வணக்கம் மக்களே ரொம்ப நாளா நானும் கதையே எழுதாம எனக்கே ஒரு மாதிரி கடுப்பா தான் இருந்துச்சி என்ன இருந்தாலும் நம்ம நண்பா நண்பிஸ் எல்லாம் மிஸ் பண்ணுவேன்ல. எனக்கு இந்த கதைகளின் மூலகமா உங்க எல்லோர்க்கிட்டேயும் பேசுறது உண்மையாவே என்னைக்குமே ரொம்ப சந்தோஷம் தான்.
சரி நம்மள பத்தி தெரியாத புது டோலர்களுக்கும் டோலிகளுக்கும் என்ன பத்தின சிறு அறிமுகம் என்னோட பேரு பரத் சென்னை பையன் தான் 26 வயசு ஆகுது ஒண்டிக்கட்டை ஆனா அனுபவசாலி தான். என்கிட்ட பேசணும் என்னோட கதையை பத்தி எதுனா சொல்லனும் இல்ல உங்க சந்தேகங்களை தீர்த்துக்கணும்னாலும் தயங்காம வாங்க பேசுவோம் ரகசியங்கள் என்றுமே பாதுகாக்கப்படும் மக்களே.
என்னோட மின்னஞ்சல் முகவரி bharathnivas08@gmail.com வாங்க நண்பா நண்பிஸ் நிறைய நிறைய பேசுவோம் நிறைய நிறைய தெரிஞ்சிப்போம். சரி வாங்க மக்களே நம்ம கதைக்குள்ள போவோம் இது ஒரு புதுமண தம்பதிகள் அவங்க தேன் நிலவுக்கு போன எடத்துல என்ன எல்லாம் நடந்தது அப்படினு உங்க கிட்ட சொல்ல போறேன் படிச்சிட்டு கதை எப்படி இருக்குனு கண்டிப்பா சொல்லுங்க.
ராகேஷ் ஒரு 28 வயது நிரம்பிய ஒரு ஐடி ஊழியர் சமீபத்தில் திருமணம் ஆனா புது மாப்பிள்ளையையும் கூட நிரஞ்சனா 24 வயது பெண் பதுமை; பேரழகி இல்லை என்றாலும் கண்ணுக்கு லட்சணமான முகம். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 2 மாதம் ஆகி இருக்கும் எல்லோரையும் போல இவர்களும் தேன் நிலவுக்கு செல்ல ஆசைப்பட்டாங்கு, அதற்கு அவர்கள் தேர்ந்து எடுத்த இடம் Coorg (குடகு), கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மிக அழகான மலைவாசஸ்தலம் ஆகும்.
காலை பனி இன்னும் மலைகளின் தோளில் சாய்ந்து தூங்கிக்கொண்டிருக்கும். அங்கே மரங்கள் கூட மெதுவாக காற்றோடு பேசும். பசுமை அங்கே நிறம் அல்ல. அது அந்த ஊரின் மூச்சு. காபி தோட்டங்களின் நடுவே ஒரு மெல்லிய பாதை இருக்கும். உலகம் முழுக்க சத்தம் இருந்தாலும், அங்கே மட்டும் அமைதி காதலாக மாறிவிடும். மலைகளின் மேல் மேகம் வந்து சாயும். அது வானம் பூமியைக் கட்டிப்பிடிப்பது போல இருக்கும். மழை பெய்தால் அது ஒரு மழை இல்லை. மண்ணின் வாசனை காதலுக்கு பின்னணி இசை வாசிப்பது போல இருக்கும். அங்கே இருக்கும் குளிர், உடம்பை மட்டும் அல்ல. இருவரையும் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக்கும்.
இரவு வந்ததும், நகர விளக்குகளின் சத்தம் இல்லை. அதற்கு பதிலாக, தூரத்தில் கேட்கும் பூச்சிகளின் இசை. மரங்களின் இடையே வீசும் காற்று. குடகு பெயரைக் கேட்டாலே ஒரு பசுமை மூச்சு மனசுக்குள் நுழைந்த மாதிரி இருக்கும். இப்படி இயற்கை பார்த்து பார்த்து செதுக்கிய ஒரு அழகிய சிற்ப்பத்திற்கு தான் நாங்க போனோம்.
மங்களூர் விமான நிலையத்திற்கு போயிட்டா அங்க இருந்து லோக்கல் டிராவல் ஏஜென்சி, நமக்குன்னு கார் ஏற்பாடு பண்ணி இருப்பங்கு 4 பகல் 3 இரவு அங்க இருக்கறது தான் எங்க பிளான். எல்லாம் தயார் பண்ணிட்டு போயிட்டோம் முதல் நாள் போன முதல் இடம் “ராஜாவின் இருக்கை” (Raja’s Seat).
மாலை சூரியன் மெதுவாக மலைகள் பின்னால் மறைய, குளிர்ந்த காற்று முகத்தை வருடும். தூரத்தில் பசுமை போர்த்திய மலைகள், அதன் மீது சாய்ந்த பனித்துளி மேகங்கள். அங்கே சில நிமிடம் அருகருகே அமர்ந்தால், பேசாமல் இருந்தாலும் அந்த அமைதியே காதலாக தோன்றும்.
அடுத்து போன இடம் மடிகேரி நகர காபி நடைப்பயணம், சிறிய தெருக்கள். குளிர் காற்றோடு கலந்த coffee வாசனை. அவசரமில்லாத நடை. கையில் சூடான coffee cup, அருகில் வாழ்க்கைத் துணை —
அந்த மாலை, பயண களைப்பையே மெதுவாக கரைத்துவிடும்.
இதை எல்லாம் முடிச்சிட்டு எங்களுக்குனு ஏற்கனவே அருமையான ஒரு ரிசார்ட் தனி நீச்சல் குளம் அறையின் உள்ளையே சகல வசதிகளும் கூடிய பிரம்மண்டமான அறை. முதல் நாள் பயண களைப்பு நாள் முழுதும் அப்படியே சுற்றியதால் எங்களுக்குள் எதுவும் நடக்கவில்லை. பயணக் களைப்பில் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி அசந்து தூங்கிப் போனோம்… எங்களோட முதல் நாள் இப்படி அமைதியாகக் கடந்தது.
