அனைவருக்கும் வணக்கம்,
பிரம்மன் படைத்ததில் ஒவ்வொரு உயிரும் பேரழகு தான். அதனால் அனைவரையும் நேசிக்க பழகுவோம்.
வாருங்கள் என்னுடன் பயணிக்கலாம்.
எனது பெயர் மித்ரன் வயது 42 வேலை கட்டுமான நிறுவனம் ஒன்றில் ஒரு உயர் பதவி.
2023 அக்டோர்பரில் எனது நிறுவனம் என்னை டெல்லிக்கு இட மாற்றம் செய்தார்கள். அது ஒரு 25 மாடி கட்டிடம் கட்டி கொடுக்கும் பணி. மொத்தம்10 கட்டிடம். நான் அங்கு சேரும் போது மூன்று கட்டிடம் பணி நிறைவு செய்து, வீட்டின் உரிமையாளர்கள் பல பேர் அங்கு குடி பெயர்ந்து வருகின்றனர். அந்த நிறைவு பெற்ற ஒரு வீட்டில் தான் எனது நிறுவனம் எனக்கு என்று தனியாக ஒரு வீடு கொடுக்க பட்டு இருக்கிறது.
சுமார் ஒரு வருடம் வேலை வேலை என்றே போய் விட்டது. கொடுமை என்ன என்றால், நான் ஒருத்தன் தான் தமிழ், மற்ற அனைவரும் வட இந்தியர்கள். வீட்டில் பேசும் போது மட்டும் தான் தமிழ். மாற்ற நேரம் முழுவதும் ஹிந்தி ஹிந்தி தான். இப்படியே வெறுப்பா போய் கொண்டு இருந்தது.
ஒரு நாள் car parking ல கொஞ்சம் வேலை இருந்தது என்று பார்த்து கொண்டு இருந்தோம். அப்போது தமிழ் பாடல் ஒலித்து கொண்டு ஒரு கார் போனது. ஒரே ஆச்சரியம் எனக்கு. இருந்தாலும் அதை அப்போது பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. யாராவது guest வந்து இருப்பாங்க என்று நினைத்து விட்டு விட்டேன்.
ஒரு 10 நாள் கழித்து handover கொடுத்த வீட்டுக்கு புதுசா யாரோ வாரங்க என்று அந்த வீட்டை கடைசியாக ஒரு முறை மேற்பார்வை செய்யா அந்த கட்டிடத்துக்கு சென்றேன். அந்த கட்டிடம் B block. நான் இருப்பது A block 5th floor. அந்த வீட்டை பார்வை பார்த்து விட்டு என்னோட பணி ஆட்களுக்கு சொல்லி சுத்தம் செய்ய சொல்லி விட்டு நான் கிளம்பி விட்டேன். அப்போது என்னுடன் lift ல என்னோட வயசுல ஒரு ஆண் வந்து இருந்தார். பார்க்கும் போது south indian மாதிரி தான் இருந்தது. அதுவும் பக்கா தமிழ் மாதிரி தான் இருந்தது. இருந்தாலும் நான் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை, காரணம் நாங்க யாரும் client கூட contact பண்ண கூடாது எங்க CRM team தான் client கூட interact பண்ணி எங்களுக்கு news குடுக்கணும். So நான் lift la இருந்து வெளிய வந்ததும் உடனே போன் எடுத்து என்னோட வீட்டுக்கு கால் பண்ணினேன். அவருக்கு கேட்கணும் என்று. கொஞ்ச நேரம் பேசிட்டு, வீட்டில் இன்னொரு கால் வருது என்று சொல்லி வைத்து விட்டேன். அப்போ தான் அவரை பார்க்கிறேன், அவர் கொஞ்சம் தொலைவில் நின்று கொண்டு இருந்தார். நான் அவரை கடந்து செல்லும் போது.
சார் நீங்க தமிழா? என்று அவர் கேட்டார். ஆமாம் சார், நீங்க எந்த ஊரு?
அவர் : பாண்டிச்சேரி, நீங்க
நான் : விருத்தாசலம்.
