நெடு நாட்களாக பேசி வந்த வாசக காதலியுடன் நேரில் கொண்ட உறவு பற்றிய கதை இது. நீண்ட கதை. நேரம் எடுத்து படிக்கவும்.
வணக்கம்.
இத்தளத்தில் என் மெயில் ஐடி lrascal30@gmail.com-ஐ search செய்து என் மற்ற கதைகளையும் படித்து ஆதரவு தாருங்கள்.
உங்கள் கருத்துக்களையும், என்னை தொடர்பு கொண்டு நண்பர்களாக இருக்க நினைக்கும் பெண்கள் Lrascal30@gmail.com என்ற ஐடிக்கு மெயில் & கூகுள் chat மூலமாக அனுப்பலாம்.
வாருங்கள் கதைக்குள் போவோம்…
பொதுவாக கதைகள் பதிவிடும் போது அதை பாராட்டி பலரும் செய்தி அனுப்புவார்கள். அதில் சிலர் சிறிது காலம் தொடர்ந்து நண்பர்களாக பேசி பழகுவதும் உண்டு. பெரும்பாலும் இந்த தளத்தில் மூலம் கிடைக்கும் நட்பு வெகு நாட்கள் நீடித்தது இலலை. ஆனால் இந்த கதையின் நாயகி அப்படி இல்லை.
இந்த கதை துவங்குவது 1½ வருடத்திற்கு முன்பு. அப்போது நான் பதிவிட்ட ஒரு கதைக்கு பதில் அனுப்பி இருந்தால் கதையின் நாயகி “மது”. ஈரோட்டில் இருந்து பேசுவதாக கூறினாள்.
கதை நல்லா இருந்துச்சு முக்கியமான விஷயம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நீங்க எழுதியிருந்த அந்த கதை களம் நல்லா இருந்துச்சுன்னு செய்தி அனுப்புனா. முதலில் மெயில் வழியாக பேசிக் கொண்டிருந்த நாங்கள் ஓரிரு நாட்களில் கூகுள் சாட் மூலம் பேச ஆரம்பித்தோம்.
என் வயது குறித்து கேட்க நானும் அவள் வயது குறித்து கேட்டேன். இருவரும் ஒரே வயது தான். ஆனால் மதுவிற்கு இரு குழந்தைகள் என்ற பெரும் பொறுப்போடு வாழ்ந்து வந்தால்.
அவளது கணவன் ஈரோட்டில் இன்டீரியர் வேலை செய்யும் ஒரு பணி செய்து வருவதாக கூறினால். அவ்வப்போது காண்ட்ராக்ட் சம்பந்தமாக வெளியூர் சென்று வேலை பார்ப்பதும் கணவனின் வழக்கம் என்று கூறினாள்.
பொதுவாக தொடர்ந்து சாட் செய்யும் சிலர் பேக் ஐடியில் இருப்பதால் அவளிடம் உன் குரல் கேட்க வேண்டும் என்று நான் கேட்டேன். ஒரு நிமிடம் கூட தாமதிக்கவில்லை அடுத்த நிமிடமே வாய்ஸ் கால் செய்தால்.
அப்போது நான் வேலையில் இருந்தேன். திடீரென்று அவள் போன் செய்ததும் அங்கிருந்து சற்று தூரம் விலகி வந்து போனை அட்டென்ட் செய்து பேசினேன். அவளின் குரல் அவ்வளவு இனிமையாக இருந்தது. ஓரிரு நிமிடங்கள் பொதுவான எதார்த்த பேச்சுக்களை பேசிவிட்டு இணைப்பை துண்டித்துக் கொண்டோம்.
வீட்டிலிருந்தே வெளியே வந்ததும் என்னுடைய மெயிலை லாகின் செய்யும் நான் அவளுடைய செய்தி இருக்குமா என உற்று நோக்குவதை தினசரி வழக்கமாக்கினேன். காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போது ஆடியோ கால் பேச ஆரம்பித்தாள் அரை மணி நேரம் என் அலுவலகம் செல்லும் தூரம் வரை தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்போம்.
இதே வழக்கம் தான் மதிய உணவிற்கு வீடு வரும்போதும் வீட்டிலிருந்து அலுவலகம் கிளம்பும்போதும்.
எங்களின் பேச்சு காமம் என்ற ஒற்றை நோக்கத்தை தாண்டி பிற விஷயங்கள் அனைத்தையும் பேசிக் கழித்தோம். அந்த ஒரு நாள் வந்தது அவளின் குழந்தைகள் தூங்கிய பின்னர் நானும் அவளும் சேட் செய்து கொண்டிருந்தோம் அப்போது அவளுக்கு முத்தம் கொடுப்பது போல் ஒரு Gif அனுப்பினேன்.
அதற்கு பதிலாக அவளும் வெட்கப்படுவது போல் ஒரு ஸ்மைலி அனுப்பினால். அன்று என் வீட்டிலும் யாரும் இல்லாமல் இருந்தனர்.
அவள் கணவன் குறித்து கேட்டேன் இன்று இரவு வேலை இருப்பதால் வருவதற்கு விடியற்காலை ஆகும் என கூறினாள்.
இரவு ஒரு மணி இருக்கும் எங்களின் பேச்சு சற்று எல்லை மீறியது. அவள் போதும் போதும் எனக் கூற நானும் சரி சரி என்று கூறி அடங்குவதும் மீறுவதுமாக தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தேன்.