அடுத்த நாள்…
காலையின் மென்மையான குளிரோடு எங்களோட நாள் தொடங்கியது. விடியற்காலையிலேயே இரண்டு பேரும் எழுந்துவிட்டோம். கண்விழித்ததும், அருகில் இருந்த அபே நீர்வீழ்ச்சி (Abbey Falls) நோக்கி கிளம்பினோம். பசுமை சூழ்ந்த மலைப் பாதைகளுக்குள் மறைந்திருந்த அந்த நீர்வீழ்ச்சி, விழும் தண்ணீரின் சத்தத்தாலே மனசுக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுத்தது. குளிர்ந்த நீரில் நனைந்தபோது பயணக் களைப்பே மெதுவாக கரைந்து போன மாதிரி இருந்தது. அந்த இயற்கையின் நடுவில் சில நிமிடங்கள் நின்றதே மனசுக்கு ஒரு அமைதியை தந்தது.
அதற்குப் பிறகு ரிசார்ட்டுக்கு திரும்பி, சற்று ஓய்வெடுத்து மீண்டும் எங்களோட நாளைத் தொடங்கினோம்.
அடுத்து கூர்கின் காபி தோட்டங்கள் (Coorg Coffee Plantation) — எல்லா பக்கமும் பரந்து விரிந்த பசுமை, காபி செடிகளின் மணம், மிதமான குளிர் காற்று… அந்த இடமே ஒரு தனி உலகம் மாதிரி இருந்தது. காபி மணம் கலந்த காற்றில் இரண்டு பேரும் மெதுவாக நடந்த அந்த நேரம், மனசில் அழகான நினைவா பதிஞ்சுடுச்சு.
பிறகு டுபாரே யானைகள் முகாம் (Dubare Elephant Camp) போனோம். அங்கிருந்த யானைகளை அருகில் பார்த்ததும் குழந்தை மாதிரி ஒரு சந்தோஷம். அவங்களோட அமைதியான நடையும், இயற்கையோட கலந்திருந்த அந்த சூழலும் பார்க்க ரொம்ப அழகா இருந்தது. சில நேரம் அங்க சுற்றிப் பார்த்து, அந்த அனுபவத்தையும் ரசிச்சோம்.
இப்படி நாள் முழுக்க சுற்றிப் பார்த்து, சின்ன சின்ன நினைவுகளோட அந்த நாள் முடிவில் மீண்டும் ரிசார்ட்டுக்கு திரும்பி சேர்ந்தோம். ரிசார்ட்டுக்கு திரும்பி வரும்போது, அந்த குளிருக்கு கொஞ்சம் “சரக்கு” இல்லாம இருந்தா எப்படி என்று தோணிச்சு. அதனால டிரைவர் அண்ணாவிடம் சொல்லி ஏற்பாடு பண்ணி வாங்கிட்டு வந்துட்டேன்.
ரிசார்ட்டுக்கு வந்ததும் சாப்பிட்டு, லைட்டா கொஞ்சம் மட்டும் குடிக்கலாம் என்று நினைத்துதான் ஆரம்பித்தோம். ஆனா அந்த மலைப் பகுதியின் குளிர், சூழ்நிலையின் ரம்மியம், நாள் முழுக்க இருந்த சந்தோஷம் — இதெல்லாம் சேர்ந்ததால் எப்போது கட்டுப்பாட்டை கொஞ்சம் தாண்டி அதிகமாகிப் போச்சுனே தெரியல.
ஆனா இது நிரஞ்சனாவுக்கு சுத்தமா பிடிக்கல. நான் குடிக்க ஆரம்பிச்சப்பவே, “வேணாம்… போதும்…” என்று பலமுறை சொல்லிட்டே இருந்தா. ஆனா அதை சரியா கேக்காம, “கொஞ்சம்தான்…” என்று சொல்லிக்கிட்டே நானும் என்னையே மறந்து கொஞ்சம் அதிகமா குடிச்சிட்டேன். களைப்பும் சேர்ந்து, அப்படியே தூங்கியும் போயிட்டேன்.
அடுத்த நாள் விடிந்ததும், நிரஞ்சனா கொஞ்சம் கோபத்தில்தான் இருந்தா. என்னிடம் சரியாக பேசவே இல்ல. “சரக்கு அடிக்கவா கூர்க் வந்தீங்க? இப்படி வந்த இடத்துல இதெல்லாம் தேவையா?” என்று மனசில் இருந்த வருத்தத்தோட என்னிடம் சண்டை போட்டா.
நானும் என்னோட தவறு புரிஞ்சுக்கிட்டு, “சரி… இனிமே குடிக்க மாட்டேன்” என்று சொல்லி அவளை சமாதானப்படுத்தினேன். கொஞ்ச நேரத்துக்கு பிறகு அவளோட கோபமும் மெதுவா குறைய, மீண்டும் அந்த நாளை இருவரும் சேர்ந்து தொடங்கினோம். 😊
மூன்றாம் நாள்…
மூன்றாவது நாள் காலையும் புதிய உற்சாகத்தோடு தொடங்கியது. முந்தைய நாள் சிறிய மனக்கசப்புகள் எல்லாம் பின்னாலே விட்டுவிட்டு, மீண்டும் சிரிப்போடும் சந்தோஷத்தோடும் எங்களோட பயணத்தை ஆரம்பித்தோம்.
முதலில் நாங்கள் சென்றது மண்டல்பட்டி சிகரம் (Mandalpatti Peak). மலைகளின் நடுவே, மேகங்கள் கை தொட்ட தூரத்தில் மிதந்த மாதிரி இருந்த அந்த இடம் கண்களுக்கு ஒரு விருந்தாக இருந்தது. மேலே சென்றபோது வீசிய குளிர் காற்று, சுற்றி பரந்து விரிந்த பசுமை, தூரத்தில் மங்கலாக தெரிந்த மலைத் தொடர்கள் — எல்லாமே இயற்கை ஒரு ஓவியம் வரைந்த மாதிரி இருந்தது. அங்கே சில நிமிடங்கள் அமைதியா நின்று அந்த அழகை ரசிச்சப்போ, நேரமே நின்று போன மாதிரி தோணிச்சு.
