உன்னை புணர்ந்த நாள் முதல் – 3

Posted on

சுபிஜாவின் வீடு களை கட்டியது. எலெக்சன் முடிவு ஏறக்குறைய தெரிந்து விட்டது. அடுத்த பேருராட்சி தலைவி அவள்தான்.இந்த வெற்றி அவள் எதிர்பார்க்காதது. இதற்கு முக்கிய காரணம் சுரேஷ். அவனில்லை என்றால் இந்த வெற்றி சாத்தியமில்லை.அவன் சுழன்று சுழன்று வேலை பார்த்தான்.

அதற்கான எனர்ஜி அவளிடமிருந்து கொடுக்கப் பட்டதுதான். அவள் கொடுத்த புண்டை சுகமே அவனுக்கு எனர்ஜி டானிக். அவன் பகலில் பிரச்சாரம் அது இதுவென்று களைத்து வந்தால், இரவில் அவள் அவனை செமையாக கவனிப்பாள். அதற்கு ஒரு டெக்னிக்கை இருவரும் கடை பிடித்தனர். பிரச்சாரம் முடிந்த பிறகு சுரேஷின் கார் சுபிஜாவின் வீட்டுக்கு பின்புறம் இருக்கும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தப்பட்டது. இரவு முட்ட முட்ட குடித்துவிட்டு சுந்தர் சீக்கிரம் தூங்கிவிடுவான் அவனுக்கு சந்தேகம் வரக்கூடாது என்று நிறைய குடிப்பது போல் பாசாங்கு செய்யும் சுரேஷ் மிதமாக குடிப்பான்.
கணவனின் குறட்டைச் சத்தம் கேட்டவுடன், சுபிஜா மெல்ல எழுந்து வீட்டு பின்வாசல் வழி வெளியே வந்து நூறு அடி தள்ளி நிற்கும் காருக்கு வருவாள்.சுரேஷும் அவளுக்கு தோதாய் கார் கதவை காரில் வைத்து காத்திருப்பான். பிறகு என்ன?
அவளை வளைத்து மடியில் போட்டு… அவள் அவன் கழுத்தில் கையை மாலையாய் போட்டு இழுத்து மூக்குரசி, சிணுங்கி, அவளின் மெல்லிய இதழ்களை அவனின் முரட்டு இதழ் கவ்வி சுவைத்து இழுக்க… காம நெருப்பு இருவரின் பிறப்புறுப்பிலும் பற்றிக் கொள்ள, அவசரம் அவசரமா ஆடையை கழற்றி எறிந்து விட்டு, ஏசியை ஆன் செய்து ஓழ் கச்சேரி பின்னிரவு வரைக்கும் நடக்கும்.
அவளுக்கு ஒரு இரவில் குறைந்தது இரு முறையாவது ஓக்க வேண்டும். அதை வெளிப்படையாக அவனிடம் சொல்லவும் செய்தாள்.
“இப்போதெல்லாம் ஒரு முறை ஓத்தா எனக்கு அரிப்பு அடங்கமாட்டேங்குது சுரேஷ். உன்னால டெய்லி முடியலேனா, ஒரு நாள் விட்டு ஒரு நாள் நாம ஓக்கலாம்.”
“ஹேய்… ! எனக்கு முடியும். உன்னை தூரத்தில பார்த்தாலே என் சுன்னி நட்டமா நிக்கும்..ரெண்டு தடவையில்ல நாலு தடவ கூட உன்னை ஓப்பேன்.”
“ சுரேஷ் நீ என்னை ஓத்த பிறகுதான், உண்மையான செக்ஸ் வாழ்க்கையை அனுபவிக்கிறேன். என் ஜாடிக்கேற்ற மூடி நீதான்.”
“ அதென்ன ஜாடிக்கேத்த மூடி. உன் புண்டைக் கேற்ற சுன்னினு சொல்லு.”
“சீ.. போடா..” அவள் வெட்கத்தில் சிணுங்க, அவனுக்கு சுன்னி மறுபடியும் தூக்கும். அவள் கையப் பிடித்து தன் சுன்னியில் வைத்து,” பாத்தியா, நீ சிரிச்சாலே என் சுன்னிக்கு விரைப்பு வந்திடும் நல்லா பாரு.”
“ ஆமா.. நல்ல பெரிய சைஸ் நேத்திரம் பழம் போல இருக்குப்பா உங்க சாமான்.”
“அப்டியா..! அப்போ உரிச்சு சாப்பிடு”
“ஆசையாதான் இருக்கு”
“ம்ம்ம்..சாப்பிடு”- அவன் சொல்ல அவள் குனிந்து அவன் சுன்னியை தூக்கி முன் மொட்டை விலக்கி, அப்படியே சுன்னியை வாய்க்குள் விடுவாள். பாதி சுன்னிதான் உள்ளே போகும். அவள் ஆசையாய் அவன் சுன்னியை ஊம்பி ஊம்பி உமிழ் நீரால் குளிப்பாட்டுவாள்.
“சும்மா கல்லுமாதிரி இருக்குப்பா உங்க கடப்பாறை.”
“ அதான், நீயே சொல்லிட்டயே, கடப்பாறைனு..”
“ அப்படியே என் புண்டைக்குள்ள விட்டு குடையனும் போல இருக்கு”
“குடைய வேண்டியதுதானே..”
“பாவம் நீங்க, பகல் முழுக்க பிரச்சாரம் செஞ்சு களைச்சி இருப்பீங்க. எல்லா எனர்ஜியையும் நான் எடுத்துக்கிட்டா..நாளைக்கு வேணுமே..”
“உன்னை ஓத்தாலே என் எனர்ஜி கூடும்.”
அவள் காலை விரித்து அவன் சுன்னியை புண்டைக்குள் சொருகிவிட்டு, கார் சீட்டில் சாய்ந்து இடுப்பை தூக்கி இடிக்க, அவன் முழு வேகத்தில் தன் சுன்னியை அவள் புண்டைக்குள் விட்டு அடிப்பான்.
அவள், “ஆ..ஆ..” என்று ரகசியமா கத்திக்கொண்டே ,” முதல் முதலா என்னை ஓத்தது ஞாபகம் இருக்கா..ஆ…ம்…ஆ…ஹ்ஹ்” என்று கேட்டாள்.
“மறக்க முடியுமா, அந்த நாளை..”- புண்டையில் இடித்துக்கொண்டே பதில் சொன்னான். இருவரின் உடலும் அதிர்ந்து கார், குலுங்கியது.
“மறு நாள் காலை நான் பயந்துகிட்டே இருந்தேன். என் புருஷனுக்கு சந்தேகம் வந்திருக்குமோனு.”