அவர் : அய்யோ 3 வருசமா இந்த கட்டிடத்தில் இருக்கேன், இன்னைக்கு தான் ஒரு வெளி ஆள் கூட தமிழ் பேசறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு.
நான் : நானும் தான் சார், ஒரு வருடம் ஆச்சு இங்க வந்து. போன் இல்லாம தமிழ் பேசறேன்.
இருவரும் போன் number மாற்றி கொண்டு போய் விட்டோம். அப்பறம் ஒரு சில நேரம் வெளிய பார்த்தால் hi hlo அவ்வளவு தான். கொஞ்ச நாள் அவரை பார்க்க முடியவில்லை.
ஒரு நாள் sunday, 3 மணிக்கு அவரின் நம்பரில் இருந்து கால் வந்தது.
நான் : hi sir,
அவர் : hlo sir, எப்படி இருக்கீங்க?
நான் : நல்லா இருக்கிறேன் சார், நீங்க எப்படி இருக்கீங்க? கொஞ்ச நாள் பார்க்க முடியல சார்?
அவர் : ஆமாம் சார், கொஞ்சம் வேலை விசயமா வெளியூர் போய் இருந்தேன்.
நான் : ஓகே சார், சொல்லுங்க கால் பண்ணினிங்க, ஏதும் work இருக்கா Sir.
அவர் : அய்யோ அதெல்லாம் ஒன்னும் இல்லை, சும்மா பண்ணினேன். நம்ம பக்கத்து ஊர் வேற உங்களுக்கு அன்னைக்கு பேசின பிறகு பேச வாய்ப்பே கிடைக்கல அது தான் இப்போ பண்ணினேன்
நான் : thanks sir.
Avar : அய்யோ பரவா இல்லை சார், நேரம் இருந்தால் எங்க வீட்டுக்கு வாங்களேன் ஒரு டீ குடிசிட்டு போவீங்க.
நான் : அய்யோ பரவா இல்லை சார். அதெல்லாம் வேணாம்.
அவர் : Sir no formalities, வாங்க இப்போ நாங்க டீ போட்டு தயார் பண்ணுறோம். 4.30 ku வந்துடுங்க.
நான் அதுக்கு மேல மறுத்தாலும் நல்லா இருக்காது என்று தயார் ஆகி சென்றேன். வீடு அருமையாக இருந்தது. அப்போது தான் அவர் அவரது குடும்பத்தை எல்லாம் அறிமுக படுத்தி வைத்தார். அவர்களது வீட்டில்
அவரது பெயர் : சுந்தர்
அவரது மனைவி : கீதா 40 வயது வட இந்திய பெண் கொஞ்சம் தமிழ் தெரியும்.
பையன் : ankit kumar 12 வயது
அப்பறம் பொண்ணோட அம்மா அப்பா.
சுந்தர் கு அம்மா அப்பா இல்லை, வேளை பார்க்கும் இடத்தில் இந்த பெண்ணை பார்த்து காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த வீடு அந்த பெண்ணோட அம்மா அப்பா வீடு. சுந்தர் சென்னை லா ஐடி நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறார். மாதத்தில் 15 நாள் office, 15 நாள் work from home.
கொஞ்சம் கொஞ்சம் அவர்கள் அனைவரும் என்னிடம் பழக ஆரம்பித்தனர். அதற்காக நான் அங்கு செல்வதே கிடையாது. அந்த பெண்ணோட அம்மா அப்பா evening walking வரும் போது நான் அக்கம் பக்கம் எங்காவது இருந்தால் கொஞ்ச நேரம் பேசுவோம். அவர்களுக்கு என்னை பிடித்துவிட்டது. அப்பறம் நல்ல பேசிக்கிட்டே இருந்த காரணத்தால் அவர்கள் வீட்டுக்கு சாப்பிட கூப்பிடுவார்கள், ஆனால் எனக்கு போக கூச்சமா இருந்தது ஆகையால் என்னால் அங்கே போக மனம் இல்லை.
இப்படியே கீதாவும் பேசுவாங்க, Ankit அப்போ அப்போ பார்த்தால் பேசுவான். ஆனால் தமிழ் தெரியாது. இப்படியே எல்லாரும் நல்லா நெருங்கி பழகி கொண்டோம். ஆனால் நான் அந்த டீ குடிக்க அவர்கள் வீட்டுக்கு போனது அதுக்கு அப்பறம் அந்த பக்கமே போகல. ஆனால் எல்லார் கூடையும் பார்க்கும் போது பேசுவோம் அவ்வளவு தான்.