திடீரென ஒரு யோசனை வர வீடியோ கால் பேசலாமா என்று கேட்டேன். அவளோ முடியாது என்று கூறினால் நான் எதுவும் பேச மாட்டேன் மியூட் போட்டு நார்மலா ஒரு வீடியோ கால் ப்ளீஸ் பா என்று கெஞ்சினேன்.
அவள் சம்மதித்தால் முதல் முறையாய் அவளை வீடியோ காலில் கண்டேன் அவளின் முகம் வட்ட வடிவில் அம்சமாய் இருக்க பெயருக்கு ஏற்றால் போல் அவளின் கண்கள் என்னை கிரங்கடித்தது.
ஒரு நைட்டி அணிந்து கொண்டு வீடியோ காலில் என் முன் சிரித்துக் கொண்டே நின்றவள் போதுமா போதுமா என்றால் சரி என்று கூற மீண்டும் சாட்டிங் தொடர்ந்து.
அவள் என்னை பார்த்து நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று கூற என்னை விட நீ தான் ரொம்ப அழகா இருக்க மது. அதுவும் உன்னோட கண்ணு அவ்வளவு அழகா இருக்கு பார்த்தா பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு என்று அழகை பாராட்டினேன்.
அதைத்தொடர்ந்து ஒரு சில gif பரிமாறிக் கொள்ள சாட்டிங் இல் உச்சம் பெற்றோம். எங்கள் நட்பு ஆன்லைன் வழியே பல மாதங்கள் தொடர்ந்தன. அவளின் வீடு எந்த ஏரியா என்று கூட எனக்கு கூறியிருந்தால். போனில் பேசிக்கொண்டே அவள் கொடுத்த ஏரியாவின் முகவரியை வைத்து கூகுள் மேப்பில் அவள் அடிக்கடி செல்லும் கடை ,பால் வாங்க செல்லும் கடை, துணி தைக்க கொடுக்கும் டெய்லர் கடை என அனைத்தையும் சுற்றி காட்டினால். அவளின் ஊர் எந்த ஏரியா என மனதில் ஆழமாய் பதிந்து கொண்டது.
அப்போ நீங்க ஈரோடு வந்தா என் வீட்டுக்கு வருவீங்களா என என்னிடம் கேட்டால் அதற்கு நான் வெளியூர் செல்வதே மிகவும் அரிது ஒரு வேலை நான் உங்கள் ஊருக்கு வந்தால் அப்போ பார்க்கலாம் என்றேன்.
காலங்கள் ஓடின காம இச்சைக்காக அவளும் என்னை தொடர்பு கொள்ளவில்லை நானும் அவள் தொடர்பை காமத்திற்காக பயன்படுத்தவில்லை. நல்ல நண்பர்களாக பழகி வந்தோம் நண்பர்கள் என்று கூட கூற முடியாது. இருவரும் வெவ்வேறு குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் ஒரு ரகசிய காதல் உறவை வளர்த்து வந்தோம்.
ஏழு எட்டு மாதங்கள் ஓடி இருக்கும் திடீரென ஓர் இரு நாட்கள் அவளிடம் இருந்து எந்த மெசேஜும் வரவில்லை. நான் பைத்தியம் பிடித்தது போல் இருந்தேன். என் நடவடிக்கைகள் ஏதோ ஒரு குழப்பத்தில் இருப்பதை கண்டு என் மனைவியும் கூட என்னாச்சு என்று கேட்டால். ஒன்றும் இல்லை என்று கூறி சமாளித்து மதுவின் பிரிவை நினைத்து மனதிற்குள் வாடி வதங்கினேன்.
10 நாட்கள் கழித்து புதிதாய் ஒரு மெயில் ஐடியில் இருந்து ஒரு நீண்ட நெடிய மெசேஜ் வந்தது.
அவள் என்னிடம் பேசுவதற்காக பயன்படுத்தி வந்த அந்த மெயில் ஐடியை அவளின் கணவன் பார்த்து விட்டதாகவும் ஆனால் சந்தேகம் ஏதும் வரவில்லை. என்ன என்று கேட்டார் அதற்கு இன்ஸ்டா ஓபன் செய்வதற்காக ஒரு புது ஐடி உருவாக்கினேன் அதுதான் இது என்று கூறியதாகவும் கூறினால். இருந்த போதும் அவருக்கு ஏதோ என் மீது சந்தேகம் உள்ளது போல் தெரிகிறது இந்த மெயிலுக்கு நீங்கள் ரிப்ளை செய்ய வேண்டாம். நான் என்னுடைய ரகசிய மெயில் ஐடியை டெலிட் செய்து விட்டேன். என்னை தொடர்பு கொள்ள வேண்டாம். நான் எவ்வாறு வருந்துகிறேன் தவித்துக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு புரியும் அதே நிலைமையில் தான் நீங்களும் இருப்பீர்கள் கார்த்தி மன்னித்து விடுங்கள். என் குடும்ப வாழ்க்கையில் ஏதும் பிளவு வந்து விடக் கூடாது என்பதற்காக இந்த முடிவை கடினமாய் எடுக்கிறேன். லவ் யூ கார்த்தி மிஸ் யூ என அந்த மெயில் முடிந்தது.