முதல் முதலில் கன்னியாகுமரி லாட்ஜில் அவர்கள் இருவரும் புணர்ந்து முடித்த போது இருவரும் பிரிய மனமின்றி பிரிந்தனர்.
“இப்படியே என்னை எங்கயாச்சும் கூட்டிட்டு ஓடிப் போடா”.- அவள் அவன் கொடுத்த ஓழ் சுகத்தில் கிறங்கிப் போய் சொன்னாள்.
அவன் முறுவலுடன் சொன்னான்,” நீ தினம் தினம் எனக்கு வேணும். அதுல எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனா…”
“என்ன ஆனா…” – அவன் மார்பில் முகத்தைப் புரட்டி சிணுங்கியபடி கேட்டாள். அவளின் ஒரு கை அவன் ஆணுறுப்பை நீவிவிட்டுக் கொண்டிருந்தது.
“எனக்கு இந்த பருத்த சுன்னி டெய்லி வேணும். அப்படியே எப்பவும் உள்ள சொருகி வச்சிட்டு உன்னை இறுக்கி கட்டிப் பிடிச்சுட்டே இப்படியே கிடக்கணும்.” – அவள் காமக் குரலில் அவனிடம் குழைந்தாள்.
“நம்ம நோக்கம் வெறும் செக்ஸ் மட்டுமில்ல. அரசியலில் பெரிய ஆளா ஆகணும். அதுக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட்டா இருக்கணும்.” – அவன் தெளிவாக சொன்னான்.
“எனக்கு இந்த அரசியலெல்லாம் சுத்தமா இஷ்டமில்ல, நீங்க சொன்னீங்கனுதான் சம்மதிச்சேன்.”
“ஏன்?”
“உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும்.”
“காட்டிக்கவே இல்லியே..!”
“பின்ன சும்மா இளிச்சிட்டு நிக்கமுடியுமா..ஒரு நாள் இல்ல ஒரு நாள் உங்களை வளைக்கனும்னு நினச்சுப்பேன்.”
“அப்போ..எதுக்கு என்னை அண்ணானு கூப்பிட்ட?”
“என் புருஷனுக்கு சந்தேகம் வரக்கூடாதே”
“அதுவும் சரிதான். நாளையிலேர்ந்து அண்ணானு கூப்பிடு.”
“இனி அது முடியாது. உங்களை நெனச்சாலே செக்ஸ் ஃபீலிங்க்தான் வரும்.”
அதன் பிறகு இரண்டு நாட்கள் இரவில் இருவரும் செக்ஸ் வைக்க முடியவில்லை. சுபிஜாவின் கணவன் குடிக்க மறுத்தான்.
கடைசி நாள் தேர்தல் பற்றிய ஆலோசனையின் போது, கிடைத்த இடைவெளியில் அவன் சுபிஜாவிடம் கேட்டான், “ என்னாச்சு உன் புருஷனுக்கு. ராத்திரி குடிக்கவே மாட்டேங்க்றான்”
“குடிச்சா தூக்கம் வருதாம். என்னை ஓக்க முடியலயாம். அதான்.. இப்டி”
“அப்ப ரெண்டு நாள் நைட்டும் உனக்கு சாப்பாடுதான். நாந்தான் பட்டினி”
அவள் முகம் சிவந்து அவன் தொடையில் தட்டினாள்.
“வாய்ப்பு வரும் போது நானே கூப்பிடுவேன்” என்று சொல்லவும் செய்தாள்.
தேர்தல் பணிகள் தொடங்கிய இரண்டு நாட்கள் இருவரும் தனிமையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவ்வப்போது கண்களால் மட்டும் பேசிக் கொண்டனர்.
வேட்பாளர் வாகனத்தில் அவள் அருகில் ஒரு பக்கம் சுந்தரும், மறு பக்கம் சுரேஷும் நின்று கொண்டனர்.
அவளை ஆதரித்து சுரேஷ் பேசும் பேச்சு மக்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ் கொடுத்தது. அவளின் திறமைகளை அவன் பட்டியல்லிட்ட விதம் அவளுக்கே பிடித்திருந்தது. அவளுக்கும் அது ஒரு உந்துதலைக் கொடுத்தது. அவள் பேச்சை அவனே வடிவமைத்தான். இப்படி அவளுக்கு எல்லாமுமாய் அவன் மாறினான். அவனுக்கு அவள் எதாவது செய்ய வேண்டும் என்றால் அது அவனுக்கு தன் உடலால் கொடுக்கும் சுகம் மட்டுமே என்று நினைத்தாள்.
ஒரு இரவு சுரேஷ் களைத்து தன் வீடு போய் சேர்ந்தபோது சுபிஜாவிடமிருந்து போன்.
“ எனக்காக ரொம்ப சிரமப்படுறீங்க..” என்று உணர்ச்சி வயப்பட்டு பேசினாள்.
“உனக்கு செய்யாம யாருக்குச் செய்யப் போறேன்.?”
“எனக்கு இப்பவே உங்களை பார்க்கணும் போல இருக்குப்பா..”
“இப்பதானே பிரிஞ்சோம்.”
“உங்களை சிறப்பா கவனிக்கனும்”
“உன் புருஷன் தூங்கிட்டானா”
“இன்னும் இல்ல. தூங்கினதும் கூப்பிடுவேன் வந்திடுங்க.”
“எப்படி முடியும். எலக்சன் முடியுற வரைக்கும் அடக்கி வாசிப்போம்.”
“நோ..எனக்கு இன்னிக்கு நீங்க வேணும். ரெண்டு பேரும் சேர்ந்து ரொம்ப நாளாச்சு”
“எனக்கு மட்டும் ஆசையில்லையா? உங்கூட சேர.. பெயர் கெட்டுப் போனா எல்லாம் போச்சு.”
“யாருக்கும் தெரியாம செய்லாம். எனக்கு கண்ட்ரோல் பண்ண முடியல. இப்பவே கீழ ஒழுகுது.”
“ உன் புருஷன் அங்கதானே இருக்கான். அவனைக் கூப்பிட வேண்டியதுதானே”
“எனக்கு உங்க கடப்பாறைதான் வேணும்”.
“சரி. வரேன். உன் வீட்டுக்கு ரெண்டு தெரு தள்ளி காரை நிறுத்துறேன். ஊர் அடங்கினதும் வந்திடு. கார்ல வச்சே எஞ்சாய் பண்ணலாம்”
அவன் யோசனை அவளுக்குப் பிடித்திருந்தது. கணவன் உறங்கும் வரைக் காத்திருந்தாள். பாத்ரூம் சென்று உடல் கழுவினாள். அந்தரங்க உறுப்பை கொஞ்சம் நேரம் எடுத்து சுத்தம் செய்தாள்.
