிங் டேபிள். ரூம்கள் எதிர் எதிரே அமைந்து இருந்தன.

ஹாலின் ஒரு ஓரத்தில் ஒரு அட்டாச்ட் பாத்ரூம். அதன் வெளியே சிங்க் அருகே வாசிங் மிஷின். பக்கத்தில் அழுக்குதுணி போடும் பக்கெட். அதில் அவள் துணிகள்.

அவள் என்னை சோபாவில் அமரவைத்து கிளாஸ் டம்ளரில் தண்ணீர் கொடுத்தாள். கால்கள் நடுங்க அமர்ந்தேன். அதை வாங்கி ஒரு வாய் குடித்துவிட்டு டேபிளில் வைத்தேன். அவள் தன் மேல் இருந்த துண்டை எடுத்துவிட்டாள்.

பா கழுத்து வைத்த நைட்டியில் அவள் வெள்ளை கழுத்து நெஞ்சு வரை தெரிந்தது. அதில் அவளின் வலது மச்சம் மிக நன்றாக தெரிந்தது. அவள் நேரில் பார்க்க இன்னும் அழகாக தெரிந்தாள். அவள் மூக்கின் மேல் வழிந்த வேர்வையும். உதட்டின் மேல் நின்ற துளிகளும் அழகை தூக்கி காட்டியது.

என்னை பார்த்து சிரித்தாள். அப்போது பேரழகாக தெரிந்தாள். வரிசையான வெள்ளை பற்கள். சிவந்த உதடு. வட்ட முகம். நீள கரிய கூந்தல். கொண்டையிட்டு இருந்தாள்.

அவள் ரொம்ப குண்டு அல்ல. என்னால் காமத்தை பெரிதாக யோசிக்கவே முடியவில்லை.

சிரித்து “ எப்டி இருக்க “ என்றாள். ம்ம்ம் நல்ல இருக்கேன் என்றேன். ஏன் கையெல்லாம் நடுங்குது பயமா? போன் ல தையறியமான பேசுன? இப்போ என்ன? என்றாள்.

அவள் என்னை ஆசுவாச படுத்த விரும்பிகிறாள் என்று புரிந்துகொண்டேன். என்ன சொல்ல என்று யோசித்தேன். தோன்றியதை சொல் என்று என்னை நானே ஊக்கி கொண்டேன்.

இல்ல பார்ஸ்ட் டைம் ஆ அதான் கொஞ்சம் பதட்டம் என்றேன். நான் டெய்லி ஆ போறேன் எனக்கும் பர்ஸ்ட் தான் என்றாள்.

பயம் இல்லையா என்று நான் கேட்டேன். அதெல்லாம் ஒன்னும் இல்ல இங்க யாரும் வரமாட்டாங்க ஒன்னும் பயம் இல்ல நீ தைரியமா இருக்கலாம் என்றாள் சிரித்தபடி.

நான் ரொம்ப பயந்துட்டே வந்தேன் தெரியுமா? என்றேன். அவள் சிரித்துக்கொண்டே நான் சொல்ல வேண்டியதெல்லாம் நீ சொல்றியே என்றாள்.

அப்புறம் லைப் எப்டி போகுது என்றாள். நல்ல போகுது என்றேன். அவள் சிரித்துக்கொண்டே ஏன் ஒண்ணுமே பேச மாட்டேங்குற என்றாள்.

இல்ல. கொஞ்சம் டைம் கொடுங்க புது எடம் ல அதான் என்றேன். ஒன்னும் இல்ல கொஞ்சம் பிரீஆ இரு என்றாள்.

நானும் என்னை சமாதானம் செய்துகொண்டேன். இருவரும் இது வரை ஓபன் ஆக எதுவும் பேசவில்லை. ஆனால் என் மனம் எண்ணுவதை அவள் உணர்த்திருப்பாள்.
ஒரு நிமிடம் இருவரும் ஒன்றும் பேசவில்லை.

நான் அவளை பார்த்து சிரித்தேன். அவள் என்னை பார்த்து சிரித்தாள். அவள் பார்வை எனக்கு கூத்தைத் தர நான் குனிந்துகொண்டேன். அவள் வாய் விட்டு சிரித்துவிட்டாள். ரொம்ப கூச்சப்படுற என்றாள்.

எப்படி துவங்குவது என்று எனக்கு தெரியவில்லை. அப்புறம் என்றாள். நான் சொல்லுங்க என்றேன். சாப்பிடறீயா என்றாள். இல்ல சாப்டேன் என்றேன். எப்படி இந்த இடைவெளியை உடைக்க.

அவள் அதற்கான வாய்ப்பை கொடுத்தாள். அவளது கை மெல்ல என் தொடையை தொட்டது. அவள் சிரிப்பு அடங்கி அவள் பார்வை வேறொரு அர்த்தம் சொன்னது. அவள் மூச்சு எனக்குக் கேட்டது.

அவள் தலை என்னை நோக்கி வருவதை உணர்ந்தேன். நான் கொஞ்சம் கொஞ்சமாக என்னை மறந்தேன்.

அவளின் முகமுக என் முகமும் அருகருகே இருக்க என்னை இறுக்கி உதட்டில் முத்தம் பதித்தாள். நான் என்னை மறந்து அவள் தலையை பிடித்து இறுக்கி உதட்டில் என் உதட்டை பொருத்தி ஆழமான ஒரு முடித்தைக் கொடுத்தேன். உறுஞ்சி உறுஞ்சி நாக்கு தொட்டு இருவரும் முத்தங்களை கொடுத்தோம்.

மீதி அடுத்த பாகத்தில்.

இந்த பாகம் பிடித்தால் எனக்கு சொல்லுங்கள். அடுத்த பாகம் வரும்.

தொடரவா? வேண்டாமா?

[email protected]

மெயில் அல்லது ஜி சாட் வாருங்கள்.

956580cookie-checkவீட்ல யாரும் இல்ல மசாஜ் பண்ண வா டா – உண்மை கதை – 2

Gravatar Image
Athena is a passionate writer who loves to explore the world of erotic storytelling. Since 2017, he has been collecting stories from around the internet and publishing them in one place for everyone to enjoy.