என்னால் புரிந்து கொள்ள முடிந்தது இரண்டு வருடங்களாக கதைகள் எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு பல பெண்கள் மெசேஜ் செய்துள்ளனர். ஆனால் நல்ல ஒரு நட்பாக ஒரு காதலியாக திகழ்ந்தவள் மது.
நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளும் பொழுது முடிவு செய்து இருந்தது தான் இந்த உறவு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையில் இருவரும் எடுக்கும் முடிவை ஒருமனதாய் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பேசி வைத்திருந்தோம். அந்த முடிவே இன்று நிகழ்ந்தது என்பதை புரிந்து கொண்டு மேலும் அவளை தொடர்பு கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டு இருந்தேன்.
ஒரு வருடம் கழிந்தது.
பெரும்பாலும் மதுரை உள்ள ஏரியாவில் மட்டுமே சுற்றித் திரியும் நான் வெளியூர் செல்வது மிகவும் அரிது இப்போது ஈரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தை சந்திப்பதற்காக ஒரு வாய்ப்பு வந்தது. அதற்கான தேதியும் நேரமும் குறிக்கப்பட்டது.
நான் வேலை விஷயமாக இரண்டு நாட்கள் ஈரோடு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு கிளம்பினேன். இரண்டு நாட்கள் அந்த மீட்டிங்.
அதிகாலையில் கிளம்பி நேராக மீட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று அன்றைய வேலைகளை முடித்தவன் மாலை ஹோட்டலில் புக் செய்யப்பட்ட ரூமில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன்.
மதுவின் நியாபகம் வந்தது. ஈரோடு தானே அவள்.
மதுவை மீண்டும் தொந்தரவு செய்ய வேண்டாம் என உறுதியாய் இருந்தேன். இருப்பினும் இதோ இந்த சுற்று வட்டார 5 கிலோமீட்டரில் தான் அவளின் மூச்சுக்காற்று பரவி இருக்கிறது. அவளை பார்க்காவிட்டாலும் கூகுள் மேப்பில் அவள் சுற்றி காட்டிய ஏரியாவை ஒரு முறை பார்க்கலாம் என முடிவு செய்தேன்.
நான் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அவள் ஏரியா இருந்தது. ஒரு ஆட்டோவை பிடித்து அந்த ஏரியாவில் போய் இறங்கிய நான். அவள் கூறிய கடை அவள் பொருட்கள் வாங்கும் கடை அருகே சென்று நின்று கொண்டு சுற்றி முற்றி பார்த்தேன். இங்கு தான் எங்கோ இருக்கிறாள் என பெருமூச்சு விட்டுக் கொண்டு அந்த கடையில் ஒரு ஜூஸ் பாட்டிலை வாங்கி குடித்துக் கொண்டே சற்று நின்றேன்.
நான் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்த சமயம் சற்று தூரத்தில் இருந்த டெய்லர் கடையை பார்த்தேன். எனக்குள்ளே சிரித்துக் கொண்டு இங்கு தானே அவள் துணி தைக்க கொடுப்பாள் என்று பார்த்துக் கொண்டிருக்க அந்த கடையில் இருந்து இரண்டு பெண்கள் வெளியே வந்தனர். அந்த இரு பெண்களில் ஒருவரை பார்த்த நொடி இதயம் படபடவென துடித்தது.
ஆம் அவள் மது தான். தன்னுடன் ஒருவளை கூட்டிக்கொண்டு டெய்லர் கடையில் இருந்து வெளியே நடந்து வந்து கொண்டு இருந்தாள்.
அவள் என்னை கவனிக்கவில்லை இயல்பாய் ஜூஸை கொடுத்துக் கொண்டே அவள் வரும் திசை நோக்கி எதிரே நடந்தேன்.
கூட வந்த மற்றொரு பெண்ணிடம் பேசிக் கொண்டே வந்தவள் அருகே 20 அடி தூரத்தில் என்னை பார்த்ததும் சுதாரித்துக் கொண்டு
அடையாளம் கண்டால். அவளால் எதுவும் என்னிடம் பேச முடியாது என்று எனக்கு தெரியும் இருப்பினும் அவள் வரும் அதே திசை நோக்கி தொடர்ந்து நடந்தேன்.
அந்த கிரங்கடிக்கும் பார்வையை கண்டு கண்களை கண்டு தரையில் நடப்பதை மறந்து மிதந்து கொண்டே அவள் அருகே சென்று அவளை கடந்தேன்.
அங்கிருந்து என்னை கடந்ததும் அருகில் இருந்த தெருவுக்குள் நுழைந்தால். அவள் சென்ற பாதையிலே நானும் செல்ல சுற்றி இருந்த ஒரு சிலர் என்னை நோட்டமிடுவதை கண்டேன். எனக்கு சற்று அசௌகரியமாக இருந்தது. எனவே அந்த தெருவின் முக்கில் நின்று கொண்டு அவள் வீட்டில் உள்ளே செல்லும் வரை பார்த்துவிட்டு அங்கே வந்த ஒரு ஆட்டோவை கை நீட்டி என் ஹோட்டல் ரூம் சென்றடைந்தேன்.
அவளை முதன்முதலாய் நேரில் பார்த்த பின்பு மனதிற்குள் பட்டாம்பூச்சி கூட்டமே மொய்த்து கொண்டிருந்தது. நேரம் ஓடுவதே தெரியவில்லை என் ரகசியம் மெயிலுக்கு புதிதாய் ஒரு செய்தி வந்தது.