அதற்குப் பிறகு நாங்கள் சென்றது ஹரங்கி அணை (Harangi Dam). அமைதியாக விரிந்திருந்த நீர்ப்பரப்பு, அதைத் தழுவிய குளிர் காற்று, சுற்றியிருந்த இயற்கையின் அமைதி — மனசுக்கு ஒரு விதமான நிம்மதியை கொடுத்தது. அணையின் அருகில் நின்று தண்ணீரை பார்த்துக்கிட்டே பேசாம இருந்த சில நிமிடங்கள்கூட, ஒரு அழகான நினைவாக மாறிப் போச்சு.
பிறகு மடிகேரி கோட்டை (Madikeri Fort) நோக்கி பயணம் தொடர்ந்தது. காலத்தின் சுவடுகளை சுமந்திருந்த அந்த கோட்டை, பழமையும் வரலாறும் சேர்ந்த ஒரு அமைதியான நினைவுச் சின்னமா இருந்தது. பழைய சுவர்களும், அங்கிருந்த கட்டிடங்களும் பல கதைகளை சொல்ல முயற்சிக்கிற மாதிரி தோணிச்சு. அந்த இடத்துல நடந்து கொண்டிருந்தபோது, கடந்த காலத்தின் ஓசை மெதுவா காதில் விழுற மாதிரி ஒரு உணர்வு.
என்னதான் நிரஞ்சனாவிடம் “இனிமே குடிக்க மாட்டேன்” என்று சொல்லியிருந்தாலும், மனசுக்குள் இருந்த ஆசை மட்டும் அப்படியே இருந்துச்சு. அதனால, முன்னாடியே டிரைவர் அண்ணாவிடம் சின்னதாக ஒரு ஏற்பாடு பற்றி சொல்லி வைத்துட்டேன்.
நேரடியாக கேட்டா நிரஞ்சனா கண்டிப்பா ஒத்துக்க மாட்டாள்னு தெரிஞ்சதால், டிரைவர் அண்ணாவே சாதாரணமா பேசுற மாதிரி, “இந்த ஏரியால இது ரொம்ப நல்லா இருக்கும், ஒருதடவை try பண்ணி பாருங்க”ன்னு சொல்லட்டும் என்று நினைத்தேன். அப்படிச் சொன்னா தான் நிரஞ்சனாவிடம் சம்மதம் வாங்க முடியுமோன்னு ஒரு சின்ன கணக்கு மனசுக்குள் ஓடிக்கிட்டே இருந்தது.
எப்படியோ அந்த இரவும் மீண்டும் “சரக்கு” பக்கம் திரும்பிப் போயிடுச்சு. மனசுக்குள் ஒரு பக்கம், “ஹனிமூன் வந்து இவ்வளவு நாள் ஆகுது… இன்னும் நாம சரியா நேரம் செலவழிக்கவே இல்லையே”ன்னு ஒரு எண்ணமும் ஓடிக்கிட்டே இருந்தது.
அதனால் நிரஞ்சனாவுக்கு ரொம்ப வருத்தமா இருந்தது. முந்தைய நாள் மாதிரி என்னை தடுக்க முயற்சி பண்ணியும், நான் மீண்டும் அளவுக்கு அதிகமா குடிச்சிட்டேன். நாள் முழுக்க இருந்த களைப்பும் சேர்ந்து, அந்த இரவும் அப்படியே தூக்கத்திலேயே கடந்து போயிடுச்சு. நிரஞ்சனாவின் மனசுல இருந்த ஏமாற்றம் அப்போ எனக்கு முழுசா புரியல, ஆனா அது அவளுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும் என்பதுதான் பின்னாடி யோசிக்கும்போது புரிஞ்சது.
அவர் மட்டும் நல்லா தூங்கிட்டார்… ஆனா எனக்கு சுத்தமா தூக்கமே வரல. மனசுக்குள் ஏதோ ஒரு ஏமாற்றம், வருத்தம், கோபம் — எல்லாமே கலந்த மாதிரி இருந்துச்சு. என்ன பண்ணறதுனே தெரியல. ரூம்ல அப்படியே உட்கார்ந்திருந்தா இன்னும் மனசு கனக்குதுனு தோணிச்சு.
‘சரி… ரிசார்ட்டு வெளியே கொஞ்சம் நடந்துட்டு வந்தா மனசும் லேசாகும், ஒருவேளை தூக்கமும் வரலாம்’ன்னு நினைச்சேன். அந்த குளிர் இரவுல மெதுவா வெளியே நடக்க ஆரம்பிச்சேன். சுற்றி அமைதி… குளிர் காற்று மட்டும் முகத்துல மோதிக்கிட்டே இருந்தது. ஆனா மனசுக்குள்ள ஓடிக்கிட்டிருந்த எண்ணங்களுக்கு மட்டும் அமைதி கிடைக்கல.
நான் அப்படியே நடந்துகிட்டே போய் ரிசார்ட்டின் கேம்ப் ஃபயர் இருந்த இடத்துக்கு போயிட்டேன். அந்த நேரத்துல அங்கே யாருமே இல்ல. அதனால கொஞ்ச நேரம் தனியா அங்கேயே உட்கார்ந்திருந்தேன். முன் எரிந்துகிட்டிருந்த நெருப்பை பார்த்துக்கிட்டே, அந்த குளிரை கொஞ்சம் காய்ச்சிக்கிட்டு இருந்தேன்.
அப்போ திடீர்னு, ‘மேடம்…’ன்னு யாரோ கூப்பிடுற மாதிரி கேட்குச்சு. திரும்பிப் பார்த்தா டிரைவர் அண்ணா நின்னுக்கிட்டு இருந்தாரு.
‘மேடம், தூங்கலையா? இந்த நேரத்துல இங்க என்ன பண்றீங்க?’ன்னு கேட்டாரு.
‘ஒண்ணுமில்ல அண்ணா… சும்மாதான்,’ன்னு சொன்னேன்.
‘சார் இல்லையா மேடம்? நீங்க மட்டும் வந்திருக்கீங்க…’ன்னு கேட்டாரு.