அவன் நாக்கு போடுவதில் நிபுணன். ஒருமுறை அவளே சொல்லியிருக்கிறாள்.
“ எவ புண்டைலயாவது நீ வாயை வச்ச பிறகு, அவ வேற எவனையும் நாட மாட்டா. நீதான் வேண்ம்னு சொல்லுவா..”
“அப்டியா..”
“ம்..இப்படி எல்லா வித்தையும் தெரிஞ்சு வச்சுருக்கியே உன் பொண்டாட்டி கொடுத்து வச்சவ”?
“இந்த பேரழகி எனக்கு கெடச்சதால எல்லா வித்தையையும் தெரிஞ்சுக்கிட்டேன்?”
“நான் அவ்ளோ அழகா..?”
“மயக்கிறியேடி என்னை.”
அவனுக்கும் அவளுக்குமான உரையாடல் மனதில் மோதியது. கிளர்ச்சியுடன் சிரித்துக் கொண்டாள்.
புதிய நைட்டியை உடுத்திக் கொண்டாள். அரை முழம் மல்லிகை அவள் தலைக் கேறியது. சின்னதாக ஒப்பனை செய்தாள். அவளின் வாசனை அவளுக்கே கிறக்கத்தை கொடுத்தது. காத்திருந்தாள் தன் கள்ளக் காதலுக்காக.

***
2
கும்மிருட்டில் சுபிஜா வீட்டு பின் வாசல் வழியே வெளியே வந்தாள்.அவன் வந்து விட்டதாக போன் செய்திருந்தான். உடலெங்கும் பரவசம் படர அவள் பின்னழகுகள் அதிர அவள் நடந்தாள்.
அவளின் முக்கோண பெட்டகத்தின் வாயிலில் ஒருவித இன்ப குறுகுறுப்பு. நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் ஆசைக் காதலனின் அடிக்கரும்பு தன் தங்க நிற புண்டைக்குள் ஆழம் பார்க்கப் போகிறதே என்ற இன்ப கிலேசத்தில் அவள் கால்கள் பின்னிக் கொண்டன.
கருப்பு நிறக் காரை இருட்டில் யாரும் கண்டு பிடிப்பது கஷ்டம்தான். அவள் தடுமாறாமல் இருக்க அவன் பென்சில் டார்ச்சால் அவ்வப்போது ஒளி காட்டினான். இருட்டுக்கு கண்கள் பழக்கப்பட இப்போது விரைவாக நடந்து காரை சமீபித்தாள். அவள் கணவன் இடையில் எழுந்துவிடக் கூடாதே என்ற அச்சம் வந்தது. ஆனால் காமம் அவளுக்கு எதையும் சமாளிக்கும் தைரியத்தை கொடுத்தது.
சுரேஷை அவள் மனமாற நேசிக்கவும் தொடங்கிவிட்டாள். இந்த காதல் தன் கணவணுக்குத் தெரிந்து விட்டால் துணிச்சலுடன் ஒப்புக் கொள்ளவும் அவள் தயாராய் இருந்தாள்.
“ஆம்.. உன்னைவிட அவன் என்னை ஓக்கும் போதுதான் நான் திருப்தியடைகிறேன்”- என்று சொல்லவும் துணிந்தாள். ஆனாலும் எலெக்சன் முடியும் வரை அவளுக்கும் சுரேசுக்குமான கள்ள உறவு யாருக்கும் தெரியாமல் இருப்பதே நலம் என்று நினைத்தாள்.
காரை நெருங்கியதும், சுரேஷ் அவளை இழுத்து காருக்குள் போட்டு கதவை சாத்தினான்.
“நல்ல வாசனையாய் இருக்க..”- அவள் வெண் கழுத்தில் மூக்கால் வாசம் பிடித்தான். அவள் வைத்திருந்த அரை முழம் பூவிலிருந்து கிளர்ந்தெழுந்த வாசனை கார் முழுக்க பரவி, ஒரு வித மனோகரமான சூழலை உருவாக்கியது. அவன் இன்னும் அவளை நெருங்கி அமர்ந்து அவளின் முன்னங்கழுத்துச் சரிவில் முகத்தைப் புதைத்து புரட்டினான். அவன் நாசியிலிருந்து வெளிப்பட்ட சூடான மூச்சுக் காற்று அவளுடையை உணர்ச்சியை இன்னும் சோதித்தது.
சுபிஜாவின் அடிவயிற்று சொர்க்கம் லேசாக விரிந்து சுருங்கி காமரசத்தை வெளியேற்றியது. அவள் வீட்டிலிருந்து வரும்போதே மனதளவில் உடலுறவுக்குத் தயாராகிவிட்டாள். எனவே சீக்கிரம் அவன் சுன்னி தன் புண்டைக்குள் பாயாதா என்று ஏங்கவும் ஆரம்பித்தாள். அதனால்தான் என்னவோ அவள் கை தன்னிச்சையாக சுரேசின் அடிவயிற்றை நோக்கி நகர்ந்தது.
அவள் உடல் வாசனையில் கிறங்கிப் போனதாலும், போனில் சுபிஜா “ உங்க சுன்னிதான் என் புண்டைக்கு வேணும்” என்று வாய்விட்டு சொன்னதாலும், அவளின் மென்மையான முலைகள் அவன் மார்போடு அழுந்தி பிணைந்துக் கிடந்ததாலும் உணர்ச்சிக் கொந்தளித்த சுரேசின் சுன்னி, கரு நாகப் பாம்பு போல் படமெடுத்து ஆடிக் கொண்டிருந்தது.
சுரேஷின் உறுதியான ஆணுறுப்பு சூடாகவும், கணமாகவும் சுபிஜாவின் கையில் தட்டுப் பட்டது. அவளின் இடது கை வெறியுடன் அவன் உலக்கையை பிடித்து குலுக்கியது. காருக்குள் வெளிச்சம் இல்லாததால் அவளால் அவன் செங்கோலை கண்களால் தரிசிக்க முடியவில்லை. ஆகவே இரண்டு கையாலும் அவன் ஆண்மையின் திறவுகோலை ஆசையாய் அணைத்து அதன் எழுச்சியையும், உஷ்ணத்தையும் உணர்ந்தாள்.
“என் சுன்னியை ஊம்புறியா..?”- என்றான் சுரேஷ்.
“டைம் இல்ல. கண்டிப்பா ஊம்பணுமா?”
“நீ வாய் வச்சா கிடைக்கிற சுகமே தனிடி.”
“என் செல்ல ராஜா சொன்னா, நான் செய்யாமல் இருப்பேனா!?”
அவன் காலை அகட்டி சீட்டில் சரிந்து லுங்கியை இடுப்புக்கு மேல் சுருட்டிக் கொண்டான்.