இதற்கு இடையில் என்னோட குடும்பத்துக்கும் அவர்களை அறிமுக படுத்தி வைத்து இருந்தேன். அப்போது கீதாவும் என்னோட மனைவியும் பேசி பழகி கொண்டனர்.
2025 பொங்கல் அன்று, சுந்தர் கால் செய்தார்
சுந்தர் : இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மித்ரன்.
நான் : thank you and உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
சுந்தர் : லீவ் இல்லையா சார், பொங்கலுக்கு?
நான் : அதெல்லாம் இங்க கிடையாது சார், அதும் இல்லாம நான் லீவ் எடுத்து என்ன பண்ணுறது. அதனால் தான் ஊருக்கு போகும் போது மொத்தமா எடுத்து கொள்வேன்.
சுந்தர் : நல்லது தான் சார், ஒரு நிமிடம் எங்க வீட்டில் பேசணும் என்று சொல்லுறாங்க.
நான் : குடுங்க sir, சொல்லு மா என்ன பண்ணுற?
கீதா : அடே அண்ணா, இன்னைக்கு ஒரு காரணமும் சொல்லாம மதியம் ஓழுங்க சாப்பிட வந்திடு.
நான் : என்ன special கீதா இன்னைக்கு.
கீதா : அடே அண்ணா இன்னைக்கு பொங்கலுக்கு, நான் உங்க ஊரு சமையல் பண்ணி இருக்கேன். நீ தான் அதுக்கு பலிகட ஓழுங்க வந்து சாப்பிட்டு போயிடு.
நான் : அய்யோ நான், சரி சரி வாறேன் ஒரு மணிக்கு.
கீதா : தப்பிச்ச, இல்லனா பாக்கும் போது கல்லை தூக்கி போட்டு இருப்பேன்.
நான் : சரிமா வந்துடுறேன். என்னோட தங்கச்சி அண்ணனுக்காக இவ்வளவு பண்ணி இருக்குற, கண்டிப்பா வாரன். Ok bye
கீதா: சரி வந்திடு.
சுந்தர் : bye மித்ரா, miss பண்ணாம வந்துடுங்க. எல்லாரும் எதிர்ப்பார்க்கிறாங்க.
நான் : சரி சார் வந்துடுறேன்.
ஒரு மணிக்கு அங்கு போய் விடேன்..
கொஞ்ச நேரம் பேசி விட்டு, எல்லாரும் dinning table la உட்கார்தாங்க.
நான் அவர்களிடம் அம்மா அப்பா டேபிள சாப்பிட்டும், நம்ம எல்லாம் கீழ உட்காந்து சாப்பிடுவோமா எல்லாரும் சேர்ந்து. யாரும் பரிமாற வேண்டாம். அவர்கள் அவர்களே போட்டு சாப்பிடுவோம், எல்லாரும் ஒரே நேரத்தில். எல்லாருக்கும் சந்தோசம் நான் அப்படி சொல்லவும். சரி என்று எல்லாரும் தரையில் அவரும் கதவு தட்ட படும் சத்தம் கேட்டது. Ankit போய் கதவை திறந்தான். அவனோட friend and அந்த பையனோட அம்மா வந்து இருக்காங்க. அந்த பொண்ணு கீதா friend போல. Ankit அவனோட friend கூட உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.
அப்போ தான்
கீதா : அண்ணா இது lovely, என்னோட friend. நான் தான் சாப்பிட கூப்பிட்டேன்.
நான் : சரிம சாப்பிட சொல்லு. ஆனால் அவங்க ரொட்டி தான சாப்பிடுவாங்க, இதெல்லாம் எப்படி ….?
சுந்தர் : இந்த சாப்பாடு தான் வேணும் என்று கீதாவும் லவ்லி சேர்ந்து தான் இவ்வளவு நேரம் சமையல் பண்ணினாங்க, யூடியூப் பார்த்து. எல்லாம் முடிச்சிட்டு அவங்க வீட்டில் போய் refresh ஆகிட்டு வாரங்க.