“கார்த்தி நீங்கள் தானா இன்று வந்தீர்களா” என்று ஒரு குறுஞ்செய்தி மெயிலில் இருந்தது.
அது அவளுடைய ஒரிஜினல் பெயரில் இருந்து வந்த செய்தி. அவள் தான் என உறுதி செய்து பதில் அளித்தேன்.
ஆமாம் மது நான் தான்
இன்னைக்கு உன் முன்னாடி வந்து கிராஸ் பண்ணிட்டு போனேன் பார்க்க மாட்டேன் என்று நினைத்தேன் ஆனா பாத்துட்டேன் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே. முன்னாடி இருந்த பிரச்சனை எல்லாம் சரியாயிடுச்சு தானே என்று பதில் அளித்தேன்.
ஒரே நிமிடத்தில் அவளிடம் இருந்து பதில் வந்தது.
கார்த்தி நான் ஏதோ கனவுல இருக்கேன்னு நினைச்சேன் நீங்க என் எதிர்ல வந்தது ஏதோ கனவுல தான் நான் உங்களை பார்த்தேன் நினைச்சேன் நீங்க இப்ப சொன்னதுக்கு அப்புறம் தான் நான் நிஜத்தில் வாழ்கிறேன் என்று கன்ஃபார்ம் பண்ணேன். ஏன் என்கிட்ட பேசாம போயிட்டீங்க கூப்பிட்டு இருக்க வேண்டியதுதானே என் பக்கத்துல இருந்த என்னோட பிரண்டு நினைச்சு நீங்க பேசாம போயிட்டீங்களா.
“நான் உங்க கிட்ட சொல்லி இருக்கேன்ல அவளோட ரகசியம் முழுசா எனக்கு தெரியும் என்னோட ரகசியம் முழுசா அவளுக்கு தெரியும் அப்படி ஒரு பிரண்டு ஒருத்தி இருக்கானு அவதான் என் கூட இன்னைக்கு இருந்தா நீங்க என் பெயரை சொல்லி கூப்பிட்டு இருந்தாலே போதும் நின்னு பேசி இருந்திருக்கலாம். நம்ம நல்ல ஒரு வாய்ப்பு விட்டுட்டோமே இப்ப எங்க பஸ்ல போயிட்டு இருக்கீங்களா? என்ன திடீர்னு ஈரோடு எல்லாம் வந்து இருக்கீங்க” என்று அனுப்பி இருந்தால்
மது நான் உன்னோட வாழ்க்கையில குறிக்கிட கூடாது என்பதற்காக தான் உன்கிட்ட எதுவுமே பேசாமல் நான் கிளம்பிட்டேன் நம்ம எவ்வளவு பேசி இருப்போம். எவ்வளவு தூரம் நம்ம லவ் பண்ணி இருக்கோம் நமக்கு தெரியும் ஒரு சின்ன வாய்ப்பு கூட நம்மளுடைய நிலைமையை மாற்றி விடும். அது பின்னாடி எதுவும் பிரச்சனையிடக் கூடாதுன்னு தான் நான் எதுவும் பேசாமல் பார்த்தது மட்டுமே போதும்னு கிளம்பினேன்.
நான் ஈரோட்டில் தான் இருக்கேன் மது. ஒரு மீட்டிங் விஷயமா வந்தேன். இங்க பக்கத்துல 2½ கிலோமீட்டர் தூரத்தில் தான் ஹோட்டல நான் தங்கி இருக்கேன் என்றேன்.
சிறிது நேரத்திற்கு பதில் ஏதும் வரவில்லை. நேரம் 10மணியை நெருங்கியது. இரவு உணவை முடித்துவிட்டு மெத்தையில் படுத்து மொபைலை பார்த்துக் கொண்டிருந்தேன். கூகுள் சேட்டிலிருந்து போன் வந்தது. மது தான் ஆடியோ கால் செய்தால்.
பதில் ஏதும் வரவில்லை என்பதை கண்டு அவளது கணவன் வந்து விட்டான் எனவே மேலும் மெசேஜ் ஏதும் வராது என்று எண்ணிய நானும் படுக்க தயாரானேன். ஆனால் இன்ப அதிர்ச்சியாக கூகுள் சாட்டில் போன் செய்தால் போனை அட்டென்ட் செய்தேன்.
மது: பேபி
கார்த்தி: சொல்லு அம்மு
ஓரிரு நிமிடங்கள் வேறு வார்த்தைகளை இல்லை பேபி அம்மு என ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி அழைத்துக் கொண்டே உருகினோம்.
மது: சாப்டிங்களா அம்மு
கார்த்தி: சாப்டியா அம்மு நீ. என்ன பண்ற என்ன இந்த நேரத்துல போன் பண்ணி இருக்க பாப்பா எல்லாம் தூங்கிட்டாஙகளா?
மது: இல்ல அம்மு பாப்பா எல்லாம்
அம்மா வீட்டுக்கு போயிருக்காங்க. அதனால நான் மட்டும்தான். சாப்பிட்டேன் அம்மு
கார்த்திக்: எல்லாம் ஓகே தானே? அவர் வரலையா. டைம் ஆயிடுச்சுல இந்த நேரம் வந்திருப்பாங்கல உன் ஆத்துக்காரர்.