சுபிஜா, தன் பவள வாயை விரித்து அவன் சுன்னியின் நுனியை உதட்டில் வைத்து வருடினாள். “ ஹா..” சுரேஷ் இன்பமாய் முனகினான். அவளோ நாக்கால் அவன் அடிக்கரும்பின் அடிமுதல் உச்சி மொட்டு வரை வருடினாள்.
சுரேஷ் இடுப்பை எக்கி, பிருஷ்டங்களை தூக்கி துடித்தான். அவனின் இன்ப வேட்கையில் இன்னும் காம வயப்பட்ட சுபிஜா முழு சுன்னியையும் தன் வாய்க்குள் விட்டு இரண்டு மூன்று முறை ஊம்பினாள். தீயில் வைத்த இரும்பு கம்பி போல் சூடாக இருந்த அவன் சுன்னி அவள் உமிழ் நீரில் சற்று குளிர்ந்து கொஞ்சம் விந்து துளியை கசிந்தது.லேசாக உப்புக் கரிக்கும் விந்து அவள் தொண்டையில் இறங்கியது.
சுரேஷ் அவள் வேகமாக ஊம்ப வேண்டும் என்பதற்கு அடையாளமாக, தன் இடுப்பைத் தூக்கி அவள் வாய்க்குள் இருக்கும் சுன்னியை உருவியடித்தான். சுபிஜா அவனை முழுத் திருப்தி படுத்த எண்ணி வேகமாக ஊம்பினாள்.
கொஞ்ச நேரத்திலேயே அவன் சுன்னி பொங்கிப் பாய்ந்ஃப்தது. ஒரு சொட்டு கூட மிச்சம் வைக்காமல் அவள் குடித்து முடித்தாள். அவன் சுன்னி சுருங்கியதும், சுபிஜா வாயை அவன் பூலிடமிருந்து எடுத்துவிட்டு நைட்டியை தலை வழியாக கழற்றினாள். உள்ளாடை அணியாததால் முலைகள் வெளியே வந்து விழுந்தன. அந்த அரை இருட்டிலும், அவள் முலைக் கலசங்கள் புடைத்து பளிங்கு நிறத்தில் மின்னின.
சுரேஷ் அவளை மல்லாக்க ஷீட்டில் கிடத்தி அவள் மேல் ஏறிப் படுத்தான். முகத்தை அடிப்பாதம் முதல் தலை உச்சிவரை ஒவ்வொரு பகுதியிலும் முகர்ந்து புரட்டி எடுத்தான்.அவள் அவன் முதுகில் கைபோட்டு தன்னோடு இணைத்தாள்.
அவன் மார்பும், அவளின் மென்மையான தங்க கோபுரங்களும், ஒன்றோடு ஒன்று பின்னிப் பினைந்து குழைந்து கிடந்தன. அவளின் உடல் சூடு அவனுக்குள் பரவ பரவ தளர்ந்து கிடந்த அவன் செங்கோல் விரைத்து எழுந்து அவள் தொடையில் உரசியது. உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்த சுபிஜா அதற்கு மேல் பொறுக்க முடியாமல், அவன் பருத்த நேத்திரம் பழத்தை எடுத்து தன் சொர்க்கபுரியின் ஓட்டைக்குள் வைத்து சொருகினாள்.
அதன் பிறகு இரு உடல்களும் காற்று புகாத அளவிற்கு பின்னிப் பிணைந்து இருகிக் கொள்ள, காமவெறிகொண்டு இருவரும் ஓழ் கச்சேரியில் இறங்கி விட்டனர். நேரம் போவது தெரியாமல் ஓழாட்டம் தொடர்ந்தது… பூட்டிய கார் குலுங்க குலுங்க இருவரின் வேட்கைச் சத்தம் காருக்குள் எதிரொளித்துக் கொண்டே இருந்தது.
இப்படியாக நேரம் கிடைக்கும் போதேல்லாம் எலக்சன் முடியும் வரை இருவரும் இன்ப உலகத்தில் இரகசியமாக பவனி வந்தனர். நாளாக நாளாக இருவருக்குமான பினைப்பு கூடியதே தவிர குறையவே இல்லை.
எலக்சன் ரெசல்ட்டுக்கு முந்தைய நாள் சுபிஜா வாய்விட்டே சொல்லி விட்டாள்.” நீங்க இல்லாம இனி என்னால படுக்க முடியாது. நாளைக்கே என் புருஷனிடம் உண்மையை சொல்லப் போறேன். இப்படி கள்ளத்தனமா ஓக்குறதை விட உரிமையோட நீங்க என்னை ஓக்கணும்.”
“உன் புருசன் சம்மதிப்பானா?”
“சம்மதிக்க வைக்கணும். சம்மதிச்சா என் வீட்டில வச்சே நாம ஓக்கலாம். சம்மதிகலேனா.. உங்க கூட நான் வந்திடுவேன்..” என்று சொன்ன சுபிஜாவின் முகத்தில் உறுதி தெரிந்தது.
வாழ்த்தொலி வீதியெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. சுந்தர் மகிழ்ச்சியில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தான். வெற்றி மிதப்பு அவள் முகத்தில் தெரிய ஆசை பொங்க சுபிஜா சுரேஷைப் பார்த்தாள். அவளின் அகன்ற விழிகளில் நன்றியிருந்தது. அவன் அமர்த்தலாக அவளைப் பார்த்து சிரித்தான்.
இரவு மணி பத்து தாண்டியதும் கூட்டம் கரைய ஆரம்பித்து, இறுதியில் சுபிஜாவும், அவள் கணவன் சுந்தரும், காதலன் சுரேஷ் மட்டுமே வீட்டில் இருந்தனர். குழந்தைகள் இருவரும் சிறியவர்கள் ஆதலால் அவர்கள் பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருந்தனர்.
உண்மையைச் சொல்ல இதுதான் தருணம் என்று நினைத்த சுபிஜா தயாரானாள். கணவனையும், காதலனையும் மாறி மாறி பார்த்தாள்.
அவள் என்னவோ சொல்ல வருகிறாள் என்பதை ஊகித்த சுந்தர் கேட்டான்,”என்ன விசயம்?”
“உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்” – அவள் குரல் தடுமாறியது.
சுரேஷ் சங்கோஜத்தில் நெளிந்தான். இதற்கு மேல் இங்கு நிற்பது சரியல்ல என்பதை உணர்ந்து மெல்ல வாசல் நோக்கி நகர்ந்தான்.
சுபிஜா,”சுரேஷ் நில்லுங்க” என்று அவனை தடுத்தாள்.
அவன் நின்றான்.
சுபிஜா தீர்க்கமாக கணவனிடம் சுரேஷை காட்டிச் சொன்னாள்.