நான் : ஓகே ok அப்படினா எல்லோரும் சாப்பிடுவோம்.
அப்போ தான் அந்த பொன்னை பார்த்தேன் பஞ்சாபி பொண்ணு. அவங்களுக்கு கீதா வயசு தான். நல்ல உயரம். எப்படியும் 6 அடி இருப்பாங்க. எல்லாரும் சாப்பிட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு நான் கிளம்பி வந்து விடேன்.
அப்பறம் லவ்லி எங்கயாவது பார்த்தால் சும்மா formality ku ஒரு smile பண்ணிட்டு போய்டுவோம். இப்படியே கொஞ்ச நாள் போனது. லவ்லி வீட்டுக்காரர் military la work பண்ணுறாங்க என்று கீதா சொல்லி தெரிந்து கொண்டேன்.
ஒரு நாள் இரவு கீதா கால் பண்ணினாங்க.
நான் : என்னமா இந்த நேரத்தில், ஏதும் பிரச்சனையா?
கீதா : ஆமா டா அண்ணா, லவ்லி பையனுக்கு உடம்பு சரி இல்லை, சுந்தர் வேற வீட்டில் இல்லை. கொஞ்சம் hospital போகணும் வாரியா?
நான் : என்னாச்சு, சரி இரு வாரன்.
அப்பறம் hospital கூட்டிட்டு போய்ட்டு வந்து விட்டுவிட்டு வந்து தூங்கி விட்டேன். அதுக்கு பிறகு அந்த பையனும் பார்க்கும் போது பேச ஆரம்பித்தான். அந்த பையனோட அப்பவும் ஒரு நாள் எனக்கு நன்றி சொன்னார் சுந்தர் கால் பண்ணும் போது.
அப்போது தான் 2005 பசங்களுக்கு school leave விடவும் என்னோட குடும்பம் ஒரு மாதம் டெல்லி வந்து என்னோட தங்கி இருந்தாங்க. அவங்க வந்த போது என்னோட குடும்பம், சுந்தர் குடும்பம் ( மாமனார் மாமியார் இல்லாம ) லவ்லி மற்றும் அவங்க பையன் எல்லாரும் டெல்லி ஆக்ரா விருந்தாவன் எல்லாம் சுற்றி பார்க்க செல்வோம். நல்லா ஊர் சுற்றியதில் ஒரு மாதம் போனதே தெரியல. என்னோட குடும்பம் ஊருக்கு திரும்ப போயிட்டாங்க. நானும் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டேன்.
கொஞ்ச நாள் கழித்து கீதா ஒரு நாள் கால் பண்ணினாங்க, சும்மா நார்மலா பேசுவோம். ரொம்ப நேரம் எல்லாம் பேச மாட்டோம். சாப்பிடய, என்ன சாப்பாடு பண்ணின. தினமும் இங்க வந்து சாப்பிடு என்று சொன்னா ஓவரா பிகு பண்ணுற என்று எப்போவும் ஒரு புலம்பல் இருக்கும்.
திடீர் என்று பேசிக்கிடு இருக்கும் போது
கீதா : டே அண்ணா, ஒன்னு சொல்லணும்.
நான் : சொல்லு பா, என்ன சொல்லணும்.
கீதா : மேடம் வர வர ரொம்ப feel பண்ணுறாங்க da, நீ ஒழுங்கா சாப்பிடுறியோ, என்ன சமைக்குறியோ, எப்போ பாரு வேலை வேலை என்று ஓடுற என்று.
நான் : அட விடுடா, அவ எப்பவும் அதே தான் புலம்புவா, இங்க வந்திடு என்றாலும் படங்களுக்கு செட் ஆகாது என்று வர மாட்டேன் என்கிற.
கீதா : அடே அண்ணா, நான் அண்ணிய பற்றி சொல்லல.
நான் : அப்பறம்
கீதா : லவ்லி madam தான் இப்படி புலம்பி தள்ளுறாங்க நம்ம கூட tour போயிட்டு வந்ததுல இருந்து.