‘ஏன் அண்ணா, உங்களுக்கே தெரியாதா? நீங்க வாங்கித் தந்த சரக்கை அடிச்சிட்டு அவர் நல்லா தூங்குறாரு…’ன்னு கொஞ்சம் வருத்தத்தோட சொன்னேன்.
அப்போ நான்தான், ‘ஆமா அண்ணா… நீங்க குடிக்கலையா?’ன்னு கேட்டேன்.
‘இல்ல மேடம்… எனக்கு அந்த பழக்கம் இல்ல,’ன்னு அவர் அமைதியா சொன்னாரு.
‘ஓஹோ… பழக்கம் இல்லாம இருந்தா நல்லாதான் இருக்கும். ஆனா அவருக்கு recommend வேற பண்ணீங்களே?’ன்னு கேட்டேன்.
‘இல்ல மேடம்… சார் தான்…’ன்னு ஏதோ சொல்லி இழுக்க ஆரம்பிச்சாரு.
‘சரி, போங்க அண்ணா…’ன்னு கொஞ்சம் சலிப்போட சொல்லிட்டு மீண்டும் அமைதியா உட்கார்ந்தேன்.
அப்போ அவர், ‘பரவாயில்ல மேடம்… நீங்க தனியா இருக்கீங்க. நான் வேணா கொஞ்ச நேரம் உங்களுக்கு துணையா இருக்கேன்,’ன்னு சொன்னாரு.
அந்த நேரத்துல எனக்கு உண்மையாவே பேசிக்கொள்ள யாராவது இருந்தா நல்லா இருக்கும் போல தோணிச்சு. அதனால நானும் எதுவும் மறுக்காம, ‘சரி’ன்னு சொல்லிட்டேன்.
அப்படியே கேம்ப் ஃபயரின் வெப்பத்துல, குளிர் காற்று நடுவுல, கொஞ்ச நேரம் பேசிக்கிட்டே இருந்தோம். பேசப் பேசதான் தெரிய வந்தது — அவருக்கும் கிட்டத்தட்ட என்னோட வயசுதான், இருபத்தைந்து இருக்கும். இன்னும் கல்யாணம் ஆகல போல. ஒரு மூணு வருஷமா இந்த டிராவல் ஏஜென்சில சேர்ந்திருந்து கார் ஓட்டிக்கிட்டு இருக்காராம்.
அப்படி கொஞ்சம் கொஞ்சமா, அவரைப் பற்றி நானும்… என்னைப் பற்றி அவரும் தெரிஞ்சிக்க ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல இருந்த அந்நிய உணர்வு கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்ச மாதிரி இருந்துச்சு.
ஆனா அவர் தொடர்ந்து ‘மேடம்… மேடம்…’ன்னு கூப்பிடுறது மட்டும் எனக்கு ஏனோ பிடிக்கல. அதனால நானே சிரிச்சுக்கிட்டே, ‘நீங்களும் நானும் ஒரே வயசுதான் போல… அதனால என்னை மேடம்னு கூப்பிடாம, நிரஞ்சனா’ன்னே கூப்பிடலாம்,’ன்னு சொன்னேன்.
அவரும் சிரிச்சுக்கிட்டே, ‘சரி…’ன்னு சொல்லி, முதல் முறையா தன்னோட பெயரை சொல்லி கை நீட்டினாரு. அப்போதான் அவரோட பெயரே எனக்கு தெரிஞ்சது — ஹுசைன். ‘ஹுசைன்…’ன்னு அவர் சொல்ல, நானும் மெதுவா கை கொடுத்தேன். அந்த சின்ன அறிமுகத்துக்குப் பிறகு, எங்களோட பேச்சுல இருந்த தூரம் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்ச மாதிரி தோணிச்சு. ஆரம்பத்துல இருந்த சங்கடம், அந்நியம் எல்லாமே மெதுவா கரைய ஆரம்பிச்சது.
அப்படியே பேசிக்கிட்டிருந்த நேரத்துல, யாருமே எதிர்பார்க்காத மாதிரி திடீர்னு ஒரு மின்னல் வானத்தைப் பிளந்துச்சு. அதோட சேர்ந்த இடிச் சத்தம் மலைப்பகுதி முழுக்க எதிரொலிச்சது. ஹில் ஸ்டேஷன் காலநிலையாச்சே — எப்போ எப்படி மாறும்னு யாராலுமே சொல்ல முடியாது.
அந்த திடீர் சத்தத்துல, தெரியாமலேயே ஒரு பயம் வந்துடுச்சு. யோசிக்க நேரமே இல்லாம, நான் அவங்க தோளை பிடிச்சுக்கிட்டேன். அந்த ஒரு நொடியில, பயத்துல என்னையே மறந்து அவருக்கு அருகே நின்றுட்டேன்.
மின்னலும் இடியும் கொஞ்ச நேரத்துக்கு பிறகு அடங்கினாலும், அந்த பதட்டம் குறைய சில நிமிடங்கள் ஆனது. அந்த நொடியில் நடந்ததை நானே சரியா உணராம, கொஞ்ச நேரம் அமைதியா அப்படியே இருந்துட்டேன்.
அப்போ மெதுவா, ‘நிரஞ்சனா…’ன்னு ஹுசைன் என்னை கூப்பிட்டாரு. அந்த குரல் கேட்டதும், நான் அப்படியே தலைையை மட்டும் நிமிர்த்தி அவரைப் பார்த்தேன். அந்த சில நொடிகள்… வார்த்தைகளே இல்லாம இருந்தாலும், எங்களோட கண்கள் மட்டும் ஏதோ பேசிக்கிட்டிருந்த மாதிரி தோணிச்சு. சுற்றி குளிர், தூரத்துல மழை மணம், கேம்ப் ஃபயரின் மந்தமான வெப்பம் — அந்த நிமிஷம் மட்டும் நேரமே மெதுவா நகர்ந்த மாதிரி இருந்தது. என்ன சொல்லணும்னு தெரியாம, அவரோட பார்வையை நேரா பார்க்கவும் கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. ஏனோ ஒரு வெட்கம் மனசுக்குள் வந்து அமர்ந்த மாதிரி… அதனால மீண்டும் மெதுவா என் தலைையை அவர் தோள் மேல் சாய்த்துக்கிட்டேன்.