“ நாங்க ரெண்டு பேரும். காதலிக்கிறோம். எங்க ரெண்டு பேருக்குள்ள எல்லாமே முடிஞ்சிடுச்சு”
***
3
எங்கள் இரண்டு பேருக்குள்ளே எல்லாம் முடிஞ்சாச்சு என்று சுபிஜா சொன்னபோது முகத்தில் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் சற்று நேரம் மௌனமாக நின்றான் சுந்தர்.
இதை அவன் யூகித்திருந்தான் போலிருந்தது அவன் நின்ற விதம். அவன் அழுத்தம் திருத்தமாக தன் மனைவியைப் பார்த்தான். அவள் முகத்தில் தெரிந்த உறுதியும், உதடு மடிந்து அதில் தெரிந்த பிடிவாதமும் மேற்கொண்டு எதுவும் பேசுவதற்கில்லை என்பது போல் இருந்தது.
“உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்”- மனைவியைப் பார்த்துச் சொல்ல, நாகரிகம் கருதி சுரேஷ், வெளியே வந்து தன் காருக்குள் ஏறி அமர்ந்து கொண்டான். எந்த புருஷனுக்கும் இந்த நிலை வரக்கூடாது என்று மனதிற்குள் நண்பனுக்காக பரிதாபப்பட்டான்.
அவனுக்கு சுபிஜா, அவசரப்பட்டு விட்டது போல் தோன்றியது. விசயம் தானாக தெரியும் போது தெரியட்டும் என்று விட்டிருக்க வேண்டும். பெரிய கபளேகரம் நடக்கும் என்று நினைத்த அவனுக்கு சுந்தரின் மௌனம் ஆச்சரியத்தை அளித்தது. எதற்கெடுத்தாலும் ஆத்திரப்படும் சுந்தர் இந்த விசயத்தில் பக்குவமாக நடந்து கொள்வதாக தோன்றியது. இப்படி பலவிதமான எண்ணங்களுடன் ஒரு சிகெரட்டை பற்ற வைத்துக் கொண்டு புகை வளையத்தை காற்றில் கரைத்துக் கொண்டிருந்தான்.
இருபது நிமிடங்களுக்குப் பின் கையில் ஒரு பேக்குடன் வீட்டைவிட்டு வெளியே வந்தான் சுந்தர். அவன் ஒரு அடிபட்ட பார்வையை சுரேஷை நோக்கி பார்த்தான். சுரேஷிற்கு குற்ற உணர்வில் நெஞ்சு குறு குறுத்தது.
சுந்தர் சற்று தொங்கலான தலையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். அவனுக்கும் சுபிஜாவுக்குமான உரையாடல் அவன் மனதிற்குள் விரிந்தது.
“ஏதோ தெரியாத் தனமாக நடந்துச்சுனா இதோட அவனை மறந்திடு. நான் எதையும் பெரிசு படுத்தல.”- சுந்தர் மனைவியை நோக்கி மெல்லிய குரலில் சொன்னான்.
“இல்லீங்க.. அவன் இல்லாம என்னால முடியாது. என் உணர்ச்சிக்கு அவந்தான் சரி. நீங்க சம்மதிச்சீங்கனா, சுரேஷ் அப்பப்ப வந்து எங்கூட இருந்துட்டு போகட்டும்..”
“உங்க ரெண்டு பேருக்கும் என்னை விளக்கு புடிக்க சொல்றியா?” அவன் குரலில் இருந்த கோபத்தை அவள் உதாசிதனம் செய்தாள்.
“யதார்த்தத்தை புரிஞ்சுக்கங்க. உங்களுக்கு தெரியாம ரகசியமா நாங்க ரெண்டு பேரும் தொடர்பு வச்சிருக்கலாம். ஆனா நாலு இடத்தில சுத்தும்போது கண்டவனும் பார்ப்பான். கேவலம் உங்களுக்குத்தான். இதுனா வீட்டுக்குள்ளே எல்லாம் முடிஞ்சிடும்.”
“ குழைந்தங்களைப் பற்றி நினச்சு பாத்தியா..?”
“அதைப்பத்தி நீங்க கவலை பட வேணாம். நான் பெத்ததுகளை நான் வளர்த்துக்குவேன்.”
“கடைசியா என்ன சொல்ல வர?”
“எனக்கு சுரேஷ் வேணும்.”
“சரி அப்போ அவன் கூடவே வாழு. நான் போறேன்.”
துணிமணிகளை எடுத்துவிட்டு கிளம்பிவிட்டான்.
சுந்தர் சென்ற பிறகு சுரேஷ் வீட்டுக்கு வந்தான். சுபிஜா முகம் மலர்ந்து அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
“என்னை கலியாணம் பண்ணிக்கடா..”
“உன் புருஷன் என்ன சொல்றான்.?”
“அவர் போய்ட்டார். உங்க கூடவே வாழச் சொல்லிட்டார்.”
“நாளைக்கே டவுனுக்கு வீடு மாறிடலாம். அப்பதான் எல்லா விசயத்திற்கும் வசதியா இருக்கும்”
அவளும் அவன் சொன்னதை ஆமோதித்து தலையாட்டினாள்.
அவனை அழைத்துக் கொண்டு படுக்கயறைக்குள் ஓடினாள். அவள் அவனைவிட அவசரப்பட்டாள். கணவன் பிரிந்து சென்றுவிட்டதை அவள் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. அரசியலில் ஜெயிக்க ஒரு பெண்ணுக்கு சுதந்திரம் தேவை. அது இப்போது கிடைத்துவிட்டது. மனசுக்குப் பிடித்த காதலனும் எப்போதும் கூடவே இருக்கப் போகிறான்.
அவள் துள்ளலுடன் அவனை நெருங்கினாள். ஆனால் அவன் துவண்டு போய் இருந்தான். அவன் மனசில் நண்பனுக்கு துரோகம் இழைத்த குற்ற உணர்வு இருந்தது.
அவன் மனதில் ஓடும் எண்ணங்களை புரிந்து கொண்ட சுபிஜா. அவனை உசுப்பேற்ற எண்ணினாள். அவனைக் கட்டிலில் அமர வைத்துவிட்டு அவன் நெற்றியில் முத்தமிட்டாள். அவன் கன்னம் கழுத்து என்று அவனைத் தழுவிக்கொண்டு முத்தமிட்டு சூடேற்றினாள்.
அவன் அசையாமல் இருக்கவே, அவன் உதட்டைக் கவ்வி சுவைத்தாள்.அவனிடம் மெல்லிய சலனம் தென்பட்டதே தவிர மேற்கொண்டு இயங்க மறுத்து சிலை போல் அமர் ந் திரு ந் தான்.