மது: இல்ல. அவர் இன்னைக்கு வர மாட்டாரு. வெளியூர்ல ஒரு ப்ராஜெக்ட் எடுத்து இருக்காங்க. அது ஸ்கூல் ப்ராஜெக்ட். அதனால லீவ் டயத்துல கம்ப்ளீட் பண்ணி முடிக்க வேண்டும் என்று அங்கேயே தங்கி வேலை பார்க்குறாங்க. அவர் போய் பத்து நாளாச்சு இன்னும் ஒரு அஞ்சு நாள்ல வேலை முடிந்துவிடும் என்று சொல்லி இருக்கிறார்.
கார்த்தி: என்ன அம்மு பயமா இருக்கா நான் வேணா துணைக்கு வந்துக்கவா என நாக்கலாய் கேட்டேன்
மது: என்ன அம்மு நீங்க.. என்னை பாத்ததுக்கப்புறம் கிளம்பி போனீங்க அப்பவே துணைக்கு வந்திருந்தால் இந்த நேரம் உட்கார்ந்து போன்ல பேசிட்டு இருக்க மாட்டோம்ல
அவள் கூறியதும் அவள் உண்மையில் கூறுகிறாளா இல்லை விளையாட்டுக்கு கூறுகிறாளா என்பதை உணர என்னால் முடியவில்லை.
முன்பு மதுரையில் இருந்து நான் பேசும்போது இவ்வாறு கூறி இருந்தால் அது விளையாட்டுக்கு என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இப்போது அவள் அருகில் 2½கிலோ மீட்டர் தொலைவில் நான் இருக்கிறேன். இப்போது அவள் கூறுவது உண்மையாகவா இல்லை விளையாட்டிற்கு வம்பு இழுக்கவா என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
கார்த்தி: என்ன அம்மு விளையாடுறியா? நான் ஒன்னும் தூரத்தில் எல்லாம் இல்ல பக்கத்துல தான் இருக்கேன். நினைச்சா வந்துருவேன் சீண்டி பாக்காத.
மது: நான் ஒன்னும் விளையாட்டுக்கு சொல்லலையே உண்மையத்தான் சொன்னேன் அப்ப பார்த்த அப்பவே கூட வந்து இருந்தா இப்போ போன்ல பேசிட்டு இருக்க தேவையில்லையே
கார்த்தி: ஒன்னும் கெட்டுப் போகல பத்தே நிமிஷம்தான் ஒரு ஆட்டோ புடிச்சு வந்திரவா??
மது: பத்து நிமிஷம் ஆகுமே
பேச்சில் சூடு ஏற ஏற அவசரமாய் கிளம்பி ஹோட்டலில் இருந்து கீழே வந்தேன். எதிரே இருந்த மெடிக்கல் ஷாப் சென்று ஒரு பாக்கெட் காண்டம் வாங்கினேன். அப்போது அவளிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது ஒரு பாக்கெட் பால் என்று.
முதல் முதலில் நாங்கள் பேசிய போது எங்கள் இருவருக்கும் பிடித்தது காபி என்று பகிர்ந்து கொண்டோம். எப்போது பேசினாலும் நேராய் வந்தால் ஒரு காபி குடிப்பேன் ஒரு காபி குடிப்பியா அம்மு என்று நான் அவரிடம் கேட்பது வழக்கம்.
வீட்டில் பால் இல்லை போல பால் வாங்கி வர சொன்னாள். மெடிக்கலில் இருந்து சிறிது தூரத்தில் இருந்த கடைக்கு சென்று ஒரு லிட்டர் பால் வாங்கிக் கொண்டு வழியில் வந்த ஆட்டோவை மறைத்தேன். லொகேஷன் காட்டி இடத்தைச் சொன்னேன். இந்த இரவில் சில்லென்ற காற்றை சுழற்றி அடிக்க பத்து நிமிடத்தில் அந்த ஏரியாவை அடைந்தேன்.
மாலையில் இருந்தது போல் இல்லாமல் மொத்தமும் அமைதியாக இருந்தது அந்த இடம். ஆட்டோவில் இருந்து இறங்கியதும் நான் வந்து விட்டேன் என்று மட்டும் மெசேஜ் செய்து நேராக முன்பு நோட்டமிட்ட தெருவின் வழியே சென்று அவள் வீட்டின் வாசலை அடைந்தேன்.
வீட்டின் வெளி கதவு பூட்டு போடாமல் இருந்தது அதைத் திறந்து உள்ளே செல்ல. உள் கதவு மெல்ல திறந்தது. உள்ளே சென்றேன்.
கதவு தானாக மூட பின்னே திரும்பி பார்த்தாள் என் ரகசிய காதலி மது. அழகாய் புன்னகைத்துக் கொண்டு இனிதே நின்றால்.
எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நேராய் சென்று அவள் இரு கைகளை பிடித்தேன். என் கைகளுக்குள் புதைத்து கொண்டு
இருவரும் நெற்றி முட்டிக்கொண்டு எங்கள் கைகளின் கட்டுக்கு மேல் சாய்ந்து கொண்டு எங்கள் பிரிவின் வவியே கண்ணீர் வழியே உதிர்த்தோம்.
என்ன உணர்வு என்று தெரியவில்லை. இத்தனை நாட்கள் அவளிடம் பேசாமல் இருந்தது எனக்கும் சரி அவளுக்கும் சரி பெரும் வலியை கொடுத்திருந்தது. கைகள் கோர்த்து பிடித்துக் கொண்டிருந்த நாங்கள் கட்டி அணைத்துக் கொண்டு இன்பத்துடன் ங்கள் கண்ணீரை வருவது ஒருவர் மீது ஒருவர் தெளித்துக்கொண்டோம்.