அந்த நொடி அங்கே நடந்துக்கிட்டிருந்த எல்லாமே, ஒரு சினிமா காட்சியில இருக்குற மாதிரி தோணிச்சு. ஆனா அது சரியா, தப்பா என்று உட்கார்ந்து யோசிக்கிற மனநிலையில அப்போ நான் இல்ல. மனசுக்குள் இருந்த தனிமை, வருத்தம், குழப்பம் — அந்த இரவின் குளிரோட சேர்ந்து ஏதோ ஒரு வித்தியாசமான அமைதியா மாறிக்கிட்டிருந்தது.
கொஞ்சம் கொஞ்சமா, தெரியாமலேயே நான் அவருக்கு இன்னும் அருகா சாய்ந்துகிட்டே இருந்தேன். அந்த நேரத்துல ஹுசைனும் அமைதியா இருந்தாரு. எந்த அவசரமும் இல்லாம, மெதுவா என்னை அணைத்த மாதிரி ஒரு பாதுகாப்பு உணர்வு மட்டும் இருந்தது.
அந்த இரவு குளிர்ல, கேம்ப் ஃபயரின் மங்கலான வெப்பத்துல, நானும் எதுவும் பேசாம அவர் தோள் மேல சாய்ந்தபடியே அமைதியா இருந்தேன். சில நேரங்கள் வார்த்தைகளைவிட, அமைதிதான் அதிகமா பேசும் போல.
அந்த இடத்துல அதற்கும் மேலா நெருக்கமா இருந்தா, யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்களோன்னு ஒரு எண்ணம் வந்துச்சு. ஆனா அதே நேரத்துல, அந்த நிமிஷத்துல இருந்த அந்த நெருக்கத்தை விட்டு விலக மனசு வரல.
கொஞ்சம் தயக்கத்துக்குப் பிறகு, வெட்கத்தைக் கடந்து நானே ஹுசைனிடம், ‘நாம ரூம்க்கு போயிடலாமா?’ன்னு கேட்டேன். அவர் ஒரு நொடி ஆச்சரியமா என்னைப் பார்த்தாரு.
நானும் மெதுவா, ‘ராக்கேஷ் குடிச்சிருக்காரு… இப்போ எழுந்துக்க மாட்டாரு போல. வெளியே இப்படி இருக்குறதுக்குப் பதிலா உள்ளே போயிடலாம்…’ ன்னு சொன்னேன்.
அவரும் சில நொடிகள் அமைதியா இருந்தாரு. என்ன சொல்லணும்னு யோசிக்கிற மாதிரி தோணிச்சு. கடைசியில் எதுவும் சொல்லாம சம்மதமா தலை ஆட்டினாரு. அப்படியே இருவரும் அமைதியா ரூம் நோக்கி நடந்தோம்.
நான் முதல்ல ரூமுக்குள் போய், ராகேஷ் இன்னும் ஆழ்ந்த தூக்கத்துலதான் இருக்காரா என்று உறுதிப்படுத்திக்கிட்டேன். அதற்குப் பிறகுதான் ஹுசைனை உள்ளே வரச் சொன்னேன்.
அவர் உள்ளே வந்ததும், சில நொடிகள் எதுவும் பேசாம அமைதியா நின்னோம். வெளியில இருந்த குளிரும், அந்த இரவு முழுக்க நடந்த உரையாடல்களும், எங்களுக்குள் உருவான அந்த நெருக்கமும் — அந்த நிமிஷத்துல ஏதோ சொல்லாமலே நிறைய பேசிக்கிட்டிருந்த மாதிரி தோணிச்சு.
அடுத்த நொடியே, எந்த வார்த்தையும் இல்லாம இருவரும் ஒருவரை ஒருவர் இறுக்கமா கட்டிப்பிடிச்சுக்கிட்டோம். அந்த அணைப்புல அவசரம் எதுவும் இல்ல… ஆனா மனசுக்குள்ள இருந்த தனிமை, ஆறுதல், சொல்ல முடியாத உணர்வுகள் மட்டும் அமைதியா கலந்திருந்தது.
அப்படியே ஒருவரை ஒருவர் இறுக்கமா கட்டிப்பிடிச்சுக்கிட்டோம். அந்த நெருக்கத்துல, ஹுசைன் மெதுவா என் முகத்தை தன் கைகள்ல ஏந்தினாரு. நெற்றி, கன்னம், கண்கள் அருகே — ஒரு மழை துளி மெதுவா விழுற மாதிரி, அன்போட சில முத்தங்கள் பதிஞ்சது.
அந்த நொடி முழுக்க, வெளியில இருந்த குளிர்கூட எங்களுக்குள் இருந்த அந்த வெப்பத்துக்கு முன்னாடி தெரியாம போன மாதிரி இருந்துச்சு. வார்த்தைகள் இல்லாமலே, இன்னும் கொஞ்சம் நெருக்கமா ஒருவரை ஒருவர் அணைத்துக்கிட்டே சில நிமிடங்கள் அமைதியா நின்னோம்.
அவர் அப்படியே என்னை இறுக்கமா கட்டிப்பிடிச்சபடி, என் முதுகு முழுக்க தன் கைகளால் வருடிக்கிட்டே இருந்தாரு. அந்த நெருக்கத்துல, நானும் அவரை விட்டு விலக மனசில்லாம, இன்னும் இறுக்கமா அணைத்துக்கிட்டேன்.
அப்படியே அவர் என் முகத்தை நிமிர்த்தி, சில நொடிகள் என் கண்களைப் பார்த்துக்கிட்டே இருந்தாரு. அந்த பார்வையிலே ஒரு விதமான காதலும், சொல்ல முடியாத வெட்கமும் இருவருக்குள்ள அமைதியா தெரிஞ்சது. வார்த்தைகள் எதுவும் இல்லாம, அந்த நொடி கண்களே பேசுற மாதிரி இருந்தது.
அப்படியே அவர் மெதுவா நெருங்கி, என் இதழ்கள் மேல் தன்னோட இதழ்களை பதித்து ஒரு முத்தம் கொடுத்தாரு. அந்த நொடி, வெளியில இருந்த குளிர்கூட எங்க இருவருக்கும் தெரியாம போன மாதிரி இருந்துச்சு.