“என் மேலே கோபமா என் ராஜாவுக்கு?” – அவன் தலையை எடுத்து தன் மார்போடு சேர்த்து அமுக்கினாள். புடவை முந்தானையை கீழே சரியவிட்டு, ரவிக்கைக்குள் இருந்த அவளின் இரு மென்மைகளும் அந்த அழுத்தத்தில் நெகிழ்ந்தன. அவளின் பிரத்யோக வாசனையும், சூடும் அவன் நாசியை தாக்கி அவனை சலனப்படுத்தவே செய்தது. வேறு நேரமாக இருந்திருந்தால் அவளின் இந்த சரசத்திற்கெல்லாம் அவன் தாக்கிப் பிடித்திருக்க மாட்டான்.
இந்நேரம் அவளின் உடலெங்கும் கைகளால் துழாவி , அவள் பெண்மையின் அந்தரங்க பாகங்களை தடவியும் பிசைந்தும் அவளை படுக்கையில் வீழ்த்தி அவள் எதிர்பார்க்கும் இன்ப சுகத்தை வாரி வழங்கி இருப்பான். ஆனால் சுபிஜாவின் கணவனும் தன் சிறுவயது நண்பனுமான சுந்தர் வீட்டை விட்டு செல்லும் போது பார்த்த பார்வை அவனை ரொம்பவே குடைந்து கொண்டிருந்தது.
தன் முன்னே மௌன சாமியாய், தன் சிருங்கார அசைவுகளுக்கும் சலனமடையாமல் இருக்கும் அந்த ஆண்மகனின் தவத்தைக் கலைக்க விடாப்பிடியாக முயன்ற சுபிஜா, தனது அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்தாள்.
அவன் எதிரிலேயே தன் ஆடைகளை ஒவ்வொன்றாய் களைந்தாள் சுபிஜா. ஒட்டு துணியில்லாமல் அவள் பொன்னிற உடல் எல் ஈடி விளக்கு வெளிச்சத்தில் தக தகவென்று மின்னியது, அவளின் அந்த மோகன தோற்றம் ஒரேயடியாய் சுரேஷை நிலை குலைய வைத்தது. அவளை ஏறிட்டுப் பார்த்தான்.
வாரிமுடிந்திருந்த கருகரு கூந்தலை அவிழ்த்து விட்டு விளக்கு வெளிச்சத்தின் பின்னனியில் அவளின் பொன்னிற தோள்களில் புரள, அகன்ற விழிகள் அவனை காமத்துடன் பார்க்க, நீரோட்டமான பவள உதடுகளில் குறு நகையுடன், அவள் நின்ற மோகன கோலம் அவன் ஆண்மையை எழுந்து செங்குத்தாய் நிற்க வைத்தது.
அவளின் திரண்ட வாளிப்பான தொடைகளை இன்றுதான் பார்ப்பது போல் பார்த்தான். தொடைகளின் பின்னனியில் எழுச்சியுடன் புடைத்திருந்த இரு பின்னழகு கோளங்களின் நிறமும், பரப்பும் சுரேஷின் உணர்ச்சிகளை ஒரேயடியாய் சோதித்தது. அவன் கண்கள் அவளின் தொடை மைய முக்கோன சொர்க்கத்தை கண்டு மயங்கியது. இந்த சொர்க்க வாசலை திறக்க எதையும் இழக்கலாம், அதனால் எந்த எல்லைக்கும் போகலாம் என்ற முடிவுக்கு அவன் வந்திருந்தான். அவளின் உடலின் மைய எழுச்சியாய் நின்றிருந்த அழகிய இரு மாங்கனி முலைகளின் எழுச்சியும் வனப்பும், கண்களை குத்துவது போல் விரைத்து நின்ற முலை மொட்டுகளும், அவனை உசுப்பி ஆண்மையை எழுப்பி இதற்கு மேல் தான் சும்மா இருப்பது தன் ஆண்மைக்கு அழகு இல்லை என்று தன் தவத்தைக் கலைத்து எழுந்தான் .
கணவன் வீட்டைவிட்டு சென்று அரைமணி நேரம் தாண்டியும், தன்னை நெருங்காமல் ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டு இருந்தவன், தன் நிர்வாணக் கோலத்தை கண்டு எழுச்சி கொண்டு, அணுவனுவாய் தன்னை பார்ப்பதையும், தன் அந்தரங்க பாகங்களை கண்டு பெருமூச்சு விடுவதையும் கண்டு, பெருமிதமும், இன்பமும் ஒருங்கே அடைந்தாள் சுபிஜா. இதற்கு முன் பல முறை அவன் தன்னை ஓத்திருந்தாலும், இன்றுதான் பொறுமையாய், நிதானமாய் தன் அழகை காண்கிறான் என்ற நினைப்பே அவளின் பெண்மை உறுப்புக்களை பூரிப்படைய வைத்தது. அதனால்தான் என்னவோ இத்தனை நாட்களை விட அவள் அழகு பலமடங்கு அதிகரித்து மோகன சிற்பம் போல் அவளைக் காட்டியது.
சுபிஜா, இன்று இரவு முழுவதும் எவ்வித இடையூறும் இன்றி, அவனுடம் கூட வேண்டும் என்றே எண்ணினான். தன் பெண்மையின் சுகங்களை திகட்ட திகட்ட அவனுக்கு வாறி வழங்க வேண்டும் என்று கங்கணம் கட்டினாள். இன்று இரவு எத்தனை முறை ஓழ் வாங்கவும் அவள் புண்டை தயாராய் இருந்தது.இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த ஆசைகளை ஒரே நாளில் தீர்க்க துடித்தாள் அந்த மாது. இந்த வாய்ப்பை மிஸ் பண்ண அவள் விரும்பவில்லை. எனவே தன் வெட்கத்தைவிட்டு அவன் முன் உரித்த கோழியாய் நின்றாள்.
இருவரின் உடலும் ஒருவரை ஒருவர் அனுபவிக்க துடிக்கவே செய்தது. நடப்பது படி நடக்கட்டும் என்ற உறுதியுடன் சுரேஷ் எழுந்து அவளை நெருங்கினான். சுவரோடு சாய்ந்து பொற்சிலையாய் விழுங்கிக் கொண்டிருந்த சுபிஜாவின் காலடியில் மண்டிபோட்டான். இரு வாழைத்தண்டு தொடைகளின் மையத்தில் இருந்த சுந்தரவன காட்டில் தன் முகத்தைப் புதைத்து அவளின் சந்தன பேழையை முகர்ந்தான்.
காம உணர்வுகளை அடக்க முடியாததால் தேனில் ஊறிய பலாச் சுளைபோல் அவளின் மதனமேடு இன்ப நீரில் ஊறி உப்பி பெரும் காமவாடை வீசியது. அதன் வாசனையை வைத்தே சுரேஷ், அவளின் காம வேட்கையை புரிந்து கொண்டான். தன் உதட்டைக் குவித்து சுபிஜாவின் வெண்கல புண்டையில் பதித்தான் அவன்.