அவசரமே இல்லாமல் ஓர் இரவு இது. சாட்டில் பேசும்போது இப்படி ஒரு நேரம் கிடைக்குமா கிடைக்காதா என பலமுறை பேசியதுண்டு. எந்த ஒரு பிளானும் செய்யாமல் தானாக எங்கள் இருவருக்கும் ஆன ஸ்பெஷலான தனிமையான நேரம் அமைந்து விட்டது. கட்டியணைப்பில் இருந்து சிறிது விலக ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டோம்.
எங்கள் முதல் சந்திப்பு என்ற போதும் பல நாட்கள் காதலித்த காதலர்களின் நீண்ட இடைவெளிக்கு பின்னான சந்திப்பு போல் இருந்தது.
நான் வாங்கி வந்திருந்த பால் பாக்கெட்டை என்னிடம் இருந்து வாங்கிக் கொண்டு உட்காருங்கள் அம்மு நம்மளோட ஸ்பெஷல் காபி போட்டு எடுத்துட்டு வரேன் என்றால்.
இது எங்கள் முதல் சந்திப்பு இருந்த போதும் அவள் இதற்கு என ஸ்பெஷலா ரெடியாகவில்லை. எப்போதும் அணியும் நைட்டி, முடியை கொண்டை போட்டுக்கொண்டு இயல்பாய் இருந்தால். அவள் கிச்சன் பக்கம் செல்ல அங்கிருந்த சேரில் அமர்ந்த மறுகணமே எழுந்து விட்டேன் நானும் கிட்சன் நோக்கி நடந்தேன்.
அவள் பால் பாத்திரத்தில் பாலை ஊற்றிக் கொண்டிருக்க அவள் பின்னே நான் நின்றேன். எங்களின் பல நாள் ரோல் பிளேவின் துவக்கம் இந்த கிச்சன் காபி போடும் வைபவமே.
அந்தக் கற்பனை ரோல் ப்ளேக்களில் என்ன நடக்கும்னு அவளுக்கு நன்றாகத் தெரியும். அவளின் பின்னே நெருங்கிச் சென்றேன்.
நான் நிற்பதை உணர்ந்தவள். என் நகர்வுக்காக காத்திருந்தாள். இரண்டு இன்ச் முன்னே நடந்தேன் அடுப்பை அமர்த்திக் கொண்டு என்னை நோக்கி திரும்பியவள் என்னை இறுக்கமாய் கட்டிப்பிடித்து என் கண்களோடு கண்கள் பார்த்து புன்னகைத்துக் கொண்டே என் அம்மு என்ன வேணும் அம்மு-வுக்கு என்றாள்.
அவள் இடுப்பை பிடித்துக் கொண்டு அவளின் புன்னகையை ரசித்துக் கொண்டே ஒன்னும் இல்ல அம்மு சும்மா தன் வந்தேன் என்றேன்.
அம்மு ஒண்ணும் அவ்வளவு நல்ல புள்ள இல்லையே என்று கூறிக்கொண்டு அவள் கைகளால் முதுகை வளைத்து பிடித்துக் கொண்டாள்.
ஆஹா அப்படி இல்லையே அம்மு நான் நல்ல புள்ள தானே என்று கூறிக் கொண்டே அவள் உதட்டை நோக்கி நகர்ந்தேன்.
அடுப்பில் இருந்த தீ அமத்தி வைக்கப்பட்டு எங்களுக்குள் பற்றி கொண்டது.
ஒருவரை ஒருவர் கண்களால் ரசித்துக்கொண்டே உதடுகளால் உணர்வுகளை பரிமாறினோம். அவளின் கன்னத்தை பிடித்துக் கொண்டு கோழி முட்டை கண்களை பார்த்துக் கொண்டே அவள் மேல் உதடு என் உதட்டின் உள்ளே இருக்க நன்கு சப்பிக்கொண்டு அவள் நாக்குடன் என் நாக்கை வைத்து நன்கு சுழற்றி அவளிடம் இருந்து அமிர்தத்தை உறிஞ்சி சப்பினேன்.
பல நாட்களின் ஏக்கம் அவளும் என்னை விடவில்லை என் உதட்டை அவள் உதட்டில் எழுத்து நன்கு சப்பி மூடு ஏற்றினாள்.
காலம் நேரமெல்லாம் எங்கள் தனிமைக்கு தடை இல்லை என்பதை உணர்ந்தாள். நாங்கள் கிச்சனிலிருந்து கொண்டே பல நிமிடங்கள் உதட்டை மட்டும் சுவைத்துக் கொண்டிருந்தோம். இடையில் பாலை பற்ற வைத்தவள் முத்தச் சண்டைக்கு நடுவே காபி போடுவதையும் கெட்டிக்காரத்தனமாய் செய்து முடித்தாள்.
காபியை தயார் செய்ய என்னிடமிருந்து திரும்பியவளை பின்னாடி இருந்து கட்டிப்பிடித்து அவளின் குண்டியை என் சுன்னியோடு உரசி கொண்டே கழுத்தை சப்பினேன்.