நான் இரவில் அணியும் ஆடை போல, ஒரு லூசான சட்டையும் ஒரு பேண்டும் போட்டிருந்தேன். அப்போ அவர் முத்தம் கொடுத்துக்கிட்டே, என்னோட சட்டையோடு சேர்த்து என்னோட உடலைத் தடவி எடுத்தாரு.
என்னோட சட்டையோடு சேர்த்து, என்னோட மார்பகத்தை அமுக்கி எடுத்துக்கொண்டார். அதே நேரம், என்னோட இதழ்களை முத்தத்தால் கடித்து சுவைக்க, நான் அப்படியே கால்கள் தரையில் படாமல் காற்றில் மிதப்பது போல உணர்ந்தேன். மெதுவாக என்னோட இதழ்களில் இருந்து வாய் எடுத்து, அப்படியே என்னோட காது மடல்களை கவ்வி சுவைக்க, கொஞ்சம் கொஞ்சமா கழுத்துப் பகுதிக்குப் வந்து முத்தங்களை பதித்தாரு.
என்னை முழுவதுமாக ஹுசைனிடம் அந்த நொடி ஒப்படைத்துவிட்டேன். அவரும் அதை உணர்ந்து, என்னோட சட்டையின் பொத்தான்களை ஒவ்வொன்றாக கழற்றி, என்னை ரசித்தபடி பார்க்க ஆரம்பித்தார். முதல் முறையாக, கணவர் அல்லாத இன்னொருவர் என்னோட அழகை ரசிக்க… அதற்கே நானே அனுமதி கொடுக்க… அதுவும் எதிரிலேயே என்னோட கணவர் ஆழ்ந்த தூக்கத்துல இருக்க… இது எல்லாமே கனவா, நினைவா என்று புரியாத ஒரு விசித்திரமான உணர்வு என்னுள் ஓடிக்கிட்டிருந்தது.
ஹுசைன் அந்த நொடியில் முழுக்க வேறொரு உணர்வுல இருந்தாரு. அந்த இரவு எப்படி இவ்வளவு தூரம் வந்து நிற்கும் என்று நானே எதிர்பார்க்கல. ஹனிமூனுக்காக வந்த பயணம், எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தை எடுத்த மாதிரி தோணிச்சு. என்ன நடக்குது, இது சரியா தப்பா என்று புரியாத குழப்பத்துலயே நான் இருந்தேன். ஹுசைன் அவனோட வேலையில மும்முரமா இருந்தான். சட்டை பொத்தான்களை முழுசாக கழட்டியே விட்டான். நான் அன்னைக்குன்னு பார்த்து உள்ளே வெறும் ப்ரா மட்டும் தான் போட்டுக்கிட்டு இருந்தேன். எப்படியும் ஹனிமூனுக்குத்தானே வந்து இருக்கோம் என்று இருந்தேன்… ஆனா எனக்கு தெரியுமா, இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று.
ஹுசைன் அப்படியே குனிந்து, என்னோட இடுப்பை இரு கைகளாலும் பிடித்து தன்னோட முகத்துக்கு கொண்டு போய், என்னோட தொப்புள் பகுதியின் மேலே ஒரு முத்தத்தை வைத்தான். வைத்துட்டு அப்படியே நக்கலால் என்னோட தொப்புளை சுற்றி வட்டமடித்தான். எனக்கு கண்கள் மேலே சொருக சொருக, நான் அவன் தலையை பிடித்து அழுத்திக்கொண்டு இருந்தேன். இடுப்பை சுற்றி வாய் விளையாட்டு விளையாடிக்கொண்டு இருந்த போதே, தன்னோட கைகள் என்னோட பேண்ட்டை மேலிருந்து அப்படியே கீழே இறக்கிவிட்டான். முழங்கால் வரை அதுவும் இறங்கி போயிருந்தது.
இப்போது யாரென்றே சரியாக தெரியாத ஒரு டிரைவர்… அதுவும் இரண்டு நாள் மட்டுமே பழகிய நபர் முன்னாடி, நான் வெறும் ப்ராவும் ஜட்டியும்தான் அணிந்தபடி நின்னுக்கிட்டு இருந்தேன். அதுவும் என்னோட கணவர் எதிரிலேயே தூக்கத்துல இருந்தபோதே. எத்தனை பேருக்கு இப்படியொரு அனுபவம் நடக்கும் என்று தெரியல… ஆனா சத்தியமா சொல்றேன், இப்படியொரு விஷயம் நடந்த அந்த நொடியின் போதை — அதை வார்த்தைகளால முழுசா சொல்ல முடியாத ஒரு உணர்வாதான் கண்டிப்பா இருக்கும்.
முழுசா நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று சொல்லுவாங்களே, அப்படித்தான்… இதுக்கு மேல ஆசையை அடக்கவும் தேவையில்லைன்னு தோணிச்சு. அதனால நானே ஹுசைனை இழுத்து கட்டிப்பிடிச்சு, அவன் போட்டிருந்த ஷார்ட்ஸோட சேர்த்து அவன் ஆண் உறுப்பை ஒரு பிடி பிடித்தேன். அது நல்ல நீளமா, எப்போடா வெளியே வருவோம் என்று காத்துக்கிட்டு இருந்துச்சு. நான் கீழே பிடிக்க, அவனும் என்னோட ப்ராவோட சேர்த்து என்னோட மார்பகத்தை, முலைப் பந்துகளை கசக்கி எடுக்க… இரண்டு பேரும் கொஞ்ச நேரம் மாறி மாறி தடவிக்கிட்டும், கசக்கிக்கிட்டும் இருந்தோம்.
சட்டையை முழுசாக கழட்டி ரூமின் ஒரு மூலையில் தூக்கி எறிந்தான். பேண்ட்டையும் முழுவதுமாக இறக்கி, கால்களிலிருந்து வவிளக்கிவிட்டான். பிங்க் நிற ப்ராவும் கருப்பு நிற ஜட்டியும்அணிந்தபடி ஹுசைன் முன்னாடி காட்சி தந்தேன். பதிலுக்கு, நானும் அவனோட டி-ஷர்ட்டும் ஷார்ட்ஸையும் கழட்டி போட்டேன். அவனும் பாக்சர் மட்டும் அணிந்தபடி நின்னான். அடுத்த நொடியே, இரண்டு பேரும் மீண்டும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிச்சுக்கிட்டோம்.