“ஆ..ஆ…” உணர்ச்சி பெருக்கில் கத்தினாள் சுபிஜா. சுரேஷ் இன்னும் அழுத்தமாக இரண்டு மூன்று என்று எண்ணிக்கொண்டே அவள் புண்டையை முத்தமிட்டுக் கொண்டே இருந்தான். உணர்ச்சிக் கட்டுக்கடங்காமல் சுபிஜா முனகினாள். “ நேரம் போயிட்டே இருக்கு சுரேஷ் இன்னும் என்ன யோசனை” – தயக்கத்தை விட்டு காரியத்தில் இறங்கு என்று அவள் வெளிப்-படையாகவே கூறவும், அதுவரை அடக்கி வைத்திருந்த நிதானத்தைக் கைவிட்ட சுரேஷ் அவளைத் தூக்கி கட்டிலில் போட்டான். பாய்ந்து சென்று அவள் அருகில் அமரவும் செய்தான்.
அவன் கைகள், அவள் பெண்மையின் செழுமையான பாகங்களை வருடி விளையாடவும் செய்தது.
“அவசரமா..?”- என்று குனிந்து அவள் புண்டையைப் பார்த்து கேட்கவும் செய்தான்.
“ரொம்ப அவசரம். நேரம் ஓடுது”- சுபிஜா முறுவலுடன் பதிலளித்தாள்.
“நான் உன்னிடம் பேசவில்லை.உன் புண்டையிடம் கேட்கிறேன்.”
“புண்டை பேசாது.”
“என்னிடம் பேசும். என் பாஷை அதற்குப் புரியும்” சொன்னவன் அவள் புண்டையின் இதழ்களை விரித்து அழுத்தி முத்தமிடவும் செய்தான்.
அந்த முத்தம் அவளைப் பித்தம் கொள்ள வைத்தது. “ டேய்.. என் புருஷன் இந்த வீட்டை விட்டு போய் ஒரு மணி நேரத்துக்கும் மேல ஆச்சுடா..இன்னும் ஒரு தடவை கூட என்னை நீ ஓக்கல”- என்று அவனிடம் பிணங்கினாள்.
அப்படி பிணங்கும் போது அவள் முகம் இன்னும் சிவப்பாவதும், அதனால் அவள் இன்னும் அழகாக தெரிய, அவன் அவள் செவ்விதழ்களை இழுத்து முத்தமிட்டான்.
“இன்னிக்கு உன்னை பொறுமையா ஓக்கப் போறேன். இஞ்ச் பை இஞ்சா.. இந்த ராத்திரியை நீயும் மறக்கக் கூடாது, நானும் மறக்க மாட்டேன்.”
அவனின் உணர்ச்சிகரமான பேட்சு, அவளை எழுந்து உட்கார வைத்தது. அவன் மார்பில் முகத்தைப் புரட்டி உதடுகளால் முத்தமிட்டு முத்தமிட்டு, அவனை படுக்கையில் தள்ளி அவன் மேல் ஏறி, அவன் உடலெங்கும் முத்தமிட ஆரம்பித்தாள்.
“உன்னைமாதிரி பொறுமை எனக்கில்லை,” என்று சொன்னவள், அவனின் எழுந்து ஆடிய செங்கோலை எடுத்து தன் புண்டைப் பிளவில் விட்டு, அவன் மேல் இயங்கி முழுச் சுன்னியும் புண்டைக்குள் மறைந்த பின் அவன் நெஞ்சின் மேல் கவிழ்ந்து கொண்டாள். அவன் சுன்னியின் உந்தும் அசைவை அடிவயிற்றுக்குள் சிலிர்ப்புடன் உணர்ந்தாள்.
“இன்னிக்கு பூரா.. இப்படியே இருந்தாலும் எனக்கு ஓகே.நீ எனக்குள்ள இப்ப இருக்க அது போதும்” சுபிஜாவின் பேச்சிலும் உணர்ச்சி பொங்கியது.
அதே நேரம் வெளியே கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.
கையில் பேக்குடன் ஊரைவிட்டு செல்லலாம் என்று தன் மனைவியைப் பிரிந்து வந்த சுந்தர், அந்த இரவு நேரத்தில் எங்கே செல்லலாம் என்ற யோசனையில் ஊருக்கு மேற்கு விளிம்பில் இருந்த தென்னந்த் தோப்பில் போய் அமர்ந்தான். ஊரின் கடைசி வீடு நூறு அடி தூரத்தில் தெரிந்தது. அந்த வீட்டில் யாரோ ஒருவர் விழித்திருக்க வேண்டும், என்பதற்கு அடையாளமாய் மின் விளக்கு வெளிச்சதில் அசைந்த நிழல் காட்டிக் கொடுத்தது. பேசாமல் அந்த வீட்டின் திண்ணையில் போய் படுத்துக் கொள்ளலாமா? என்று கூட யோசித்தான். ஆனால் உள்ளிருப்பவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? என்ற எண்ணமும் எழுந்து அவன் ஆசைக்கு முட்டுக் கட்டை போட்டது. தேர்தலில் போட்டி போட்ட தன் மனைவிக்கு வாக்கு சேகரிக்க இந்த வீட்டிற்கு வந்திருக்கிறான்.ஒரு வேளை தன்னை அவர்களுக்கு தெரிந்திருக்கவும் கூடும் என்றும் நினைத்துக் கொண்டான்.
வீட்டைவிட்டு வந்த இந்த அரைமணி நேரத்தில் அவன் மனசு ஒரு நிலை இல்லாமல் தவித்தது. மனைவியுடன் சேர்ந்து நண்பனும் துரோகம் செய்து விட்டானே என்று மனம் ரணமானது. இவர்கள் இருவரையும் நம்பி தன் குழந்தைகளை எப்படி விட்டுவருவது, என்ற எண்ணமும் அவனுக்கு மேலோங்கியது. கள்ளக்காதல் மோகத்தில் குழந்தைகளைக் கொன்றுவிட்டால்?
யோசிக்க யோசிக்க குழப்பம்தான் மிஞ்சியதே தவிர முடிவு எதுவும் கிட்டவில்லை.’ இந்நேரம் தன் மனைவியை சுரேஷ் ஓத்துக் கொண்டிருப்பான். அவளும் தன்னைப் பற்றி நினைக்காமல் அவனுக்கு புண்டையைக் காட்டிக் கொண்டு கிடப்பாள். பேசாமல் வீட்டுக்குச் சென்று இருவரையும் கையும் களவுமாய் பிடித்து ஊர் பார்க்க அவமானப்படுத்தினால் என்ன?.. சே..சே..அது தனக்கும் அவமானம்தான். பொண்டாட்டியை ஒழுங்கா வச்சுக்க துப்பில்ல, இவன் வந்துட்டான். ஊர் காரி துப்பும்’ – பெரு மூச்சு விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
திடீரென்று தூரத்திலிருந்து கேட்ட வீல் என்ற அலறல் சத்தம் அவன் சிந்தனையைக் கலைத்தது. சத்தம் அந்த கடைசி வீட்டிலிருந்துதான் கேட்டது.