நான் : என்னமா சொல்லுற, அவங்க எப்போ உன்கிட்ட அப்படி சொன்னாங்க.
கீதா : tour la Madam உங்களையே தான் கவனித்து கொண்டு இருந்து இருக்காங்க. நீ பசங்க கூட நல்லா பழகியது, உன்னோட பசங்க உன்கிட்ட பாசமா இருந்தது. நீயும் அண்ணியும் பழகின எல்லாம் அவங்களுக்கு பிடித்து இருந்ததாம். நீ ரொம்ப care எடுத்து பாக்குறியாம் எல்லாரையும். அப்படி இப்படி இப்போ கொஞ்ச நாளா இதே பேச்சு தான். எனக்கு தான் உன்கிட்ட சொல்ல நேரம் இல்ல.
நான் : சரி பரவா இல்லை இருக்கட்டும். அப்பறம் தயவு செய்து இதை உன்னோட அண்ணி கிட்ட ஏதும் சொல்லிடாத. அப்பறம் அவளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.
கீதா : அதெல்லாம் சொல்ல மாட்டேன்.
நான் : mm.
கீதா: லவ்லி கிட்ட பேசுறியா?
நான் : இப்போ வேண்டாம். இன்னொரு நாள் பேசறேன். இப்போ ஏதோ எமோஷனல் ல இருக்காங்க அவங்க. இப்போ பேசினால் தப்பா ஆகிடும். மெதுவா பேசலாம்.
கீதா : சரி தான் நீ சொல்றதும்.
நான் : சரி டா வேலை இருக்கு. அப்பறம் பேசலாம்.
ஒரு வாரம் கழித்து.
லவ்லி number la இருந்து, evening 7 மணிக்கு ( அவங்க பையனை hospital கூட்டிட்டு போகும் போது இருவரும் number பரிமாறி கொண்டோம். ஹாஸ்பிடலில் வைத்து ஆனால் கால் பண்ணி பேச தேவை பட வில்லை அப்போது )
லவ்லி : என்ன dinner?
நான்: இனி தான் சமையல் பண்ணனும். நீங்க என்ன சமையல்?
லவ்லி : ரொட்டி, பன்னீர்.
நான் : good, பையன் என்ன பண்ணுறேன்?
லவ்லி : படிச்சிக்கிட்டு இருக்கிறான்.
நான் : சரி, சாப்பிடிங்கள ரெண்டு பேரும்.
லவ்லி : இல்ல இனி தான்.
நான் : சரி சாப்பிடுங்க. சார் கால் பண்ணினாங்களா? எப்படி இருக்காங்க?
லவ்லி : பேசினேன், நல்லா இருக்காங்க.
நான் : சரி நல்லது.
லவ்லி : சரி bye.
நான் : ok take care.
அப்பறம் இப்படியே கொஞ்ச நான் இதே repeat mode la போனது. வேற ஒன்னும் இல்லை.
ஒரு நாள் இரவு 9 மணிக்கு
Same question same answer.
திடீர் என்று
லவ்லி : நீ நிஜமாவே நல்லவனா? இல்லை நல்லவன் மாதிரி நடிக்குரிய?
நான் : என்னமா திடீர் என்று இப்படி கேட்கிற, இதுக்கு நான் எப்படி react பண்ணனும் என்று தெரியலையே.
லவ்லி : கேட்டதுக்கு ஓழுங்க பதில் சொல்லு.
நான் : எதுக்கு இந்த கேள்வி கேட்டீங்க, நான் ஒன்னும் ஏதும் தப்பு பண்ணலயே.
லவ்லி : நல்லா யோசிச்சு சொல்லு. நினைத்துல யாரு என்று?
நான் : அட போமா, ஒன்னும் புரியல..
லவ்லி : உன்னோட செல்ல தங்கச்சி என்னை பற்றி உன்னிடம் சொன்னது ஏதாவது நியாபகம் இருக்கா?
நான் : ஆமா கொஞ்ச நாள் முன்னாடி, நீ என்னை பற்றி கேட்டதை பற்றி சொன்னால். நான் ஏதோ உன்னோட பையனை hospital கூட்டிட்டு போன ஒரு அக்கறையில் கேட்டு இருப்ப என்று நினைத்து விட்டுவிட்டேன்.