அவர் அப்படியே என்னை கட்டிலின் அருகில் அழைத்துச் சென்றார். கட்டிலின் ஒரு ஓரத்தில் என்னோட கணவர் தூக்கத்துல இருந்தார். அதே கட்டிலின் மறுபுறம், நானும் ஹுசைனும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடியே சரிந்தோம். இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டு இருந்த அந்த கொஞ்ச இடத்தில், கட்டிலில் உருண்டோம். ஒருவர் உடல் மாற்றி ஒருவர் சூடு பார்க்க, தடவி தேய்த்துக்கொண்டோம்.
அவர் இப்போது என்னோட ப்ராவின் ஹூக்கை அவிழ்த்து விட, என் மேல் உடலில் ஒட்டியிருந்த அந்த சிறு துணியும் விலகியது. என்னோட அழகிய மார்பகங்கள் அவர் கண்களுக்கு விருந்தாக இருந்தது… அது அவர் வாய்க்கும் விருந்தானது. கொஞ்சமும் யோசிக்காமல், அதனை ஒரு சிறு குழந்தை போல அவர் ஆசை தீர சுவைத்தார். அவர் அதனை சப்பி சுவைக்க சுவைக்க, என் கண்கள் சொருக… என் உடல் வெட்ட, நான் அப்படியே காற்றில் மிதந்துகொண்டு இருந்தேன். நானும் பதிலுக்கு அவர் தலையை இன்னும் இறுக்கமாக அழுத்த, அவருக்கும் அது இன்னும் வசதியாகிப் போனது.
மேலே வாய் தாக்குதல் நடந்துக்கொண்டு இருக்கும் போதே, நேரத்தை வீணடிக்காமல் கீழே என்னோட ஜட்டி மேல கைவைத்து அப்படியே மெதுவாக தடவியும் விட்டார். அந்த சுகத்தை எல்லாம் ஒரு பெண்ணாக என்னால வார்த்தைகளால சொல்ல தெரியல… அனுபவிச்சவங்களுக்கு தான் கண்டிப்பா புரியும். மேலே அவர் ஆசை தீர சப்பியும் கடித்தும் சுவைத்து விட்டு, மெதுவா மறுபடியும் கீழே வந்தாரு. இந்த முறை நான் படுத்து இருக்க, மெதுவா கீழ் நோக்கி போக… மறுபடியும் தொப்புள் குழியின் மீது தான் முத்தத்தை வைத்து விட்டு, இந்த முறை இன்னும் கீழே போயிட்டாரு. ஜட்டியுடன் சேர்த்து கீழே முத்தம் கொடுத்தாரு. உடல் எல்லாம் ஜிவ்வுன்னு இருந்தது அந்த நொடி.
ஜட்டியின் மேல் தான் விளையாட்டை முடித்துவிட்டு, அப்படியே மெதுவாக இருந்த அந்த ஒற்றை துணியையும் கழற்றி எறிந்தார். இப்போது நான் அவர் முன் என் முழு உடலையும், முழு அழகையும் காட்டிக்கொண்டு படுத்து இருக்க… அவர் என்னை தன் கண்களால் முழுவதுமாக ரசித்தார்.
அழகிய கைக்கு அடக்கமான மார்பகங்கள், எடுப்பான இடுப்பு, சிறு சிறு பூனை முடிகள் வளர்ந்து உப்பிப் போயிருந்த என்னோட பணியாரம் — இதையெல்லாம் அவர் கண்களாலே துளைத்து எடுத்தாரு. நான் வெட்கத்தில் முகத்தை மூடிக்கொள்ள, என் கைகளை மெதுவா விலக்கி, ‘நீ ரொம்ப அழகா இருக்க…’ன்னு சொன்னாரு. இந்த நேரத்துல பெண்களை வர்ணிப்பது, அவங்களுக்கு ஒரு ராஜபோதையை தரும் என்பது உண்மையிலேயே சரிதான்.
ஜட்டியின் மேல் கொடுத்த முத்தத்தை, இப்போது எதுவும் இல்லாமல் இருந்த என்னோட கீழ் உதட்டின் கோடுகள் மேல கொடுத்தாரு. இதமாக, மெதுவாக ஒரு முத்தம்… அதில் நான் மொத்தமாக அடங்கியே விட்டேன். இதுவரைக்கும் பண்ணத விட ஒரு படி அதிக சுகத்தை தரணும் முடிவு பண்ணிட்டாரு போல. அதனால யோசிக்காம, கேக்காம, சொல்லாம அவரே தன்னோட வாய் விளையாட்டை காட்ட ஆரம்பிச்சிட்டாரு. தன் நாக்கை நீட்டி அப்படியே மொத்தமாக நக்கி, சுவைத்து, சப்பிட… நான் என்னோட கால்களை இன்னும் விரிக்கத்தான் தொடங்கினேன்.
அதே கட்டிலில் என்னோட கணவர் தூங்கிக்கிட்டு இருக்க… நான் இந்தப் பக்கம் இன்னொருத்தருக்கு என்னோட கால்களை விரித்து விருந்து படைத்துக்கொண்டு இருந்தேன். இதையெல்லாம் கனவுல கூட நினைச்சி பார்த்திராத எனக்கு, இன்னைக்கு இப்படி ஒரு சுகம் — வாழ்க்கையில் மறக்க முடியாத தேன் நிலவாக இது கொஞ்சம் கொஞ்சமா மாறியிட்டு இருந்தது.