ஏதோ விரும்பத் தாகத விசயம் நடப்பது போல் தோன்ற, யோசிக்க நேரம் எடுத்துக்கொள்ளும் நேரத்திற்குள், அந்த வீட்டை நோக்கி நகர்ந்தான்.
வீட்டின் வெளிக்கதவு பூட்டியிருக்க, உள்ளே ஒரு பெண் அலறும் குரல். ஜன்னலைத் தட்டினான் சுந்தர். கத்தும் ஓசை ஒரு நொடி நின்று, ஹெல்ப் ஹெல்ப் என்று அந்த குரல் மீண்டும் ஒலித்தது. வீட்டுக்குள் ரெண்டு மூன்று பேர் அங்கும் இங்கும் ஓடும் ஓசைக் கேட்டது. இப்போது சிறு குழந்தையின் அழுகுரலும் கேட்டது.
விபரீதம் ஏதும் நடக்கும் முன் வீட்டுக்குள் நுழைய வேண்டும். வீடு சிறிய வீடுதான். கதவு அத்தனை வலிமையானது போல் இல்லை. பின்னோக்கி ஓடி வலது காலால் ஓங்கி கதவை உதைத்தான். கதவு லேசாக அசைந்து கொடுத்தது.
வீட்டுக்கு பின்புற கதவு திறக்கப்படும் ஓசையும், தொடர்ந்து ஒன்றிரண்டு பேர் ஓடும் சத்தமும் கேட்டது. அதற்குள் கதவின் கொண்டியை உடைத்து உள்ளே பாய் ந் திரு ந் தான் சுந்தர்.
உள்ளே வெளிறிய முகத்துடன் அவள் நின்றிருந்தாள். இவனைக் கண்டதும் முகத்தில் பய ரேகைகள். “ பயப்படாதீங்க நான் ஹெல்ப் க்குதான் வந்திருக்கேன்.”
அவள் முகத்தில் நிம்மதி பரவியது. சுவர் ஓரத்தில் அழுதபடி இருந்த குழைந்தையை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு, அவனை நன்றியுடன் பார்த்தாள்.
அவள் இருபத்து ஐந்து வயதுக்குள் இருந்தாள். நல்ல சிவந்த நிறம். கவலை அவளின் வசீகரத்தை குறைத்துக் காட்டியது. வாழ்ந்து கெட்டவள் என்று அவள் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது.
“யார் அவங்க.. “?
“தெரியல. கதவை தட்டி தண்ணீ கேட்டாங்க. வீட்டில யாரும் இல்லாதயுடன் தப்பா நடக்க முயற்சி பண்ணாங்க.”
தோள்பட்டை நைட்டி கிழிந்திருந்தது.
“வீட்டில யாரும் இல்லியா. உன் புருசன் எங்க போயிட்டாரு.”
அவள் பதில் சொல்லாமல் சுவரைப் பார்த்தாள். அப்போதுதான் அவனும் சுவரில் மாலையுடன் தொங்கிய ஃபோட்டாவைப் பார்த்தான்.
“ஸாரிங்க..” வருத்தம் தெரிவித்த சுந்தர்.”வீட்டில பெரியவங்க யாரும் இல்லையா. இப்படி இந்த தோப்பில தனி வீட்டில இருக்கிறது ஷேப்டி இல்லியே..”
“அம்மா.. இன்னிக்குதான் தங்கச்சி வீட்டுக்குப் போயிட்டாங்க..அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு. நல்ல வேளை நீங்க வந்தீங்க. ரொம்ப நன்றி.”- என்றவள், தொடர்ந்து அவனைக் கேட்டாள்.
“இந்த ராத்திரி நீங்க எப்படி இந்த பக்கம்?”
“வீட்டில ஒய்ப் கூட ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்க். அதான் இராத்திரி இந்த தோப்பில தங்கிடலாம்னு வந்தேன். சரிங்க நான் போறேன் நீங்க போய் படுங்க” என்றான் சுந்தர்.
“ரொம்ப தாங்க்ஸ்” கண்களில் நன்றி பளிச்சிட அவனைப் பார்த்தாள்.
சுந்தர் புன்முறுவலுட அவளைப் பார்த்தான். அவளின் முகத்தில் தெரிந்த நம்பிக்கை அவளுக்கு புது ஷோபையை கொடுத்திருந்தது. கல்லூரி நாட்களில் மிகச்சிறந்த அழகி என்று பெயர் வாங்கியிருப்பாள். இந்த சின்ன வயசில் கணவனைப் பறிகொடுத்த அவளின் சோகம் அவனை நெகிழச் செய்தது. அவளை விட்டு விலக மனமின்றி அவளிடம் கேட்டான்.” உங்களுக்கு ஆட்சேபனை இல்லேனா..இந்த இரவு மட்டும் இந்த வரண்டாவில படுக்கட்டுமா?”
“ஓ..எனக்கொன்னும் பிரச்சனை இல்லை.”
“தேங்க்ஸ்ங்க.. என் பேக்கை எடுத்திட்டு வரேன்” சொன்ன சுந்தர் கிளம்பினான்.
அவன் இருட்டில் தட்டுத் தடுமாறி நடந்து தென்னை மரத்தின் அடியில் இருந்த பேக்கை எடுத்து மறுபடியும் அவள் வீட்டுக்கு வந்தான். அவள் கிழிந்த நைட்டியை மாற்றியிருந்தாள். முகம் கழுவியிருப்பால் போலும், முகம் பளிச்சென்று களையாக இருந்தாள்.
அவனுக்கு ஒரு பாயை கொடுத்துவிட்டு, முன் வாசல் கதவை உள்பக்கம் சாத்திக் கொண்டாள். பின் என்ன நினைத்தாளோ! கதவை திறந்து, “ குடிக்க தண்ணீர் எதாவது வேணுமா”? என்று கேட்டாள். அவன் ‘ஆம் ‘ என்று தலையாட்ட சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

596340cookie-checkஉன்னை புணர்ந்த நாள் முதல் – 3

Gravatar Image
Athena is a passionate writer who loves to explore the world of erotic storytelling. Since 2017, he has been collecting stories from around the internet and publishing them in one place for everyone to enjoy.