காபியை கையில் கொடுத்து, கிட்சனில் இருந்து வெளியேற கட்டளை இட்டாள் கன்னி. அப்படியே வெளியே நகர்ந்து ஹாலில் அமரச் சென்ற என்னை இழுத்து இங்க வேண்டாம் அம்மு, ரூம்ல தானே குடிப்போம் 😉 (ரோல் ப்ளே வில்). ரூமில் நுழைந்ததும் ஏசி ஆன் செய்யப் பட காபியின் சூடு குறைய கைகளோடு கட்டிக் கொண்டு கதைகள் பேசி முடிக்க காபியும் முடிந்தது கதைகளும் முடிந்தது.
அவள் பேசுகையில் அவளின் அழகை ரசித்த படி மெய் மறக்க. எண்ணமும் உடலும் ஒன்றாய் சூடு ஏறியது. என் கைகளோடு அவளின் கண்ணத்தை தடவ கண்கள் சொக்கி உருகினாள்.
உதடு அருகே சென்று அவளின் கண்களை ரசிக்க, கண் விழித்தவள். “என்னாச்சு” என்று கண்களால் வினவ.. “ஒன்னுமில்லை” என்று அவளை அள்ளி கட்டி அணைத்தேன்.
என்னை நோக்கியவள்
“அம்மு. நான் உங்க அம்மு. நான் மது-வா இல்ல. இப்போ உங்க அம்மு வா மட்டும் இருக்கேன். பேசுனது எல்லாம் முழுசா நிஜமா ஆகனும். உங்க காதல் கவனிப்பு எப்படி இருக்கும்னு இவ்வளவு நேரம் ரசிச்சுட்டேன். அந்த நாட்டி naughty அம்மு-வ நான் பாக்கனும். ரசிக்கனும். அனுபவிக்கனும்.” என்றாள்.
அவள் பேச்சில் கரைந்து போனேன். இறுக்கமாய் கட்டிப்பிடித்து அவள் கழுத்தை கவ்வி இடுப்பை பிசைந்தேன்.
என் கழுத்தோடு என்னை சுற்றி பிடித்து இறுக்கமாக்கி கொண்டாள். மேலும் அழுத்தத்தோடு அவளை கட்டிப் பிடிக்க அவளின் பப்பாளி முலை என் நெஞ்சோடு பிதிங்கி கசங்கியது.
என் சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாக கழற்றி என் நெஞ்சு முடியை வருடினாள் கண்ணழகி. அவள் முலையை நைட்டியோடு பிடித்து அமுக்கினேன்.
மீண்டும் எங்கள் உதடுகள் ஒட்டிக் கொண்டு பிரிய மனம் இல்லாமல் ஒட்டி உறவாடியது. அவளின் நைட்டியை மேலே தூக்கி குண்டியை பிசைந்து கொண்டே கட்டிலில் சாய்ந்தேன்.
அவள் என் உதட்டை விடாமல் சப்பினாள். நைட்டியை மேலும் உயர்த்தி கழட்டி வீசினேன்.. ஆஹா அவளின் வாசம்… அப்படி இருந்தது.
சொக்கிப் போய் அவளின் முலை மீது நான் விழ.. என் டிராக் பேன்டை ஜட்டியோடு உருவி வீசினாள்.
அவளின் மேனியோடு என் மேனி முழுவதுமாய் உரசிக் கொண்டு காமத் தீ பற்றியது.
அவள் உடல் வளைவுகளை நான் தடவ என் உடலை அவள் ஏறித் தழுவ என மாறி மாறி சீண்டினோம்.
(என் சுன்னி மீது அவளுக்கு ஓர் ஆர்வம் உண்டு. காரணம், எனக்கு முன் தோள் நீக்கி இருக்கும்)
நேராய் என் சுன்னியை பிடித்தாள். நான் அவளின் ஆசைக்கு இணங்க அப்படியே படுத்தேன். முழு பலத்தோடு நின்ற கரும்பை பிடித்தவள்.. என் கண்களை பார்த்துக் கொண்டே கையை வைத்து மேலும் கீழும் உருவினாள்.
அவள் அழகை ரசித்துக் கொண்டே அவளின் குரும்பை ரசித்தேன். மெல்ல குலுக்கி, சுன்னி மொட்டின் மீது வாய் வைத்து முத்தம் கொடுத்து வேகம் எடுத்தாள்.
அவளின் நாக்கு பட்டதும் என் உடலில் ஷாக் அடித்தது போல் உணர்வு.. அவள் முகத்தை பிடித்து தடவி கொடுக்க அழகாய் ஊம்பினாள்.
விதை பையை பிடித்து பிசைந்து கொண்டே சுன்னியை முழுவதுமாக வாய் உள் விழுங்கி எச்சில் ஒழுக ஒழுக ஊம்பி தீர்த்தாள்.
அவளை மேலே பிடித்து இழுத்தேன். முலைகள் நசுங்க என் மீது படுத்தவளை மல்லாக்க போட்டு முலை மீது பாய்ந்தேன். பழுத்த பப்பாளியாய் கொழுத்துக் கிடக்க காம்பை சப்பி முலையை கடித்து இஷ்டம் போல் விளையாடினேன்.
கைகள் கொண்டு என் முடியை பிடித்து இழுத்து முகத்தை உயர்த்தி பார்த்தாள். கண்கள் சுருக்கி என்னிடம் கெஞ்ச.. புரிந்து கொண்டு அவளின் கால்களை விரித்து கீழே இறங்கினேன்.