என்னோட கணவர்கூட இதுவரைக்கும் இப்படி சுவைத்தது இல்லை. ஆனா ஹுசைன் நாக்கின் விளையாட்டு… உண்மையிலேயே நான் அதற்கு மயங்கியே போயிட்டேன். இதுல இப்படி ஒரு சுகம் இருக்குனே எனக்கு அன்னைக்குத்தான் தெரிஞ்சது. இவ்வளோ நாள் இதை அனுபவிக்காம இருந்துட்டோமேன்னு தோணிச்சு. இன்னைக்குத்தான் முழு திருப்திய அடைந்தது போல ஒரு உணர்வு. அவரின் வாயின் வித்தையாலே நான் உச்சம் அடைந்தேன்… அதுவும் எனக்கு புதுசாக இருந்தது. இப்படி ஒரு சுகத்தை கொடுத்தவருக்கு நானும் பதிலுக்கு ஏதாவது செய்யணும்லன்னு தோணிச்சு. அதனால அவர் கேக்குறதுக்கு முன்னாடியே, அவரின் ஆண் உறுப்பை என் கைகளால பிடித்து, அதற்கு செல்லமாக ஒரு முத்தத்தை வைத்துவிட்டு, நானும் சப்ப தொடங்கிவிட்டேன். இதுவரை வேண்டா வெறுப்பாக செய்த ஒரு விஷயத்தை, இன்று முழு திருப்தியுடனும் சந்தோஷத்துடனும் செய்தேன்.
அவரும் கொஞ்ச நேரத்திலே உச்சம் அடைய, இருவரும் கொஞ்ச நேரம் எங்களை ஆசுவாசப்படுத்திக்கிட்டோம். அப்படியே ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி சில நிமிடங்கள் படுத்திருந்தோம். அந்த நெருக்கத்துல, நேரமே மெதுவா நகர்ற மாதிரி தோணிச்சு. சிறு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் எங்களோட ஆட்டத்தை தொடங்கினோம். இந்த முறை, எல்லாமே முடிந்து இருக்க… அவர் நேராக என்னுள் செல்வதுதான் மிச்சம்.
அவர் தன்னோட ஆண் உறுப்பை அதற்குத் தயார்படுத்த, நானும் அவருக்கு சம்மதம் தெரிவிப்பது போல என்னோட கால்களை விரித்தேன். அப்படியே அவரின் தடியை என்னோட புண்டையில் ஒரே இடையாக இறக்க, அதை முழுவதுமாக உள்ளே வாங்கிக்கொண்டேன் நானும். பக்கத்தில கட்டிய புருஷன் போதையில கிடக்க… இங்க யாரோ ஒருவனுக்கு என்னோட புண்டையை விரித்து நல்லா ஓல் வாங்கிக்கொண்டு இருந்தேன். என்னோட முலைகள் குலுங்க, என் தாலி என் கழுத்தில் ஆட… நானும் வலி கலந்த சுகத்துல ‘ஆஆஆஹ்… அம்ம்மா… ஹ்ம்ம்ம்ம்… ஆஆஹ்… இன்னும் நல்லா வேகமா ஹுசைன்… ஆஆஹ்…’ன்னு முனகிக்கொண்டு இருந்தேன். என்னோட முனகல் சத்தம் அந்த அறை முழுதும் கேட்டு இருக்கும் — என்னோட கணவருக்குத் தவிர.
அந்த இரவு… அந்த தேன் நிலவு… என்னோட வாழ்க்கையில் இப்போ நினைச்சாலும், என்னோட புண்டை கீழ தானால ஊறி அரிப்பு எடுக்கும் — அப்படியொரு முரட்டு சம்பவம் அது. அந்த இரவு மட்டும் மூணு–நாலு முறை உச்சம் அடைந்து இருப்பேன். ஹுசைன் கஞ்சியை முழுசாக என்னோட புண்டையிலேயே விட சொன்னேன். அதற்கு பலனாக, நான் சென்னை திரும்பிய மூணு வாரத்திலேயே கருவுற்றேன். எனக்கு கொஞ்சமும் தயக்கம் இல்லை — இது ஹுசைன் எனக்கு கொடுத்த சுகத்துக்கு, நான் அவனுக்கு தரும் பரிசுதான் இந்த குழந்தை.
இது போல ஒரு சம்பவம் எத்தனை பேருக்கு நடக்கும் என்று தெரியல… ஆனா இது என்னோட வாழ்க்கையின் அழிக்க முடியாத ஒரு நினைவு. இந்த குழந்தை ஹுசைனோடதுதான் என்று அவருக்கே இப்போ வரைக்கும் தெரியாது. அதற்குப் பிறகு நான் ஹுசைனை பார்க்கவே இல்ல. அவரை மறக்கக் கூடாதுன்னு நினைச்சேன்… அதனாலதான் அவர் குழந்தை இப்போ எங்க வீட்டுல வளர்ந்து கொண்டு இருக்கு. என்னதான் அதற்குப் பிறகு என்னோட புருஷன்கூட நான் சந்தோஷமா இருந்தாலும், ஹுசைனோட இருந்த அந்த இரவு மறக்க முடியாத ஒன்றாகத்தான் இருக்கு.
கதையை பத்தின உங்க கமெண்ட்ஸ் எதுவா இருந்தாலும் வாங்க உடனே இன்பாக்ஸ்க்கு bharathnivas08@gmail.com. உங்க எல்லா கமெண்ட்ஸ் மெசேஜ்க்கும் கண்டிப்பா நான் படிப்பேன் எல்லோர் கூடவும் பேசுவேன்.
செக்ஸ் சம்பந்தமா எதுனா பேசணும்னாலும் யோசிக்காம தைரியமா வாங்க நீங்க என் கிட்ட பேசலாம் எதுவா இருந்தாலும் சொல்லலாம் நான் எப்பவும் உங்க நண்பன் பரத் தான் . அடுத்த பகுதில சீக்கிரம் உங்கள பாக்க வரேன்.
அது வரைக்கும் கடைய மூடிக்கிட்டு கெளம்புறது நான் உங்க நண்பன் பரத் உங்க எல்லோர்கிட்ட இருந்தும் ஒரு குட்டி பிரேக் எடுத்துக்காரன், குட்டி பிரேக் தான் மக்களே உங்க சப்போர்ட் பார்த்து சீக்கிரம் வந்துடுவேன். எல்லோருக்கும் அது வரைக்கும் நல்ல இருங்க சந்தோசமா இருங்க . பாக்கலாம் நண்பா நம்பிஸ் அடுத்த பகுதில சீக்கிரம்.
10256200cookie-checkஅழிக்க முடியாத மறுபக்கம்