லவ்லி : அவ்வளவு தானா?
நான் : ஆமா, அதற்கு அப்பறம் உன்னை பற்றி வேற ஏதும் பேசினது கிடையாது.
லவ்லி : அன்று பேசும் போது, உன்னோட செல்ல தங்கச்சி என்கிட்ட பேசுறியா என்று கேட்டாள், நியாபகம் இருக்கா?
நான் : ஆமா இன்னொரு நாள் பேசலாம் என்று சொல்லி விட்டேன்.
லவ்லி : அது தான் கேட்கிறேன், நீ நிஜமாவே நல்லவனா? இல்லை நல்லவன் மாதிரி நடிக்குறியா?
நான் : இதுல நடிக்க என்னமா இருக்கு?
லவ்லி : அன்னைக்கு கீதா பேசும் போது நானும் தான் கூட இருந்தேன். Loudspeaker la தான் பேசினாள், நான் தான் பேச சொன்னேன். ஆனால் நீ nosecut பண்ணினது மாதிரி சொல்லிட.
நான் : அய்யோ sorry pa. நீ ஏதோ emotional la பேசி இருப்ப என்று நினைத்து சொல்லிதான்.
லவ்லி : பரவா இல்ல. இந்த கண்ணியம் தான் என்னை உன்னிடம் பேச வைத்து இருக்கு. ஒரு வேலை எனக்கே நீ பேசி இருந்தால் கூட, பேச வாய்ப்பு கிடைத்ததும் பேச அலையுற என்ற எண்ணம் கூட எனக்கு வந்து இருக்கும். நீ பேசாம இருக்க போய் தான் நானே பேச வந்தேன்.
நான் : thanks pa .
லவ்லி: பரவா இல்ல.
அப்படியே கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி பேச ஆரம்பித்தோம். வாங்க போங்க போய்
வாடி போட என்று எப்போ ஆனதே என்று தெரியவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக காதலர்கள் போல பேச ஆரம்பித்து விட்டோம். ஆனால் இருவரும் தனது குடும்பத்தை மறக்காமல் பேசினோம். எந்த மாதிரி போனாலும், இருவரின் குடும்பம் மட்டும் இதனால் பாதிக்க கூடாது என்று முடிவோடு தான் பேசி பழகினோம்.
இடை இடையில் இது கீதா விற்கும் தெரியும். இருந்தாலும் எல்லை மீறாமல் பார்த்து கொண்டோம்.
அப்படியே கொஞ்சம் காதலர்கள் பண்ணும் ரொமான்டிக் பேச ஆரம்பித்தோம்.
Romance கொஞ்சம் எல்லை மீறியது.
இருவரும் ஒரு நாள் :
நான் : அடியே பஞ்சாபி??
லவ்லி : சொல்லுடா மதராசி?
நான் : ஒரு முத்தம் வேணும்..
லவ்லி : ஏன் நீ குடுக்க கூடாதோ?
நான் : குடுக்கலாம், ஆனால் எங்க கொடுக்கிறது என்று தெரியலையே..
லவ்லி : முகத்தில் எங்க கொடுத்தாலும் சரி தான்..??
அப்படியே அன்று முத்தம் மட்டும் மாறி மாறி பரிமாறி கொண்டோம்..
கொஞ்சம் கொஞ்சமாக போன் sex செய்து கொள்வோம்.
அவர்கள் வீட்டுக்கு என்னால் போக முடியாது. காரணம் என்னோட தங்கச்சி வீடு எதிரில் தான் லவ்லி வீடு. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாலா என்று இதை தான் சொல்லுவாங்க..
பகலில் என்னோட room kum கூப்பிட முடியாது. பகலில் office call அதிகம் வரும். So அது waste. காலம் போய் கொண்டே இருந்தது..
அப்பறம் பசங்களுக்கு Christmas and New year leave வந்தது. அந்த லீவில் சுந்தர் அவரோட குடும்பத்தை அழைத்து கொண்டு பாண்டி போய் விட்டார்.