சதைகள் கொண்ட சிறிய தொப்பை அதில் ஆழம் கொண்ட தொப்புள் குழி. நாக்கை சுழற்றி தொப்புள் குழியில் உணர்வை தூண்டி விட்டு நேராய் புண்டை மீது வாய் வைத்தேன்.
வைத்த நொடியே சிறு சிறு தேன் துளிகளை சுவைத்தேன். உப்பிய புண்டை நடுவே நாக்கை விட்டு மெல்ல நக்க என் தலை அழுத்தி அமுக்க ஆரம்பித்தாள் மது.
மேலும் ஆர்வமாய் நாக்கை புண்டை முழுவதும் படர விட்டு சுவையாய் நக்கினேன். குண்டியை பிடித்து என் முகத்தை முழுவதுமாய் புண்டையில் புதைந்தேன்.
புண்டை உதடுகளை விலக்கி பருப்பு கிலிட்டோரிஸ் பகுதியை உதட்டில் கவ்வி நக்கினேன்.
அம்மு.. அஹ்ஹ்.. அம்மு… என முனங்கினாள் மது.
ஒரு நொடி அவளை எழுந்து பார்த்து மீண்டும் புதைந்தேன் புண்டையில். குண்டி குலுங்க அவள் உடல் சீற, நாக்கை புண்டையில் அழுத்தி மேலும் கீழும் சுழற்றி நக்கி தீர்த்தேன்.
தேன் துளிகள் வெள்ளமாய் பெருக்கெடுக்க, புண்டையை விரித்து ஓட்டையில் நாக்கை துளைத்து முழுவதுமாய் நக்கி சப்பினேன்.
காம எச்சங்களோடு நான் எழுந்திருக்க அப்படியே இழுத்து கட்டி அணைத்தாள் மது. அப்போது தான் என் சுன்னி முழு ஆசையாய் இருந்தது.
சிறிதும் நேரம் தராமல் அவளை இழுத்து காலை விரித்தேன். கீழே கிடந்த பேண்ட்டை எடுத்து வாங்கி வந்த காண்டம்-ஐ எடுத்தேன்.
பாக்கெட்டை பிரிப்பதற்குள் தடுத்தாள். குடும்ப கட்டுப்பாடு எல்லாம் பண்ணியாச்சு அம்மு. சோ இது தேவை இல்ல. ஆல்சோ, நான் ஹெல்தி தான் வேற ஏதும் பிரச்சினை இல்லை. அதனால் அம்மு அப்படியே உள்ள விட்டு பண்ணலாம் என்றாள்.
காண்டம் பாக்கெட்டை ஓரம் வைத்து விட்டு, அவள் மேலே ஏறினேன். காலை விரித்து புண்டை மீது சுன்னியை தடவ தடவ, புண்டையின் வெப்பம் சுகமாய் இருந்தது.
மெல்ல மெல்ல புண்டை சதைகளை சுன்னி கொண்டு தடவ.. “முழுசா உள்ள விடு அம்மு” என கெஞ்சினாள்.
மேலும் சிறிது நேரம் சீண்டி சுடேற்றி புண்டையுள் சுன்னியை முழுவதுமாய் நுழைத்தேன்.
உள்ளே இறங்க இறங்க வெப்பம் இன்பமாய் இருந்தது.
“மெய் மறந்து
உடலோடு உடலாய்
உயிர் கலந்தோம்”
அவள் முளைகளை பிசைந்து கொண்டே உதட்டை சுவைக்க, வேகத்தை கூட்டி ஓத்தேன்.
இருவரின் கண்களும் கிடுக்காய் மாட்டிக் கொள்ள, நாக்கின் உராய்வுகள் மென்மையாக, ஆழமாய் துளைத்து அவளின் புண்டையை முழுமையாய் ஓத்து முடித்தேன்.
கஞ்சியும் தேனும் கலக்க இருவரின் அடி வயிறும் பிசுபிசுத்தது. எழுந்து சென்று இருவரும் உதவிகளோடு சுத்தம் செய்ய. அம்மனமாய் கட்டி தழுவி படுத்தோம்.
நேரம் அதிகாலை 2:30.
“அம்மு காபி போடவா?” என்றாள் மது.
கோடு வேர்ட் அக்பெட்டட் என்றேன்.
கொழுத்த குண்டி குலுங்க குலுங்க கிட்சன் நோக்கி நடந்தாள்.
4:30 வரை அவளுடன் இருந்தேன். வெளியே ஆட்கள் நடமாடுவது துவங்கும் முன்பே கிளம்பினேன்.
மறுநாள் மதிய உணவிற்காக அவளை அழைத்தேன். அதில் ஓர் புது அனுபவம் வந்தது. அதை பின்னர் கூறுகிறேன்.
தொடரும்….
இந்த கதையை பற்றிய தங்களின் கருத்துக்களை இந்த மெயில் ஐடிக்கு மெயிலாகவும் கூகுள் chat மூலமாகவும் Lrascal30@gmail.com அனுப்பலாம்.
தங்களின் privacy காக்கப்படும். பதிவிடும் கதைகள் அனைத்தும் கற்பனையே. திருமணம் ஆன மதுரை ஆண் நான். நேரடி சந்திப்பை விட சேட் , வாய்ஸ் கால் மூலம் பெண் நண்பிகளை பெற விரும்புகிறேன்.
நன்றி
10403000cookie-checkவாசக காதலி