அப்போ தான் வாய்ப்பு கிடைத்தது. லவ்லி பையன் லவ்லி அம்மா வீட்டுக்கு பஞ்சாப் போய் விட்டான்.
அன்று இரவு, நான் என்னோட வீட்டில் எல்லாம் பேசி விட்டு அவர்கள் இனி கால் பண்ண மாட்டார்கள் என்று தெரிந்து விட்டு. லவ்லி வீடிற்கு சென்றான்.
எனது வருகைக்காக காத்து கொண்டு இருந்தால்.
உண்மையே சொல்லணும் என்றால் இப்போது தான் லவ்லியே நன்றாக பார்க்கிறேன் இந்த 11 மாதத்தில். நல்ல உயரம், மடிப்பு இல்லா இடுப்பு, பஞ்சாபி kku உண்டான புஷ் பூசு கன்னம், நல்ல புஷ் பூசு உடம்பு. அதாவது south இந்தியாவுக்கு kerala பொண்ணுங்க மாதிரி north இந்திய ku பஞ்சாபி பொண்ணுங்க.
லவ்லி : என்னடா இப்படி பாக்குற. என்ன பாக்குற.
நான் : இல்லடி இவ்வளவு அழகா இருக்குற. ஆனால் போயும் போயும் என்கிட்ட மயங்கி இருக்கியே அது தான் பாக்கிறேன்.
லவ்லி : அடே உன்னை முதல் முதலில் கீதா வீட்டில் வைத்து பார்க்கும் போது சுத்தமா பிடிக்கல. என்னோட பையனை hospital கூட்டிட்டு போகும் போது கூட பிடிக்காமல் தான் வந்தேன் வேற வழி இல்லாமல்.
நான் : அடி பாவி மகளே வேற..
லவ்லி : கோவத்தில் உச்ச கட்டம், நீ என்கிட்ட number கேட்கும் போது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இருந்தாலும் வேற ஒன்னும் பண்ண முடியல அந்த நேரத்தில். சொன்ன தப்ப நினைக்க மாட்டியே?
நான் : சொல்ல, இதுக்கு மேல இன்னும் என்ன அசிங்கம் இருக்க போகுது சொல்லு..
லவ்லி : தயங்கி தயங்கி.. உன்னோட நம்பரை நான் tour போயிட்டு வரும் வரை பிளாக் பண்ணி தான் வைத்து இருந்தேன். ஒரு வேலை நீ என்கிட்ட பேச தான் என்னிடம் number வாங்கினையோ என்று.
நான் : அடி பப்ளிமாசு, என்னை பார்த்தால் அவ்வளவு கொடூரமாக இருந்ததா உனக்கு.
லவ்லி : ஆமாடா, இதெல்லாம் போன் லா சொல்லலாம் என்று தோணும். ஆனால் நீ எப்படி எடுத்துக்கிட்டு இருப்பியோ என்று தான் நேரில் சொல்லலாம் என்று சொல்லுறேன். Sorry da
நான்: பரவா இல்லை இப்போ உண்மையே சொன்னியே அதுவே சந்தோஷம்..
லவ்லி: tour போகும் போது பிடித்தது. அப்பறம் உன்னோட தங்கச்சி பேச சொல்லியும் நீ கால் பண்ணாம இருந்தது பிடிச்சது. அதனால் தான் உன் கூட பேச ஆசையா இருந்தது. இருந்தாலும் கோவமா கூட வந்தது. இவ்வளவு திமிர இருக்கிறான் என்று கூட. பேச சொல்லி கூட கால் பண்ணல என்று.
நான் : சரி விடு அது தான் இப்போ பேசியச்சே.
லவ்லி : உன்னோட தங்கச்சி சந்தேகம் இருக்கு. சொல்லிட்டு தான் போய் இருக்காள். எங்க அண்ணனை கெடுத்திடாத என்ன என்று.
நான் : அவளுக்கு தெரியாம பார்த்து கிடலாம்.
அப்படியே பேசிக்கிட்டு என்னோட மடியில் தலை வைத்து படுத்தாள் அவள்.
…….மீண்டும் சந்திப்போம்
karuppumithran079@gmail.com
10279800cookie-checkபஞ்சாபி பெண்ணுடன் ஒரு இதமான காதல்
